திருவண்ணாமலை அண்ணமாலையார் மலையில் நேற்று நள்ளிரவு பலத்த மழையால் மண்சரிவு ஏற்பட்டது. அண்ணமாலையார் மலைப்பகுதி அடிவாரத்தில் அமைந்துள்ள வ.உ.சி.நகர் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் 11வது தெருவில் பாறைகள் உருண்டு விழுந்து வீடுகளைச் சேதப்படுத்தின. இதனால்…
View More திருவண்ணாமலையில் மீண்டும் மண்சரிவு.. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்..நிலச்சரிவு
2018 திரைப்பட பாணி.. வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றிவிட்டு வெள்ளத்தில் உயிரைவிட்ட இளைஞர்
வயநாடு” வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதில் மலை கிராமங்கள் உருக்குலைந்து போன நிலையில்,அங்கு சூரல்மலையை சேர்ந்தவர் பிரஜீஷ் என்ற டிரைவர் நிலச்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றிவிட்டு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். தனது உயிரை பற்றி கவலைப்படாமல், அப்பகுதி…
View More 2018 திரைப்பட பாணி.. வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றிவிட்டு வெள்ளத்தில் உயிரைவிட்ட இளைஞர்வயநாட்டைத் தொடர்ந்து நீலகிரிக்குக் காத்திருக்கும் ஆபத்து.. எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்..
நாடு முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் வயநாடு நிலச்சரிவு இயற்கைப் பேரழிவில் கேரளாவிற்கு அண்டை மாநிலங்கள் உதவிக் கரம் நீட்டியிருக்கிறது. மேலும் இராணுவமும், மத்திய அரசும் உடடினயாக களத்தில் இறங்கி நிலைமையை சீர் செய்து…
View More வயநாட்டைத் தொடர்ந்து நீலகிரிக்குக் காத்திருக்கும் ஆபத்து.. எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்..அடுக்கடுக்காக உயரும் பலி எண்ணிக்கை : 151 பேருக்கு மேல் பலி கொண்ட வயநாடு நிலச்சரிவு: நாட்டை உலுக்கிய சோகம்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை காட்டாற்று வெள்ளத்திலும், மண்ணிலும் புதைந்து 151 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் தொடர்ந்து பெய்து வந்த தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து அதி கன மழையாகப் பெய்தது.…
View More அடுக்கடுக்காக உயரும் பலி எண்ணிக்கை : 151 பேருக்கு மேல் பலி கொண்ட வயநாடு நிலச்சரிவு: நாட்டை உலுக்கிய சோகம்