கட்டிடக்கலை அனைத்து கலை வடிவங்களுக்கும் தாய் போன்றது என்று கட்டிடக்கலை நிபுணர்கள் பெருமையுடன் கூறுகின்றனர். மனிதனின் உணர்வுகளையும், பயன்பாட்டு தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் இடங்களையும் கட்டமைப்புகளையும் வடிவமைப்பதே கட்டிடக்கலையின் தலையாய இலக்காகும். தாஜ்மஹால்…
View More AIஆல் பாதிக்க முடியாத ஒரு துறை.. இன்னும் எத்தனை AI வசதி வந்தாலும் எங்களை அசைக்க முடியாது.. மனித உணர்வுகளுடன் கூடியது எங்கள் தொழில்.. கெத்து காட்டும் கலைஞர்கள்..!AI
கூகுள் இனிமேல் தேவைப்படாது என யாராவது நினைத்து கூட பார்த்ததுண்டா? தொழில்நுட்ப புரட்சி செய்த AI.. AI மனிதர்களின் வேலையை பறிக்கிறது என நினைக்க வேண்டாம்.. மனிதர்களின் வேலையை எளிதாக்குகிறது..
நாம் கல்வி கற்ற முறை காலங்காலமாக ஒரு ஆசிரியர் சில மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்பிப்பதாகவே இருந்தது. அதன்பின் யூடியூப் போன்ற தளங்களில் ஒரு ஆசிரியர் பதிவிடும் வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்க்கின்றனர். எதிர்காலத்தில், ஒரே ஒரு…
View More கூகுள் இனிமேல் தேவைப்படாது என யாராவது நினைத்து கூட பார்த்ததுண்டா? தொழில்நுட்ப புரட்சி செய்த AI.. AI மனிதர்களின் வேலையை பறிக்கிறது என நினைக்க வேண்டாம்.. மனிதர்களின் வேலையை எளிதாக்குகிறது..மோசடியாளர்களுக்கு கூகுள் AI உதவியாக இருக்கின்றதா? கூகுளே தப்பு செஞ்சா யார்கிட்ட போய் முறையிடறது? உஷாரா இருந்துக்கோங்க.. இல்லைன்னா பேங்க பேலன்ஸ் ஜீரோ ஆகிடும்..!
கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் தேடுபவர்களுக்கு உடனடி பதில்களை வழங்கும் ‘AI Overviews’ என்ற அம்சம், பயனர்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த அம்சம் தற்போது சில பயனர்களை…
View More மோசடியாளர்களுக்கு கூகுள் AI உதவியாக இருக்கின்றதா? கூகுளே தப்பு செஞ்சா யார்கிட்ட போய் முறையிடறது? உஷாரா இருந்துக்கோங்க.. இல்லைன்னா பேங்க பேலன்ஸ் ஜீரோ ஆகிடும்..!மொபைல் போனால் STD, PCO தொழில்கள் காணாமல் போய்விட்டது. அதுபோல் AIஆல் என்ன பாதிப்பு?
இந்தியாவில் மொபைல் போன் அறிமுகமாவதற்கு முன்பு, STD, PCO தொழில்கள் மிகப்பெரிய வருமானம் கொடுக்கும் தொழிலாக இருந்தது. லட்சக்கணக்கானோர் அந்த வருமானத்தை நம்பியிருந்தனர் என்பதும் தெரிந்ததே. ஆனால் இன்று ஒருசில எஸ்டிடி பூத்து…
View More மொபைல் போனால் STD, PCO தொழில்கள் காணாமல் போய்விட்டது. அதுபோல் AIஆல் என்ன பாதிப்பு?AI தொழில்நுட்பத்தால் மனிதனை போல் ஒருநாளும் சிந்திக்க முடியாது..கூகுள் டீப் மைண்ட் அதிகாரி டெமிஸ் ஹசாபிஸ்
AI தொழில்நுட்பத்தால் மனிதனைப் போல ஒருநாளும் சிந்திக்க முடியாது என்றும், மனிதனே உயர்ந்தவன் என்றும் கூகுள் டீப் மைண்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டெமிஸ் ஹசாபிஸ் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தற்போது புத்திசாலித்தனமாக இயங்கி வருகிறது.…
View More AI தொழில்நுட்பத்தால் மனிதனை போல் ஒருநாளும் சிந்திக்க முடியாது..கூகுள் டீப் மைண்ட் அதிகாரி டெமிஸ் ஹசாபிஸ்மாரடைப்பை 10 வினாடிகளில் கண்டுபிடிக்கும் ஆப்.. 14 வயது சிறுவன் சாதனை..!
