சர்வதேச அளவில் போட்டியிட தகுதியான, சக்தி வாய்ந்த வங்கிகளை உருவாக்கும் நோக்குடன் வங்கித்துறையில் புதியதொரு மறுசீரமைப்பு பணி தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பல்வேறு வங்கிகளின் தலைமை…
View More மீண்டும் வங்கிகள் இணைக்கப்படுகிறதா? உங்கள் வங்கி வேறொரு வங்கியுடன் இணைக்கப்பட்டால் உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன? லாக்கர் வைத்திருப்பவர்கள் என்ன செய்ய வ் ஏண்டும்? வங்கிகள் இணைக்கப்படுவது ஏன்?bank
கிரெடிட் கார்டு வாங்கவே வேண்டாம்.. அப்படியே வாங்கினாலும் இந்த 4 வழிகளை பின்பற்ற மறக்க வேண்டாம்.. கிரெடிட் கார்டை சரியான பயன்படுத்தினால் வரம், இல்லையேல் அதுவொரு மீளமுடியாத சாபம்.. கடன் இல்லா வாழ்வு பெருவாழ்வு..!
கிரெடிட் கார்டு என்பது நமது நிதி வாழ்க்கையில் ஒரு முக்கிய கருவியாக மாறிவிட்டது. ஆனால், அதை சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இந்தியாவில் சுமார் 1.2 கோடிக்கும் அதிகமான…
View More கிரெடிட் கார்டு வாங்கவே வேண்டாம்.. அப்படியே வாங்கினாலும் இந்த 4 வழிகளை பின்பற்ற மறக்க வேண்டாம்.. கிரெடிட் கார்டை சரியான பயன்படுத்தினால் வரம், இல்லையேல் அதுவொரு மீளமுடியாத சாபம்.. கடன் இல்லா வாழ்வு பெருவாழ்வு..!இனி தங்கம் தான் சர்வதேச நாணயம்.. முடிந்தது டாலர் ஆதிக்கம்.. இந்தியாவின் யோசனையை வழிமொழியும் உலக நாடுகள்.. தங்கத்தை வாங்கி குவிக்கும் உலக வங்கிகள்.. தங்கம் விலை மிக உச்சமாக செல்ல வாய்ப்பு..!
பொதுவாக மனிதர்களின் நடவடிக்கை சிக்கலானது என்று சொல்வார்கள். குறிப்பாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட நிதியியல் உலகமோ இன்னும் சிக்கலானது. உலகிலேயே முதன்முதலில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயம் தங்கம் தான். அதன்பின்னர் தான் ஒவ்வொரு நாடும் தங்களுக்கு…
View More இனி தங்கம் தான் சர்வதேச நாணயம்.. முடிந்தது டாலர் ஆதிக்கம்.. இந்தியாவின் யோசனையை வழிமொழியும் உலக நாடுகள்.. தங்கத்தை வாங்கி குவிக்கும் உலக வங்கிகள்.. தங்கம் விலை மிக உச்சமாக செல்ல வாய்ப்பு..!வீட்டுக்கடன் தவணை கட்ட முடியவில்லை.. வங்கியை கொள்ளையடிக்க வந்த நபர்.. திடீரென ஏற்பட்ட ட்விஸ்ட்..!
வீட்டுக் கடன் தவணை கட்ட முடியாத மன அழுத்தத்தில் இருந்த ஒருவர், வங்கியை கொள்ளை அடிக்க வந்த நிலையில், அவர் கையில் இருந்த துப்பாக்கியால் ஏற்பட்ட ட்விஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் 31…
View More வீட்டுக்கடன் தவணை கட்ட முடியவில்லை.. வங்கியை கொள்ளையடிக்க வந்த நபர்.. திடீரென ஏற்பட்ட ட்விஸ்ட்..!குப்பையில் கிடந்த தந்தையின் வங்கி பாஸ்புக்.. ஒரே நாளில் கோடீஸ்வரரான இளைஞர்..!
சிலி நாட்டைச் சேர்ந்த எக்ஸெகுவியெல் ஹினோஹோசா என்பவர் தனது வீட்டை சுத்தம் செய்யும் போது, தனது இறந்த தந்தையின் 62 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வங்கிப் பாஸ் புத்தகத்தை கண்டுபிடித்த நிலையில் அதன்…
View More குப்பையில் கிடந்த தந்தையின் வங்கி பாஸ்புக்.. ஒரே நாளில் கோடீஸ்வரரான இளைஞர்..!மெடிக்கல் லீவில் சென்றவரை வேலையில் இருந்து தூக்கிய ICICI வங்கி.. கர்ப்பிணிக்கும் அதே நிலை..
