En Rasavin manasile

இன்னும் சில காட்சிகள் கேட்ட இளையராஜா.. எடுத்துக் கொடுத்த கஸ்தூரிராஜா.. உருவான சூப்பர்ஹிட் சோகப் பாடல்

இளையராஜாவை இசைஞானி என்று ஏன் சொல்லுகிறோம் என்றால் ஒரு திரைப்படத்தில் இயக்குநர் எப்படி எவ்வளவு முக்கியமோ அதற்கு நிகரான அந்தஸ்தை உடையவர் இசையமைப்பாளர். ஏனெனில் இசையமைப்பாளருக்குத்தான் ஒரு காட்சியில் ஹீரோவாகவும், ஹீரோயினாகவும், வில்லனாகவும், காமெடியனாகவும்…

View More இன்னும் சில காட்சிகள் கேட்ட இளையராஜா.. எடுத்துக் கொடுத்த கஸ்தூரிராஜா.. உருவான சூப்பர்ஹிட் சோகப் பாடல்
Selvaragavan

செல்வராகவனின் வளர்ச்சியைப் பார்த்து மெய்சிலிர்த்த தந்தை கஸ்தூரிராஜா.. வறுமையைத் தாங்கி தோள் கொடுத்த தலைமகன்

நடுத்தரக் குடும்பத்திலும், ஏழைக் குடும்பத்திலும் முதல் மகனாக, மகளாகப் பிறக்கும் அனைவருக்குமே மிகப்பெரிய குடும்பப் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றனர். தந்தையின் போதாத வருமானம். அடுத்தடுத்து இருக்கும் தம்பி, தங்கைகள் என மொத்த குடும்பத்தையுமே பதின்ம…

View More செல்வராகவனின் வளர்ச்சியைப் பார்த்து மெய்சிலிர்த்த தந்தை கஸ்தூரிராஜா.. வறுமையைத் தாங்கி தோள் கொடுத்த தலைமகன்
Rasavinmanasile

கஸ்தூரி ராஜா 12 வருடமாக உருவாக்கிய கதைக்கு 2 மணி நேரத்தில் உயிர் கொடுத்த இளையராஜா..

தமிழ்த் திரையுலகில் பாரதிராஜாவிற்கு அடுத்த படியாக மண் சார்ந்த கதைகளையும், கிராமத்து அழகையும் காட்டியவர் இயக்குநர் கஸ்தூரிராஜா. இயக்குநர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், விசு ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம்…

View More கஸ்தூரி ராஜா 12 வருடமாக உருவாக்கிய கதைக்கு 2 மணி நேரத்தில் உயிர் கொடுத்த இளையராஜா..
Kasthuri raja

தனுஷ் அக்காவை டாக்டர் ஆக்கிய கேப்டன் விஜயகாந்த்.. வானத்தைப்போல மனம் படைச்ச மன்னவனின் குணம்..

கிராமத்து மண் வாசனையுடன் இயக்குநர் பாரதிராஜாவுக்கு அடுத்த படியாக கைதேர்ந்த இயக்குநர் யாரென்றால் அவர் தனுஷின் அப்பாவான இயக்குநர் கஸ்தூரிராஜா. இயக்குநர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், விசு ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி ராஜ்கிரனை வைத்து என் ராசாவின்…

View More தனுஷ் அக்காவை டாக்டர் ஆக்கிய கேப்டன் விஜயகாந்த்.. வானத்தைப்போல மனம் படைச்ச மன்னவனின் குணம்..