வாழ்க்கைத் தத்துவங்களையும், எதார்த்தங்களையும், இந்து மதக் கோட்பாடுகளையும், பல ஆன்மீகக் கருத்துக்களையும் எளிய மக்களும் உணரும் வகையில் தன்னுடைய ஆழமான கருத்துக்களால் செவிகளுக்கு விருந்தளித்து வருபவர் தான் சுகி. சிவம். சன் டிவியில் இந்த…
View More சொல்வேந்தர் எனப் போற்றப்படும் சுகி.சிவம்… இந்தப் பெயர் உருவான சுவாரஸ்ய வரலாறு..tamil devotional songs
தந்தையைப் போலவே தனித்துவக் குரலுக்குச் சொந்தக்காரர்.. இந்தப்பாட்டெல்லாம் இவர் பாடியதா?
தமிழ் சினிமாவின் பழம்பெரும் பாடகராகத் திகழ்ந்தவர் திருச்சி லோகநாதன். வாராய்.. நீ.. வாராய்.. போகும் இடம் வெகு தூரமில்லை.. என்ற காலத்தால் அழியாத காவியப் பாடல் மூலம் சினிமாவில் அறிமுகமாகி ‘ஆசையே அலைபோலே..‘ ‘கல்யாண…
View More தந்தையைப் போலவே தனித்துவக் குரலுக்குச் சொந்தக்காரர்.. இந்தப்பாட்டெல்லாம் இவர் பாடியதா?சாமியாட வைக்கும் தாயே கருமாரி ஆல்பம்.. LR ஈஸ்வரியின் கிளாசிக்கல் ஹிட் அம்மன் பாடல்கள்
நீங்கள் 1980 களில் பிறந்திருந்தால் இந்தப் பாடலை ஒலிபரப்பாமல் உங்கள் ஊர் கோவில் திருவிழாக்கள் முழுமையாகி இருக்காது. அம்மன் வேடங்களுக்கு கே.ஆர்.விஜயா என்றால் அம்மன் பாடல்களுக்கு எல்.ஆர்.ஈஸ்வரி தான் என்னும் அடையாளத்தினை உருவாக்கியவர். கிராமமாகட்டும்,…
View More சாமியாட வைக்கும் தாயே கருமாரி ஆல்பம்.. LR ஈஸ்வரியின் கிளாசிக்கல் ஹிட் அம்மன் பாடல்கள்கல்லால் அடித்த சிறுவனுக்கு சித்தர் இட்ட சாபம்.. பித்துக்குளி முருகதாஸ் உருவான கதை
பிறந்தது தைப்பூச நன்னாளில்.. மறைந்தது கந்த சஷ்டி நாளில்.. இப்படி ஒரு பாக்கியம் யாருக்காவது கிடைத்திருக்குமா? அவ்வாறு கிடைத்து முருகப் பெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டு விளங்கியவர்தான் பித்துக்குளி முருகதாஸ். அதென்ன பித்துக்குளி…
View More கல்லால் அடித்த சிறுவனுக்கு சித்தர் இட்ட சாபம்.. பித்துக்குளி முருகதாஸ் உருவான கதைஇந்தப் பாட்டுக்கு இத்தனை தடங்கலா? இசையமைப்பாளர் முதல் பாடகி வரை அனைவரையும் அழ வைத்த இனிய கானம்
இசைக்கு எவ்வளவ சக்தி உள்ளது என்று அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். மாடு பால் கறப்பது, பழங்கள் பழுப்பது, செடிகள் வளர்வது என ஓரறிவு கொண்ட ஜீவன்களுக்குக் கூட ஆற்றுப்படுத்தும் காந்த சக்தியாக இசை உள்ளது.…
View More இந்தப் பாட்டுக்கு இத்தனை தடங்கலா? இசையமைப்பாளர் முதல் பாடகி வரை அனைவரையும் அழ வைத்த இனிய கானம்கிருபானந்த வாரியார் வாழ்வில் நடந்த திடீர் அதிசயம்.. தீவிர முருக பக்தராக மாறியது இப்படித்தான்
தனது ஆன்மீகப் பொன்மொழிகளால் மக்களை நல்வழிப்படுத்தி ஆன்மீகப் பாதையில் செல்ல வித்திட்டவர் கிருபானந்த வாரியார். தன்னுடைய 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். 18 வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார் கிருபானந்த…
View More கிருபானந்த வாரியார் வாழ்வில் நடந்த திடீர் அதிசயம்.. தீவிர முருக பக்தராக மாறியது இப்படித்தான்