22

அடுத்தவள் புருஷனை காதலிச்சா என்ன தப்பு? மீனாவிடமே தெனாவெட்டாக பேசும் நீத்து.. இது திருந்தாத ஜென்மம் என தலையில் அடித்து கொள்ளும் முத்து மீனா.. அப்பா கையெழுத்தை போட உனக்கு தெரியும்… ஆனா அந்த கையெழுத்து உன்னை கம்பி எண்ண வைக்கப்போகுதுன்னு உனக்கு தெரியலயா மனோஜ்? ரோகினிக்கு வரும் இன்னொரு சிக்கல்.. ஆனால் இதையெல்லாம் லெப்ட் ஹேண்டில் டீல் செய்துவிடுவார்..

விஜய் டிவியின் முன்னணி தொடரான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இன்றைய எபிசோட் விறுவிறுப்பான திருப்பங்களுடன் நகர்கிறது. ரோகிணி ஏமாற்றிவிட்டாள் என்று மனோஜ் தனிமையில் சோகமாக இருக்கும்போது, அவனது கடையில் வேலை செய்யும் ஜீவா ஆறுதல்…

View More அடுத்தவள் புருஷனை காதலிச்சா என்ன தப்பு? மீனாவிடமே தெனாவெட்டாக பேசும் நீத்து.. இது திருந்தாத ஜென்மம் என தலையில் அடித்து கொள்ளும் முத்து மீனா.. அப்பா கையெழுத்தை போட உனக்கு தெரியும்… ஆனா அந்த கையெழுத்து உன்னை கம்பி எண்ண வைக்கப்போகுதுன்னு உனக்கு தெரியலயா மனோஜ்? ரோகினிக்கு வரும் இன்னொரு சிக்கல்.. ஆனால் இதையெல்லாம் லெப்ட் ஹேண்டில் டீல் செய்துவிடுவார்..
5a

தப்பு பண்றவன் தப்பிச்சுக்க பார்ப்பான்… ஆனா தந்திரம் பண்றவன், தப்பு செஞ்சவனையே குற்றவாளி ஆக்கிப் பார்ப்பான்! அதுதான் இந்த ரோகிணி! நரிக்கு கூட ஒரு நாளைக்கு தான் யோகம்… ஆனா இந்த ரோகிணிக்கு ஒவ்வொரு எபிசோடும் ஒரு ரகசியம்! வாயை கொடுத்து மாட்டிக்கிறது மனோஜ் ஸ்டைல்னா… கையை கொடுத்து செருப்பால் அடி வாங்க வைக்கிறது விஜயாவோட எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், பார்வையாளர்களை உறைக்க வைக்கும் அளவிற்கு கதைக்களத்தில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, கோர்ட் வளாகத்தில் ரோகிணி அரங்கேற்றிய கபட நாடகம், அண்ணாமலையின் குடும்பத்தையே நிலைகுலைய செய்துவிட்டது.…

View More தப்பு பண்றவன் தப்பிச்சுக்க பார்ப்பான்… ஆனா தந்திரம் பண்றவன், தப்பு செஞ்சவனையே குற்றவாளி ஆக்கிப் பார்ப்பான்! அதுதான் இந்த ரோகிணி! நரிக்கு கூட ஒரு நாளைக்கு தான் யோகம்… ஆனா இந்த ரோகிணிக்கு ஒவ்வொரு எபிசோடும் ஒரு ரகசியம்! வாயை கொடுத்து மாட்டிக்கிறது மனோஜ் ஸ்டைல்னா… கையை கொடுத்து செருப்பால் அடி வாங்க வைக்கிறது விஜயாவோட எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்!
23a

என்னை வீழ்த்த நினைச்சா, நான் விழ மாட்டேன்… என்னைத் தள்ளுனவங்களையே சேர்த்துத் தான் இழுத்துட்டு விழுவேன்! இது ரோகிணியின் சபதம்.. பொய்க்கு கால்கள் கிடையாதுனு சொல்லுவாங்க… ஆனா இன்னைக்கு ரோகிணி சொன்ன பொய், ஓடிப் போய் கோர்ட் கூண்டுல நிக்குது! படித்த முட்டாள் மனோஜ் ஒரு பக்கம், மிரட்டும் ரோகிணி மறுபக்கம்… இதுல சிக்கித் தவிக்கப்போறது என்னவோ விஜயாதான்!

