Telengana

ஓடும் பேருந்தில் திடீரென பெண்ணுக்கு ஏற்பட்ட பிரசவ வலி.. கண்டக்டர் செய்த நெகிழ்ச்சியான காரியம்

நேற்று ரக்ஷாபந்தன் தினம் என்பதால் நாடு முழுவதும் இப்பண்டிகை கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தனது சகோதரனுக்காக ராக்கி கயிறு கட்டுவதற்காகச் சென்ற நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் பேருந்திலேயே பிரசவ வலி ஏற்பட்டது. தெலுங்கானா…

View More ஓடும் பேருந்தில் திடீரென பெண்ணுக்கு ஏற்பட்ட பிரசவ வலி.. கண்டக்டர் செய்த நெகிழ்ச்சியான காரியம்