தீபாவளி என்பது தீமை அகன்று நன்மை பிறக்கும் நாளாகும் ஆதலால் அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் புத்தாடை, எண்ணெய் குளியல், பலகாரங்களுடன், கொண்டாடி வருகிறோம். தீபாவளிக்கு இந்து புராணங்களில் பல கதைகள் உள்ளன. திருமாலுக்கும் பூமாதேவிக்கும்…
View More தீபாவளியின் வரலாறு!diwali history
தீபாவளி கொண்டாடுவதற்கு பின்னால் உள்ள புராணக் கதைகள்!
இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ராமாயணத்தின்படி சிலர் இராமன் 14 வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பிய நாளே தீபாவளி என்று குறிப்பிட்டுள்ளனர். கந்த புராணத்தி ன், பார்வதியின்…
View More தீபாவளி கொண்டாடுவதற்கு பின்னால் உள்ள புராணக் கதைகள்!தீப ஒளித்திருநாளின் வரலாறு
தீபாவளியை தீப ஒளித்திருநாள் என்றும் அழைப்பர். தீபாவளி அன்று தீமை அகன்று நன்மை பிறக்கும் என்ற ஐதீகம் இன்றும் மக்களிடத்தில் இருந்து வருகிறது. தீபாவளி இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளில் கொண்டாடப் படுகிறது. இலங்கை,…
View More தீப ஒளித்திருநாளின் வரலாறுநாடெங்கும் தீபாவளியை பட்டாசு வெடித்து தீபங்கள் ஏற்றி ஒளிமயமாகக் கொண்டாடுவதன் காரணம் என்னன்னு தெரியுமா?
இந்தியக் கலாச்சாரம் என்பது பண்டிகைகள் நிறைந்தது. தீபாவளியை தீ ஒழி என்பர். அதாவது தீமையிலிருந்து விடுதலை கிடைத்து ஒளி பிறப்பது தான் தீபாவளி. தீமை செய்யும் அசுரர்களை கடவுள் அழித்தது தான் தீபாவளி. நரகாசுரனின்…
View More நாடெங்கும் தீபாவளியை பட்டாசு வெடித்து தீபங்கள் ஏற்றி ஒளிமயமாகக் கொண்டாடுவதன் காரணம் என்னன்னு தெரியுமா?