ஒரு ஆப் சில விநாடிகளில் ஒரு இருதய நோயை கண்டறிய முடிந்தால், எத்தனை உயிர்களை காப்பாற்றலாம் என்று கற்பனை செய்து பாருங்கள்! ஆம் இது உண்மையாகிவிட்டது, காரணம் 14 வயது என்.ஆர்.ஐ மாணவர்…
View More மாரடைப்பை 10 வினாடிகளில் கண்டுபிடிக்கும் ஆப்.. 14 வயது சிறுவன் சாதனை..!கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ரிசல்ட்.. மோனிகா ஏஐக்கு குவியும் ஆதரவு..!
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி என்ற சாட்போட் உலகம் முழுவதும் பிரபலமடைந்த நிலையில், இந்த தொழில்நுட்பம் கூகுளை கூட அசைத்து பார்த்தது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தற்போது, புதுப்புது ஏஐ…
View More கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ரிசல்ட்.. மோனிகா ஏஐக்கு குவியும் ஆதரவு..!ChatGPT -ல் கொட்டிக் கிடக்கும் நுணுக்கங்கள்.. கற்றுத் தர தயாராகும் தமிழக அரசு.. எப்போ தெரியுமா?
இன்று இணையதள சந்தையில் கொடிக்கிடக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எனப்டும் AI தொழில்நுட்பம் தான். இதற்கென பிரத்யேகமாக பல இயங்குதளங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது ChatGPTதான்..…
View More ChatGPT -ல் கொட்டிக் கிடக்கும் நுணுக்கங்கள்.. கற்றுத் தர தயாராகும் தமிழக அரசு.. எப்போ தெரியுமா?வெளியாகிவிட்டது ChatGPT search.. கூகுளுக்கு மொத்தமாக வைக்கப்பட்ட ஆப்பு?
இணையம் என்றாலே “கூகுள்,” “கூகுள்” என்றாலே இணையம் என்ற அளவுக்கு, இதுவரை கோடிக்கணக்கான நபர்கள் பல்வேறு விஷயங்களை கூகுள் சர்ச் மூலம் தேடி வந்தனர் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது கூகுளுக்கு மாற்றாக ChatGPT…
View More வெளியாகிவிட்டது ChatGPT search.. கூகுளுக்கு மொத்தமாக வைக்கப்பட்ட ஆப்பு?AI பவர் கொண்ட லேப்டாப்பை அறிமுகம் செய்யும் HP.. விலை இத்தனை லட்சமா?
AI பவர் கொண்ட லேப்டாப்பை HP நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், இதன் விலை கிட்டத்தட்ட இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ளது. லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களில்…
View More AI பவர் கொண்ட லேப்டாப்பை அறிமுகம் செய்யும் HP.. விலை இத்தனை லட்சமா?AI மூலம் கஸ்டமர் சர்வீஸ்.. 600 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய போன்பே நிறுவனம்..!
AI மூலம் கஸ்டமர் சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து 600 ஊழியர்களை போன்பே நிறுவனம் வேலையை விட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. AI தொழில்நுட்பம் உலகளவில் நாளுக்கு நாளாக…
View More AI மூலம் கஸ்டமர் சர்வீஸ்.. 600 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய போன்பே நிறுவனம்..!AI மூலம் ஸ்பேம் அழைப்புகளை கண்டுபிடித்த ஏர்டெல்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
மொபைல் போன் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொல்லை என்னவென்றால், “கடன் வேண்டுமா?”, “கிரெடிட் கார்டு வேண்டுமா?”, “பர்சனல் லோன் வேண்டுமா?” என்று தேவையில்லாத அழைப்புகள் அதிகரித்து வருவது தான். இத்தகைய ஸ்பேம் கால்கள் சில…
View More AI மூலம் ஸ்பேம் அழைப்புகளை கண்டுபிடித்த ஏர்டெல்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!