விஜய் டிவியின் முன்னனி தொடரான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், தற்போது கதையின் கருவான ரோகிணியின் ரகசியம் அம்பலமாகி நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இன்றைய எபிசோடில், இந்த வழக்கை தொடர்வதற்காக விஜயா வழக்கறிஞரை சந்திக்கிறார். அப்போது…

View More என்னை வீழ்த்த நினைச்சா, நான் விழ மாட்டேன்… என்னைத் தள்ளுனவங்களையே சேர்த்துத் தான் இழுத்துட்டு விழுவேன்! இது ரோகிணியின் சபதம்.. பொய்க்கு கால்கள் கிடையாதுனு சொல்லுவாங்க… ஆனா இன்னைக்கு ரோகிணி சொன்ன பொய், ஓடிப் போய் கோர்ட் கூண்டுல நிக்குது! படித்த முட்டாள் மனோஜ் ஒரு பக்கம், மிரட்டும் ரோகிணி மறுபக்கம்… இதுல சிக்கித் தவிக்கப்போறது என்னவோ விஜயாதான்!
7a

சவால் விடுற மூஞ்சிய பாரு.. போடி, உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ.. ரோகிணியை வச்சு செய்த மீனா..!

விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இன்றைய எபிசோட் விறுவிறுப்பான பல மாற்றங்களுடன் ஒளிபரப்பாகியுள்ளது. முத்து மற்றும் மீனாவின் நடவடிக்கைகளை அண்ணாமலை கடிந்துகொள்வதோடு தொடங்கும் இன்றைய காட்சி, எதிர்பாராத விதமாக போலீஸ் ஸ்டேஷன் வரை…

View More சவால் விடுற மூஞ்சிய பாரு.. போடி, உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ.. ரோகிணியை வச்சு செய்த மீனா..!
113a

குடும்பமே வசம்மா ரோகிணியிடம் சிக்கியிருச்சு.. மீனா – முத்து ஜெயிலுக்கு போறார்களா? ரோகிணி இனி சும்மா விட மாட்டா.. ஆனா மீனா சும்மா விடுவாரா? பூ விக்கிற கைதான்… ஆனா என் புருஷனுக்கும் என் குடும்பத்துக்கும் ஆபத்துன்னு வந்தா, அந்த பூவே நெருப்பா மாறும். ரோகிணி, நீ போடுற தப்பான கணக்கு உன்னையே தான் அழிக்கும்!

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், இன்றைய எபிசோட் முத்து – மீனா மற்றும் ரவி – சுருதி ஆகிய இரு ஜோடிகளுக்கும் வரப்போகும் பெரும் ஆபத்துக்கான ஒரு தொடக்கப்புள்ளியாக…

View More குடும்பமே வசம்மா ரோகிணியிடம் சிக்கியிருச்சு.. மீனா – முத்து ஜெயிலுக்கு போறார்களா? ரோகிணி இனி சும்மா விட மாட்டா.. ஆனா மீனா சும்மா விடுவாரா? பூ விக்கிற கைதான்… ஆனா என் புருஷனுக்கும் என் குடும்பத்துக்கும் ஆபத்துன்னு வந்தா, அந்த பூவே நெருப்பா மாறும். ரோகிணி, நீ போடுற தப்பான கணக்கு உன்னையே தான் அழிக்கும்!
107a

ரோகிணி… இவ்வளவு நாள் நீ ஆடுனது ‘செஸ்’ கேம், ஆனா இனிமே முத்து ஆடப்போறது ‘கபடி’! ஒருமுறை கோட்டை தாண்டி உள்ள வந்தா, அவுட் ஆகாம நீ வெளியே போக முடியாது.. அண்ணாமலை வீட்டு மருமகள்ங்கிறது கௌரவம்… அதை திருட்டுத்தனத்தால சம்பாதிக்க முடியாது! சிந்தாமணி… நரித் தந்திரம் பண்ணி இந்த வீட்டை பிடிக்கலாம்னு பாக்குறயா? இந்த வீட்டு தூண் ஒவ்வொன்னும் அண்ணாமலையின் உழைப்பு… அதை அசைக்க நினைச்சா உன் கை தான் உடையும்!

விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், பல மாதங்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த ரோகிணியின் ரகசியங்கள் அனைத்தும் தற்போது மொத்தமாக வெடித்து சிதறியுள்ளன. ரோகிணியின் தோழி வித்யா, இனி உண்மைகளை மறைக்க முடியாது என்பதை உணர்ந்து,…

