சினிமாவில் இருந்து அரசியலுக்கு அடியெடுத்து வைத்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய், ஈரோட்டில் ஆற்றிய பொதுக்கூட்ட உரை, அவரது அரசியல் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்திற்குப்…
View More விஜய்க்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை.. முடியை கட்டி மலையை இழுக்கிறார், வந்தால் மலை, போனால்.. ஆனால் திமுகவுக்கு ஒரு சாம்ராஜ்யமே இருக்கிறது.. ஆட்சி போய்விட்டால் மிகப்பெரிய சிக்கல்.. ஈரோடு பேச்சு விஜய்யின் மிகச்சிறந்த உரை.. பத்திரிகையாளர் மணிerode
இந்த கூட்டம் என்பது வெறும் ஆதரவை தெரிவிக்கும் கூட்டம் மட்டுமல்ல, இது தீர்ப்பளிக்கிற கூட்டம்.. எம்ஜிஆருக்கு பிறகு விஜய் தான்.. 2026 தேர்தலில் மிகப்பெரிய வரலாற்று வெற்றியை படைக்கப்போவது உறுதி.. ஈரோட்டில் செங்கோட்டையன் பேச்சு..!
இன்று நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் ஈரோடு கூட்டத்தில் விஜய் பேசிய ஆவேச கருத்துக்களை பார்த்தோம். இந்நிலையில் இதே மேடையில் செங்கோட்டையன் முழங்கிய சில கருத்துக்கள் இதோ: பெரியார் பிறந்த மண்ணான இந்த ஈரோடு…
View More இந்த கூட்டம் என்பது வெறும் ஆதரவை தெரிவிக்கும் கூட்டம் மட்டுமல்ல, இது தீர்ப்பளிக்கிற கூட்டம்.. எம்ஜிஆருக்கு பிறகு விஜய் தான்.. 2026 தேர்தலில் மிகப்பெரிய வரலாற்று வெற்றியை படைக்கப்போவது உறுதி.. ஈரோட்டில் செங்கோட்டையன் பேச்சு..!எனக்கும் அந்த அரசியல் தெரியும்.. வேணாம்ன்னு விட்டு வச்சிருக்கேன்.. நான் எத்தனை நிமிஷம் பேசினால் உங்களுக்கு என்ன சார்? என்ன பேசுறேன்னு பாருங்க.. நான் பேசுனதை தப்பு தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்க.. மக்கள் காசை மக்களுக்கு கொடுப்பது இலவசம் கிடையாது. நான் சலுகை திட்டங்களுக்கு எதிரானவன் இல்லை.. கேட்க ஆளில்லைன்னு நினைச்சிங்களா? மக்களுக்கு ஒன்னுன்னா நான் வருவேன்..
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஈரோடு மாநாட்டில் ஆவேசமாக பேசியதும், திமுகவை கடுமையாக விமர்சித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “நான் பேசுவதை தவறாகப் புரிந்துகொண்டு என்னை அசிங்க அசிங்கமாக திட்டுகிறார்கள். எனக்கு அந்த…
View More எனக்கும் அந்த அரசியல் தெரியும்.. வேணாம்ன்னு விட்டு வச்சிருக்கேன்.. நான் எத்தனை நிமிஷம் பேசினால் உங்களுக்கு என்ன சார்? என்ன பேசுறேன்னு பாருங்க.. நான் பேசுனதை தப்பு தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்க.. மக்கள் காசை மக்களுக்கு கொடுப்பது இலவசம் கிடையாது. நான் சலுகை திட்டங்களுக்கு எதிரானவன் இல்லை.. கேட்க ஆளில்லைன்னு நினைச்சிங்களா? மக்களுக்கு ஒன்னுன்னா நான் வருவேன்..ஈரோட்டில் அதிகாலையில் நொடியில் பறிபோன உயிர்கள்.. நடுரோட்டில் பெண் நடன கலைஞர்கள் 2 பேர் பலி
ஈரோட்டில் கலைச்செல்வன் என்பவர் தனது தந்தையை பார்க்க ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரில் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் தனக்கு தெரிந்த 2 பெண் நடன கலைஞர்களை இறங்கிவிடுமாறு…
View More ஈரோட்டில் அதிகாலையில் நொடியில் பறிபோன உயிர்கள்.. நடுரோட்டில் பெண் நடன கலைஞர்கள் 2 பேர் பலிஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்து 294 பேர் கொண்ட குழு அமைத்த டிடிவி தினகரன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம். திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ்…
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்து 294 பேர் கொண்ட குழு அமைத்த டிடிவி தினகரன்கைவிட்ட கூட்டணி கட்சிகள்.. ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு!
ஈரோடு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக இரண்டு பிரிவாக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுகவின் இரண்டு பிரிவுகளையும் ஒன்றிணைத்து ஒரே அதிமுக வேட்பாளராக போட்டியிட…
View More கைவிட்ட கூட்டணி கட்சிகள்.. ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு!ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு… எதிர்பாராத டுவிஸ்ட்
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த தமிழ்மகன் ஈவேரா என்பவர்…
View More ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு… எதிர்பாராத டுவிஸ்ட்