வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் இதுவரை ஒன்று அல்லது இரண்டு நாமினிகளை மட்டுமே வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில், தற்போது அதிகபட்சமாக நான்கு நாமினிகள் வரை வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நாமினி முறை…
View More வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் இனி 4 Nominees வைத்து கொள்ளலாம்.. புதிய விதிமுறை அமல்..!bank
உங்கள் இடத்தை வங்கிக்கு வாடகைக்கு விட்டால் இவ்வளவு சம்பாதிக்கலாமா? முழு விவரங்கள்..!
உங்களுக்கு சொந்தமான இடத்தை வங்கி அல்லது ATM நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவது உறுதியான மற்றும் பாதுகாப்பான மாத வருமானம் ஈட்டும் ஒரு சிறந்த முறையாக மாறியுள்ளது. செமி-அர்பன் மற்றும் கிராமப்புறங்களில் பண பரிவர்த்தனைகள்…
View More உங்கள் இடத்தை வங்கிக்கு வாடகைக்கு விட்டால் இவ்வளவு சம்பாதிக்கலாமா? முழு விவரங்கள்..!இந்த ஆண்டு ரம்ஜான் தினத்தில் வங்கிகள் விடுமுறை கிடையாது: RBI உத்தரவு ஏன்?
மார்ச் 31 அன்று வங்கிகள் கட்டாயமாக கிளியரிங் செயல்பாட்டில் பங்கேற்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவின் வருமான வரி மற்றும் மத்திய சரக்கு & சேவை வரி…
View More இந்த ஆண்டு ரம்ஜான் தினத்தில் வங்கிகள் விடுமுறை கிடையாது: RBI உத்தரவு ஏன்?4000 பணியாளர்களின் வேலை காலி.. ஏஐ தொழில்நுட்பத்தால் DBS வங்கி எடுத்த அதிர்ச்சி முடிவு..!
சிங்கப்பூர் நாட்டை தலைமையிடமாக கொண்ட DBS வங்கி, ஏஐ தொழில்நுட்பம் காரணமாக 4,000 பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பத்தின் காரணமாக வேலை இழப்பு அதிகரித்து…
View More 4000 பணியாளர்களின் வேலை காலி.. ஏஐ தொழில்நுட்பத்தால் DBS வங்கி எடுத்த அதிர்ச்சி முடிவு..!தெரிந்துதான் வாங்குகிறார்கள்.. கிரெடிட் கார்டு பாக்கி மீது வங்கிகள் 30 சதவீத வட்டி வசூலிக்கலாம்.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: கிரெட்டி கார்டு (கடன் அட்டை) மூலம் பரிமாற்றம் செய்த தொகையை கிரெடிட் கார்டு வழங்கிய வங்கிக்கு செலுத்துவதில் பாக்கி வைப்பவர்களிடம் ஆண்டுக்கு 30 சதவீதத்துக்கு மேற்பட்ட வட்டி வசூலிக்க வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட தடை…
View More தெரிந்துதான் வாங்குகிறார்கள்.. கிரெடிட் கார்டு பாக்கி மீது வங்கிகள் 30 சதவீத வட்டி வசூலிக்கலாம்.. உச்ச நீதிமன்றம் தீர்ப்புஇனி வாரத்திற்கு 3 நாட்கள் தான் வேலை.. அமெரிக்க வங்கி அறிவிப்பு.. AI காரணமா?
வங்கியின் முக்கிய பணிகளை AI டெக்னாலஜி மூலம் பார்க்கப்படுவதால், வங்கியில் வேலை செய்பவர்கள் இனி வாரத்திற்கு மூன்று நாட்கள் பணி செய்தால் போதும் என அமெரிக்காவின் ஜே.பி. மோர்கன் வங்கியின் சிஇஓ தெரிவித்துள்ளது…
View More இனி வாரத்திற்கு 3 நாட்கள் தான் வேலை.. அமெரிக்க வங்கி அறிவிப்பு.. AI காரணமா?1 மில்லியன் சதுர அடி.. உலகின் மிகப்பெரிய அலுவலகத்தை இந்தியாவில் கட்டும் அமெரிக்க வங்கி..!
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி, உலகின் மிகப்பெரிய அலுவலகத்தை இந்தியாவில் கட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பல கிளைகள் கொண்ட அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி, இந்தியாவில் பல கிளைகள் வைத்துள்ளது. மிகவும்…
View More 1 மில்லியன் சதுர அடி.. உலகின் மிகப்பெரிய அலுவலகத்தை இந்தியாவில் கட்டும் அமெரிக்க வங்கி..!ரூ.5 லட்சத்திற்கு மேல் பிக்ஸட் டெபாசிட் போட வேண்டாம்.. மொத்த பணமும் இழக்க வாய்ப்பு..!
வங்கிகளில் பிக்ஸட் டெபாசிட் (FD) முதலீடுகள் பாதுகாப்பானவை என்று பொதுவாக கருதப்படுகின்றன. FD மூலம் பணத்தை இழக்கும் அபாயம் இல்லை. எனினும், ரூ. 5 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் FD செய்பவர்கள், இந்திய…
View More ரூ.5 லட்சத்திற்கு மேல் பிக்ஸட் டெபாசிட் போட வேண்டாம்.. மொத்த பணமும் இழக்க வாய்ப்பு..!ஒரே ஒரு சைபர் க்ரைம்.. ஒரு வங்கியே திவால் ஆனது.. அதிர்ச்சி தகவல்..!
டெக்னாலஜி எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறதோ, அதே அளவுக்கு ஆன்லைன் மோசடிகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதும், நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து வரும் பொதுமக்களின் எண்ணிக்கை…
View More ஒரே ஒரு சைபர் க்ரைம்.. ஒரு வங்கியே திவால் ஆனது.. அதிர்ச்சி தகவல்..!ஒருவர் அதிகபட்சமாக எத்தனை கிரெடிட் கார்டுகள் வைத்துக்கொள்ளலாம்?
இந்தியாவில் ஒருவர் அதிகபட்சமாக எத்தனை கிரெடிட் கார்டுகள் வைத்துக் கொள்ளலாம் என்ற சந்தேகம் பலருக்கு எழுந்து உள்ள நிலையில் ஒருவர் அதிகபட்சமாக எத்தனை கிரெடிட் கார்டுகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம், இதற்கு வரையறை இல்லை…
View More ஒருவர் அதிகபட்சமாக எத்தனை கிரெடிட் கார்டுகள் வைத்துக்கொள்ளலாம்?வேலை நீக்க நடவடிக்கையில் பொதுத்துறை வங்கிகள்.. எஸ்பிஐ தான் முதலிடம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
ஏற்கனவே உலகில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக வேலை நீக்க நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது பொதுத்துறை வங்கிகளும் வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுவது ஊழியர்கள் மத்தியில்…
View More வேலை நீக்க நடவடிக்கையில் பொதுத்துறை வங்கிகள்.. எஸ்பிஐ தான் முதலிடம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!லாகின் இல்லை.. ஓடிபி இல்லை.. வங்கியில் நூதனமாக பறிபோன ரூ.16.50 கோடி..!
லாகின் ஐடி, பாஸ்வேர்ட் இல்லாமல், ஓடிபி இல்லாமல், வங்கியின் சர்வரை ஹேக் செய்து 16 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. வங்கியில் பணம் போட்டு வைப்பது பாதுகாப்பானது…
View More லாகின் இல்லை.. ஓடிபி இல்லை.. வங்கியில் நூதனமாக பறிபோன ரூ.16.50 கோடி..!