முதல் கடவுள்… மூலாதார மூர்த்தி என பெருமைக்குரியவர் விநாயகர். விநாயகர் எளிமையானவர். அதனால் இந்த விநாயகர் சதுர்த்தியை எங்கும் அதி விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். பிரணவத்தின் சொரூபமாக உலகிற்கு வந்தவர் விநாயகப் பெருமான். பாரம்பரியமாக மண்ணால்…
View More விநாயகர் சதுர்த்திக்கு சிலையை நீரில் கரைக்கிறார்களே… அது ஏன் தெரியுமா?விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி!! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் நீர்…
View More விநாயகர் சதுர்த்தி!! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!