மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை ஏன் ஒவ்வொரு நிகழ்விலும் மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு மனிதன் கொள்கை ரீதியாக எப்படி வாழ வேண்டும். பிறரின் கஷ்டங்களை குறிப்பால் அறிந்து…
View More முதலமைச்சராக எம்.ஜி.ஆர் போட்ட முக்கிய அறிவிப்பு.. சொந்தக் குடும்பத்துக்கே நோ சொன்ன மக்கள் திலகம்mgr films
எம்.ஜி.ஆர் சொல்லிய ஐடியா..! பிடிக்காமல் எம்.ஜி.ஆரை விமர்சித்த இயக்குநர்.. பின்னாளில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநராக மாறிய நிகழ்வு!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நாடகத் துறையில் இருந்து நடிக்க ஆரம்பித்தவர். ஆகவே சினிமாவின் அத்தனை கலைகளும் அத்துப்படி. இப்போது எப்படி நாம் கமல்ஹாசனைக் கொண்டாடுகிறோமோ அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆரைக் கொண்டாடியிருக்கிறார்கள். ஏனெனில் சினிமாவில் நடிப்பு…
View More எம்.ஜி.ஆர் சொல்லிய ஐடியா..! பிடிக்காமல் எம்.ஜி.ஆரை விமர்சித்த இயக்குநர்.. பின்னாளில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநராக மாறிய நிகழ்வு!சிவாஜிக்காக ஒகே சொல்லிய கதையை எம்.ஜி.ஆருக்கு கொடுத்து ஹிட் ஆக்கிய ஆரூர்தாஸ்.. பதிலுக்கு சிவாஜி செஞ்ச தரமான சம்பவம்!
தமிழ் சினிமாவின் சிறந்த கதாசிரியராக, எழுத்தாளராக, வசனகார்த்தாவாக, திரைக்கதை அமைப்பாளராக கிட்டதட்ட 500 படங்களுக்கு மேல் எழுதி சினிமா உலகில் பெயர்பெற்றவர்தான் ஆரூர்தாஸ். திருவாரூரில் பிறந்த இவர் தனது இயற்பெயரான யேசுதாஸ் என்பதை சுருக்கி…
View More சிவாஜிக்காக ஒகே சொல்லிய கதையை எம்.ஜி.ஆருக்கு கொடுத்து ஹிட் ஆக்கிய ஆரூர்தாஸ்.. பதிலுக்கு சிவாஜி செஞ்ச தரமான சம்பவம்!நாடகத்தில் நடிக்கும் போதே சொன்ன வாக்கைக் காப்பாற்றிய எம்.ஜி.ஆர்., இப்படி ஒரு மனசா?
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றி எழுத வேண்டும் என்றால் பல பாகங்களாக எழுதிக் கொண்டே போகலாம். இலங்கையில் பிறந்ததில் இருந்து சென்னையில் மறைந்தது வரை அவருடைய நாடகம், சினிமா, அரசில், கொடைத்தன்மை போன்றவற்றைப் பற்றி…
View More நாடகத்தில் நடிக்கும் போதே சொன்ன வாக்கைக் காப்பாற்றிய எம்.ஜி.ஆர்., இப்படி ஒரு மனசா?தாலி வாங்க பணம் கேட்ட வசனகார்த்தா.. தான் கொடுக்காமல் அண்ணனை வைத்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். இப்படி ஒரு சென்டிமெண்ட்டா?
இந்தியர்கள் எப்பொழுதுமே சென்ட்டிமென்ட்டுக்கு அடிமையானவர்கள். அதிலும் குறிப்பாக தமிழர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் சென்டிமென்ட் பார்த்தே ஒவ்வொரு விஷயத்தையும் செய்வது வழக்கம். இந்தப் பழக்கம் நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் இருந்தது. அவரது…
View More தாலி வாங்க பணம் கேட்ட வசனகார்த்தா.. தான் கொடுக்காமல் அண்ணனை வைத்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். இப்படி ஒரு சென்டிமெண்ட்டா?ரெண்டு படம் நடிச்சுட்டா டைரக்டர் ஆகிட முடியுமா? நிருபரின் கேள்விக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பளார் பதில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பொறுத்த வரையில் அவரை ஒரு மாஸ் ஹீரோவாகவே பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு அவரின் நடிப்பு முகம் தெரியவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர். வெள்ளித் திரைக்கு வருவதற்கு முன் நாடகங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.…
View More ரெண்டு படம் நடிச்சுட்டா டைரக்டர் ஆகிட முடியுமா? நிருபரின் கேள்விக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பளார் பதில்எம்.ஜி.ஆர் இனி நாடோடி தான் என கிண்டல் செய்தவர்களை மூக்குடைய வைத்த நாடோடி மன்னன்..
மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி என கலைஞர் கருணாநிதியின் கூர்மையான வசனங்களைப் பேசி நடித்து வந்த எம்.ஜி.ஆர் முதன் முதலாக கலைஞரை விடுத்து கண்ணதாசனை வசனம் எழுதச் சொல்லி இமாலாய வெற்றி கண்ட படம்…
View More எம்.ஜி.ஆர் இனி நாடோடி தான் என கிண்டல் செய்தவர்களை மூக்குடைய வைத்த நாடோடி மன்னன்..முதல்வர் பதவியா..? சினிமாவா? புரட்சித் தலைவருக்கே தடை போட்ட முக்கியப் புள்ளி
சினிமா, அரசியல் என இரு குதிரைகளிலும் வெற்றிகரமாக சவாரி செய்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அரசியலில் நுழைந்து முதல்வர் ஆன பின் சினிமாவிற்கு நிரந்தரமாக முழுக்குப் போட்டார். இருந்த போதிலும் அவரது நடிப்பு ஆசையும்,…
View More முதல்வர் பதவியா..? சினிமாவா? புரட்சித் தலைவருக்கே தடை போட்ட முக்கியப் புள்ளிதத்தளித்த சிவாஜி படம்.. எம்.ஜி.ஆர் படத்தை வைத்து கரையேற்றிய டைரக்டர் ஸ்ரீதர்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1975-ல் வெளிவந்த படம்தான் வைர நெஞ்சம். எப்போது போல் தனது டிரேட்மார்க் நடிப்பை வழங்கிய சிவாஜிக்கு இந்தப் படம் கை கொடுக்கவில்லை. தமிழ் மற்றும் இந்தி ஆகிய…
View More தத்தளித்த சிவாஜி படம்.. எம்.ஜி.ஆர் படத்தை வைத்து கரையேற்றிய டைரக்டர் ஸ்ரீதர்!படம் படு தோல்வி… வாங்கிய சம்பளப் பணத்தை அப்படியே திருப்பி அளித்த நடிகை கே.ஆர்.விஜயா!
தமிழ் சினிமாவில் சரோஜா தேவி, சாவித்ரிக்குப் பின் கொடிகட்டிப் பறந்தவர் கே.ஆர்.விஜயா. புன்னகை அரசி என அழைக்கப்படும் கே.ஆர்.விஜயா அந்தக் காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின்களில் முன்னணியில் இருந்தவர். ஆயினும் அன்றைய காலகட்டத்தில்…
View More படம் படு தோல்வி… வாங்கிய சம்பளப் பணத்தை அப்படியே திருப்பி அளித்த நடிகை கே.ஆர்.விஜயா!இப்படியா வசனம் எழுதுறது? கே.பாலசந்தருக்கே குட்டு வைத்த பிரபலம்… கற்றுக் கொண்ட கே.பாலச்சந்தர்!
இயக்குநர் இமயம் கே. பாலச்சந்திரன் படங்களை நாம் போற்றிக் கொண்டாடி வரும் வேளையில் இவர் முதன் முதலாக எழுதிய வசனத்தை அடித்து திருத்தி அவருக்குக் கற்றுக் கொடுத்தவர் ஆர்.எம். வீரப்பன். கே. பாலசந்தரை முதன்…
View More இப்படியா வசனம் எழுதுறது? கே.பாலசந்தருக்கே குட்டு வைத்த பிரபலம்… கற்றுக் கொண்ட கே.பாலச்சந்தர்!