பரியேறும் பெருமாள் என்ற முதல் திரைப்படத்தின் மூலம் சர்வதேச அரங்கம் வரை மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில்…
View More மாமன்னன் பாத்து மாரி செல்வராஜை திட்டிய அசிஸ்டன்ட் இயக்குனர்.. வாழை படம் பார்த்ததும் செஞ்ச எமோஷனலான விஷயம்..maamannan
நெஞ்சமே நெஞ்சமே.. மாமன்னன் பாட்டுல வர்ற அந்த ஒரு வரிக்கு பின்னாடி இப்படி ஒரு எமோஷனல் காரணமா..
தமிழ் திரைப்படங்களில் தற்போது வெளியாகும் பெரும்பாலான பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. ஆனால் இதற்கு மத்தியில் குறிஞ்சி பூத்தார் போல எப்போதாவது சில முத்தான பாடல்கள் வெளியாகி…
View More நெஞ்சமே நெஞ்சமே.. மாமன்னன் பாட்டுல வர்ற அந்த ஒரு வரிக்கு பின்னாடி இப்படி ஒரு எமோஷனல் காரணமா..அந்த சீன் வேணாம்.. மாமன்னன் ரிலீஸ் வரை.. பகத், மாரிக்கு நடுவே இருந்த சண்டை.. முடிவுக்கு வந்தது எப்படி..
பரியேறும் பெருமாள் என்ற அறிமுக திரைப்படத்திலேயே தன்னை ஒரு சிறந்த இயக்குனராக முன்னிறுத்தியவர் மாரி செல்வராஜ். இயக்குனர் ராமிடம் ஆபீஸ் பாயாக இருந்து பின்னர் மெல்ல மெல்ல கதையில் கவனம் செலுத்தி திறனை வளர்த்தியுதுடன்…
View More அந்த சீன் வேணாம்.. மாமன்னன் ரிலீஸ் வரை.. பகத், மாரிக்கு நடுவே இருந்த சண்டை.. முடிவுக்கு வந்தது எப்படி..மாரி செல்வராஜ்க்கு பேக்ஃபயர்? மாமன்னன் ரத்னவேல் கேரக்டர் கொண்டாடப்படுவது ஏன்?
ராஜ ராஜ சோழனுக்கு பிறகு எல்லா ஜாதியினரும் உரிமை கொண்டாடுற ஒரே ஆளு ரத்தினவேல் தான்.. ஆம் ரத்னவேலை இங்கு பல சாதியவாதிகள் கொண்டாடுகிறார்கள். அவர்கள் கொண்டாடுவது ஏன் என்ற கேள்விக்கான பதில் நிச்சயம்…
View More மாரி செல்வராஜ்க்கு பேக்ஃபயர்? மாமன்னன் ரத்னவேல் கேரக்டர் கொண்டாடப்படுவது ஏன்?