View More ரோகிணி… இவ்வளவு நாள் நீ ஆடுனது ‘செஸ்’ கேம், ஆனா இனிமே முத்து ஆடப்போறது ‘கபடி’! ஒருமுறை கோட்டை தாண்டி உள்ள வந்தா, அவுட் ஆகாம நீ வெளியே போக முடியாது.. அண்ணாமலை வீட்டு மருமகள்ங்கிறது கௌரவம்… அதை திருட்டுத்தனத்தால சம்பாதிக்க முடியாது! சிந்தாமணி… நரித் தந்திரம் பண்ணி இந்த வீட்டை பிடிக்கலாம்னு பாக்குறயா? இந்த வீட்டு தூண் ஒவ்வொன்னும் அண்ணாமலையின் உழைப்பு… அதை அசைக்க நினைச்சா உன் கை தான் உடையும்!
97

மனோஜ் படிச்சவன் முட்டாளா இருக்கலாம், ஆனா பெத்த பாசம் கண்ணை மறைச்சா புத்திசாலி கூட ஏமாளி ஆகிடுவார்! விஜயா அவசரப்பட்டு போட்ட கையெழுத்து, இந்த வீட்டோட நிம்மதிக்கு வைச்ச ‘கையெழுத்து’ இல்ல… அது ஆப்பு! ரோகிணி போட்டோவை எரிச்சா மட்டும் போதாது விஜயா, அவ மனசுல விதைச்ச விஷத்தை எரிக்கணும்! ஜீரோன்னு சொன்ன ஃபைனான்சியர் முன்னாடி மனோஜ் ஹீரோவா மாறப்போறானா? இல்ல நடுத்தெருவுல நிக்கப்போறானா?”

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட் பரபரப்பான பல திருப்பங்களுடன் அரங்கேறியுள்ளது. குறிப்பாக ரோகிணி தனது உண்மை முகம் தெரிந்த பிறகும் ஆவேசமாக மீனா மற்றும் சுருதியிடம் சவால் விடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.…

View More மனோஜ் படிச்சவன் முட்டாளா இருக்கலாம், ஆனா பெத்த பாசம் கண்ணை மறைச்சா புத்திசாலி கூட ஏமாளி ஆகிடுவார்! விஜயா அவசரப்பட்டு போட்ட கையெழுத்து, இந்த வீட்டோட நிம்மதிக்கு வைச்ச ‘கையெழுத்து’ இல்ல… அது ஆப்பு! ரோகிணி போட்டோவை எரிச்சா மட்டும் போதாது விஜயா, அவ மனசுல விதைச்ச விஷத்தை எரிக்கணும்! ஜீரோன்னு சொன்ன ஃபைனான்சியர் முன்னாடி மனோஜ் ஹீரோவா மாறப்போறானா? இல்ல நடுத்தெருவுல நிக்கப்போறானா?”
85

என்னை அந்த வீட்ல வாழ விடாமல், நீங்க மட்டும் அந்த வீட்டுல எப்படி புருஷங்களோட வாழுறீங்கன்னு பாக்குறேன்.. ரோகிணி போடும் சபதம்.. சாபம் விடுறது சுலபம்… ஆனா மத்தவங்க நல்லா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறது பாவம்! நீ சாம்பலா போகப் போறது உன் வாழ்க்கையில இல்ல, உன்னோட அந்த பொறாமை குணத்துலதான்! பொய் சொல்லி கட்டிய கோபுரம் சீக்கிரம் இடியும்… அன்பு காட்டி கட்டுன குடிசை காலத்துக்கும் நிலைக்கும். ரோகிணி, உன் பொய் உன்னை இன்னும் சீரழிக்கும்..!

விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொடரான ‘சிறகடிக்க ஆசை’ தற்போது விறுவிறுப்பின் உச்சத்தில் பயணித்து கொண்டிருக்கிறது. மனோஜின் கசப்பான உண்மைகள் அம்பலமான பின்பும், பாட்டி இந்த செய்தியால் மனமுடைந்து விடக்கூடாது என்பதில் அண்ணாமலை மிக உறுதியாக…

View More என்னை அந்த வீட்ல வாழ விடாமல், நீங்க மட்டும் அந்த வீட்டுல எப்படி புருஷங்களோட வாழுறீங்கன்னு பாக்குறேன்.. ரோகிணி போடும் சபதம்.. சாபம் விடுறது சுலபம்… ஆனா மத்தவங்க நல்லா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறது பாவம்! நீ சாம்பலா போகப் போறது உன் வாழ்க்கையில இல்ல, உன்னோட அந்த பொறாமை குணத்துலதான்! பொய் சொல்லி கட்டிய கோபுரம் சீக்கிரம் இடியும்… அன்பு காட்டி கட்டுன குடிசை காலத்துக்கும் நிலைக்கும். ரோகிணி, உன் பொய் உன்னை இன்னும் சீரழிக்கும்..!
68

