‘வைகைப் புயல்’ வடிவேலு காமெடி மட்டுமல்லாது பல பாடல்களையும் பாடியுள்ளார். அவற்றில் பெரும்பாலான பாடல்கள் குத்துப் பாடல்களாகவே அமைந்துள்ளன. காலம் மாறிப் போச்சு படத்தில் ‘வாடி பொட்ட புள்ள வெளியே..’ பொற்காலம் படத்தில் ‘ஊனம்…
View More மாமன்னன் பாடலைப் பாட மறுத்த வடிவேலு.. ஏ.ஆர்.ரஹ்மான் செய்த அந்த ஒரு மேஜிக்Mamannan
வடிவேலுவை ஒதுக்கிய கோவை சரளா, கவுண்டமணி.. இருந்தும் காமெடி ஜாம்பவானாக மாறியது இப்படித்தான்.. சீக்ரெட் சொன்ன இயக்குனர்!
ஒரு காலத்தில் இவரின் படங்களுக்காக தியேட்டரில் கூட்டம் அலைமோதியது. குடும்பப்படங்கள் என்றாலே இவர்தான் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மத்தியில் இவர் படங்கள் பிரபலமாக இருந்தது. இன்னமும் டிவியில் இவர் படங்களைப் போட்டால் குடும்பத்துடன்…
View More வடிவேலுவை ஒதுக்கிய கோவை சரளா, கவுண்டமணி.. இருந்தும் காமெடி ஜாம்பவானாக மாறியது இப்படித்தான்.. சீக்ரெட் சொன்ன இயக்குனர்!மாமன்னனுடன் மீண்டும் கைகோர்க்கும் ரத்னவேலு… வெளியான மாஸ் அப்டேட்!
பெரும் எதிர்பார்ப்புக்களுக்கிடையில் கடந்த வருடம் வெளியாகி விமர்சனத்திலும், வசூலிலும் வெற்றி பெற்ற படம்தான் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். வெகு நாட்களுக்குப் பிறகு வடிவேலு நடித்த படம்…
View More மாமன்னனுடன் மீண்டும் கைகோர்க்கும் ரத்னவேலு… வெளியான மாஸ் அப்டேட்!அமைதியாக சாதித்த அயோத்தி.. ஆர்ப்பரித்த மாமன்னன்…வெற்றிக் காற்றை சுவாசித்த விடுதலை | சென்னை சர்வதேச திரைப்பட விழா
உலக அரங்கில் பல்வேறு நாடுகளில் சர்வதேச திரைப்பட விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். உலகின் அனைத்து மொழிகளிலும் வெளியான சிறந்த படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். அந்தவகையில் தற்போது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்ப்படங்கள்…
View More அமைதியாக சாதித்த அயோத்தி.. ஆர்ப்பரித்த மாமன்னன்…வெற்றிக் காற்றை சுவாசித்த விடுதலை | சென்னை சர்வதேச திரைப்பட விழாஅவரு என்ன அமெரிக்காவுல இருந்தா வந்திருக்காரு..? மாரி செல்வராஜுக்கு வக்காலத்து வாங்கிய வைகைப் புயல்!
மிக்ஜாம் புயலால் சீரழிந்த சென்னையின் பல இடங்களில் இன்னமும் வெள்ள நீர் வடியாத நிலையில் அடுத்த 15 நாட்களுக்குள் இயற்கை தனது கோர முகத்தை தென் தமிழகத்தில் காட்டியது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக…
View More அவரு என்ன அமெரிக்காவுல இருந்தா வந்திருக்காரு..? மாரி செல்வராஜுக்கு வக்காலத்து வாங்கிய வைகைப் புயல்!6 மொழிகள், 2000 படங்கள்… நடிகைகளின் அசர வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்!
சினிமாவில் நடிகர், நடிகைகளை தூக்கிக் கொண்டாடும் நாம் பின்னணியில் இருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கண்டு கொள்வதில்லை. ஒவ்வொரு நடிகர், நடிகைகளின் புகழுக்கும் பின்னால் அவர்களுடன் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஏராளம். அழகாகக் காட்ட சிகையலங்காரத்திற்கு…
View More 6 மொழிகள், 2000 படங்கள்… நடிகைகளின் அசர வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்!கழுதையை நம்பி களத்தில் இறங்கிய மாரி செல்வராஜ் : ஒர்க் அவுட் ஆன சூப்பர் சீன்
கற்றது தமிழ், பேரன்பு, தரமணி, தங்க மீன்கள் என முத்தான படங்களைத் தந்த இயக்குநர் ராமின் மாணவரான மாரி செல்வராஜ் தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்தார். பரியேறும் பெருமாள் என்ற படத்தில் விளிம்பு…
View More கழுதையை நம்பி களத்தில் இறங்கிய மாரி செல்வராஜ் : ஒர்க் அவுட் ஆன சூப்பர் சீன்மாரி செல்வராஜ்க்கு பேக்ஃபயர்? மாமன்னன் ரத்னவேல் கேரக்டர் கொண்டாடப்படுவது ஏன்?
ராஜ ராஜ சோழனுக்கு பிறகு எல்லா ஜாதியினரும் உரிமை கொண்டாடுற ஒரே ஆளு ரத்தினவேல் தான்.. ஆம் ரத்னவேலை இங்கு பல சாதியவாதிகள் கொண்டாடுகிறார்கள். அவர்கள் கொண்டாடுவது ஏன் என்ற கேள்விக்கான பதில் நிச்சயம்…
View More மாரி செல்வராஜ்க்கு பேக்ஃபயர்? மாமன்னன் ரத்னவேல் கேரக்டர் கொண்டாடப்படுவது ஏன்?