கரூர் பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த சோகமான நெரிசல் சம்பவத்தில், பாஜகவின் மத்திய தலைமை ஒரு உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது. இந்த செயல், சம்பவத்தின் உண்மைகளை கண்டறிவதை விட, முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காகவே செய்யப்பட்டுள்ளதா…
View More கரூர் சம்பவத்தில் பாஜகவின் உண்மை கண்டறியும் குழு: என்ன செய்ய முடியும் இந்த குழுவால்? விஜய்யை அரெஸ்ட் செய்ய முடியுமா? அல்லது தமிழக அரசு மீது நடவடிக்கை தான் எடுக்க முடியுமா? தமிழே தெரியாத குழுவினர் சம்பவத்தை எப்படி மக்களிடம் விசாரிப்பார்கள்?