In Mayiladuthurai, the parents who fell on their feet and fought without having the heart to part with the teacher

மெல்ல விடை கொடு மனமே.. மயிலாடுதுறை பள்ளியில் ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சிய பெற்றோர்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் தலைமையாசிரியரின் பணியிடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நடத்திய பாசப் போராட்டம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள கடுவங்குடி கிராமத்தில்…

View More மெல்ல விடை கொடு மனமே.. மயிலாடுதுறை பள்ளியில் ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சிய பெற்றோர்