மெடிக்க லீவ் எடுக்க தகுந்த ஆவணங்கள் தாக்கல் செய்தபோதிலும் வேலையில் இருந்து நீக்கிய உத்தரவால் ICICI வங்கி ஊழியர் ஒருவர் அதிர்ச்சியடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அபிஜித் என்பவர்…
View More மெடிக்கல் லீவில் சென்றவரை வேலையில் இருந்து தூக்கிய ICICI வங்கி.. கர்ப்பிணிக்கும் அதே நிலை..வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் இனி 4 Nominees வைத்து கொள்ளலாம்.. புதிய விதிமுறை அமல்..!
வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் இதுவரை ஒன்று அல்லது இரண்டு நாமினிகளை மட்டுமே வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில், தற்போது அதிகபட்சமாக நான்கு நாமினிகள் வரை வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நாமினி முறை…
View More வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் இனி 4 Nominees வைத்து கொள்ளலாம்.. புதிய விதிமுறை அமல்..!உங்கள் இடத்தை வங்கிக்கு வாடகைக்கு விட்டால் இவ்வளவு சம்பாதிக்கலாமா? முழு விவரங்கள்..!
உங்களுக்கு சொந்தமான இடத்தை வங்கி அல்லது ATM நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவது உறுதியான மற்றும் பாதுகாப்பான மாத வருமானம் ஈட்டும் ஒரு சிறந்த முறையாக மாறியுள்ளது. செமி-அர்பன் மற்றும் கிராமப்புறங்களில் பண பரிவர்த்தனைகள்…
View More உங்கள் இடத்தை வங்கிக்கு வாடகைக்கு விட்டால் இவ்வளவு சம்பாதிக்கலாமா? முழு விவரங்கள்..!இந்த ஆண்டு ரம்ஜான் தினத்தில் வங்கிகள் விடுமுறை கிடையாது: RBI உத்தரவு ஏன்?
மார்ச் 31 அன்று வங்கிகள் கட்டாயமாக கிளியரிங் செயல்பாட்டில் பங்கேற்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவின் வருமான வரி மற்றும் மத்திய சரக்கு & சேவை வரி…
View More இந்த ஆண்டு ரம்ஜான் தினத்தில் வங்கிகள் விடுமுறை கிடையாது: RBI உத்தரவு ஏன்?4000 பணியாளர்களின் வேலை காலி.. ஏஐ தொழில்நுட்பத்தால் DBS வங்கி எடுத்த அதிர்ச்சி முடிவு..!
சிங்கப்பூர் நாட்டை தலைமையிடமாக கொண்ட DBS வங்கி, ஏஐ தொழில்நுட்பம் காரணமாக 4,000 பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பத்தின் காரணமாக வேலை இழப்பு அதிகரித்து…
View More 4000 பணியாளர்களின் வேலை காலி.. ஏஐ தொழில்நுட்பத்தால் DBS வங்கி எடுத்த அதிர்ச்சி முடிவு..!தெரிந்துதான் வாங்குகிறார்கள்.. கிரெடிட் கார்டு பாக்கி மீது வங்கிகள் 30 சதவீத வட்டி வசூலிக்கலாம்.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: கிரெட்டி கார்டு (கடன் அட்டை) மூலம் பரிமாற்றம் செய்த தொகையை கிரெடிட் கார்டு வழங்கிய வங்கிக்கு செலுத்துவதில் பாக்கி வைப்பவர்களிடம் ஆண்டுக்கு 30 சதவீதத்துக்கு மேற்பட்ட வட்டி வசூலிக்க வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட தடை…
View More தெரிந்துதான் வாங்குகிறார்கள்.. கிரெடிட் கார்டு பாக்கி மீது வங்கிகள் 30 சதவீத வட்டி வசூலிக்கலாம்.. உச்ச நீதிமன்றம் தீர்ப்புஇனி வாரத்திற்கு 3 நாட்கள் தான் வேலை.. அமெரிக்க வங்கி அறிவிப்பு.. AI காரணமா?
வங்கியின் முக்கிய பணிகளை AI டெக்னாலஜி மூலம் பார்க்கப்படுவதால், வங்கியில் வேலை செய்பவர்கள் இனி வாரத்திற்கு மூன்று நாட்கள் பணி செய்தால் போதும் என அமெரிக்காவின் ஜே.பி. மோர்கன் வங்கியின் சிஇஓ தெரிவித்துள்ளது…
View More இனி வாரத்திற்கு 3 நாட்கள் தான் வேலை.. அமெரிக்க வங்கி அறிவிப்பு.. AI காரணமா?