இரண்டு வாரங்களாக நம் தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த போட்டியானது இன்றைய தினத்துடன் நிறைவு பெறுவதாக தெரிகிறது. இதனால் இன்று மாலை செஸ் ஒலிம்பியா போட்டிக்கான நிறைவு…
View More இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா-சிறப்பு விருந்தினராக எம் எஸ் தோனி!!chess olympiad
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய மகளிர் ஏ பிரிவு அணி வெற்றி.!!
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த போட்டியானது ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலர் எதிர்பார்ப்பும் பிரக்யானந்தா மேல் தான் திரும்பியது .…
View More 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய மகளிர் ஏ பிரிவு அணி வெற்றி.!!ஐந்தாவது சுற்றில் தோல்வி; இந்தியாவின் தீ கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா ஆட்டம் முடிந்தது!
செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நம் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்று கொண்டு வருகிறது. 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள ஏராளமான நாடுகள் வந்துள்ளன. இதில் ஆரம்ப முதல் நம் இந்திய…
View More ஐந்தாவது சுற்றில் தோல்வி; இந்தியாவின் தீ கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா ஆட்டம் முடிந்தது!ஆடாமல் ஜெயித்த தமிழக வீராங்கனை.!! செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மூன்றாவது வெற்றி.!!!
சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த போட்டியில் உலகில் உள்ள பல நாட்டு செஸ் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் நேற்றைய முன் தினம் மாலை 3…
View More ஆடாமல் ஜெயித்த தமிழக வீராங்கனை.!! செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மூன்றாவது வெற்றி.!!!இந்தியா தனது முதல் டிரா முடிவு-இரு வீராங்கனைகளுக்கும் அரை புள்ளி!!
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் உலகில் உள்ள பல நாடுகள் பங்கேற்று விளையாடிக் கொண்டு வருகின்றன. ஆனால் பாகிஸ்தானோ விளையாட்டில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளது.…
View More இந்தியா தனது முதல் டிரா முடிவு-இரு வீராங்கனைகளுக்கும் அரை புள்ளி!!இந்திய அணியின் கிரான் மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி.!!
சென்னை மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் போட்டி மிகவும் கோலாகலமாக நடைபெற்று கொண்டு வருகிறது. நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய போட்டியில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து வெற்றியினை பெற்றுக்கொண்டு வருகின்றனர். அதிலும் இன்றைய…
View More இந்திய அணியின் கிரான் மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி.!!செஸ் ஒலிம்பியாட்: இரண்டாவது சுற்றில் இன்றும் இந்தியா வெற்றி!!
நேற்றைய தினம் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியது. அதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் அதிதீவிரமாக நடைபெற்றது. நேற்றைய முன்தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் செஸ்…
View More செஸ் ஒலிம்பியாட்: இரண்டாவது சுற்றில் இன்றும் இந்தியா வெற்றி!!44வது செஸ் ஒலிம்பியாட்: சொந்த மண்ணில் இந்தியா முதல் வெற்றி!!
தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இது இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் போட்டியாகும். இதற்காக நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு…
View More 44வது செஸ் ஒலிம்பியாட்: சொந்த மண்ணில் இந்தியா முதல் வெற்றி!!44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி-பெண்கள் பிரிவில் மூன்றாவது அணி அறிவிப்பு!!!
சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சென்னை மாநகர முழுவதும் அதிதீவிரமாக நடைபெற்று கொண்டு வருகிறது. சென்னை ஓஎம்ஆர் சாலையில் வரிசையாக…
View More 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி-பெண்கள் பிரிவில் மூன்றாவது அணி அறிவிப்பு!!!செஸ் ஒலிம்பியாட் போட்டி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!
ஜூலை மாதம் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. முன்னதாக இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ரஷ்யா தொடர்ந்து போர் புரிந்து வருவதால் செஸ் ஒலிம்பியாட்…
View More செஸ் ஒலிம்பியாட் போட்டி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!செஸ் ஒலிம்பியாட்: துவக்க நிறைவு விழாவிற்கு 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!!
இந்தியாவிற்கே பெருமை அளிக்கும் வகையிலான நிகழ்வு ஒன்று தமிழகத்தில் நடைபெற உள்ளது. அதன்படி உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்திலுள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக ரஷ்யாவில் திட்டமிடப்பட்ட நிலையில் அங்கு போர் காரணமாக…
View More செஸ் ஒலிம்பியாட்: துவக்க நிறைவு விழாவிற்கு 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!!செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு.!! வழிகாட்டி யார் தெரியுமா?
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நிகராக நம் தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது.…
View More செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு.!! வழிகாட்டி யார் தெரியுமா?