சிந்தாமணியுடன் ரோகிணி செய்யும் சதி.. ரகசிய வீடியோவால் சிக்க போகும் அண்ணாமலை குடும்பம்.. மீண்டும் வீட்டுக்கு வரும் மீனா.. முத்துவின் ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பமா? மனோஜ்க்கு 2வது திருமணம்.. விஜயா தீவிரம்.. ரோகிணி அவ்வளவு லேசில் விடுவாரா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய எபிசோடில், ரோகிணியின் உண்மை முகம் தெரிந்த பிறகு அண்ணாமலை குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் நீடிக்கின்றன. இந்த சூழலில்…

View More சிந்தாமணியுடன் ரோகிணி செய்யும் சதி.. ரகசிய வீடியோவால் சிக்க போகும் அண்ணாமலை குடும்பம்.. மீண்டும் வீட்டுக்கு வரும் மீனா.. முத்துவின் ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பமா? மனோஜ்க்கு 2வது திருமணம்.. விஜயா தீவிரம்.. ரோகிணி அவ்வளவு லேசில் விடுவாரா?
55

மீனா என்ன லூசா? அங்க ரோகிணி உன்னை வீட்டை விட்டு விரட்ட பிளான் பண்றா.. நீ என்னடான்னா சாப்பிடாம உண்ணாவிரதம் இருந்துகிட்டு இருக்க.. நல்லா சாப்பிட்டு வேலையை பாரும்மா.. ரோகிணியை சமாளிக்க இன்னும் நிறைய தெம்பு வேனும்.. ரோகிணி உன்னையும் முத்துவையும் ஒரு வழி பண்ணாம விட மாட்டா..!

விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இன்றைய நிகழ்வுகள், பாசம் மற்றும் சூழ்ச்சிக்கு இடையிலான ஒரு போர் மைதானமாகவே மாறியிருந்தது. வீட்டின் அமைதி குலைந்ததற்கு தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் தவித்த மீனா,…

View More மீனா என்ன லூசா? அங்க ரோகிணி உன்னை வீட்டை விட்டு விரட்ட பிளான் பண்றா.. நீ என்னடான்னா சாப்பிடாம உண்ணாவிரதம் இருந்துகிட்டு இருக்க.. நல்லா சாப்பிட்டு வேலையை பாரும்மா.. ரோகிணியை சமாளிக்க இன்னும் நிறைய தெம்பு வேனும்.. ரோகிணி உன்னையும் முத்துவையும் ஒரு வழி பண்ணாம விட மாட்டா..!
51

அடைக்கலம் கொடுத்த சிந்தாமணி.. யாருமே மீனாவை புரிஞ்சிகிடலையே.. ஆனாலும் முத்து சொன்ன மாதிரி மீனா ஒரு முட்டாள் தான்..!

சிறகடிக்க ஆசை தொடரில் ரோகிணியின் கபட நாடகங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வரும் சூழலில், இன்றைய எபிசோட் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இக்கட்டான நிலையில் ரோகிணிக்கு தோள் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வித்யா…

View More அடைக்கலம் கொடுத்த சிந்தாமணி.. யாருமே மீனாவை புரிஞ்சிகிடலையே.. ஆனாலும் முத்து சொன்ன மாதிரி மீனா ஒரு முட்டாள் தான்..!
38aa

“அறிவே இல்லையா முத்து உங்களுக்கு?” உன் குடும்பத்துக்காக தாண்டா மீனா உண்மையை மறைச்சா.. உனக்கும் உங்கப்பன் அண்ணாமலைக்கும் அறிவே இல்லையா? மீனா நினைச்ச மாதிரி நடந்திருந்தா, ரோகினி செத்துருப்பா.. முத்து ஜெயிலுக்கு போயிருப்பான்.. அண்ணாமலையும் போயிருப்பாரு.. விஜயா விதவையாயிருப்பாடா.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இன்று அரங்கேறிய காட்சிகள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொந்தளிக்க செய்துள்ளது. ரோகிணியின் முகத்திரையை மீனா ஏன் முன்னரே கிழிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, அந்த குடும்பமே ஒன்று திரண்டு…

View More “அறிவே இல்லையா முத்து உங்களுக்கு?” உன் குடும்பத்துக்காக தாண்டா மீனா உண்மையை மறைச்சா.. உனக்கும் உங்கப்பன் அண்ணாமலைக்கும் அறிவே இல்லையா? மீனா நினைச்ச மாதிரி நடந்திருந்தா, ரோகினி செத்துருப்பா.. முத்து ஜெயிலுக்கு போயிருப்பான்.. அண்ணாமலையும் போயிருப்பாரு.. விஜயா விதவையாயிருப்பாடா.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!