சினிமாவில் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும்போதே அரசியலில் குதிக்கிறார் நடிகர் விஜய். இது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதே நேரம் விஜய் அரசியலுக்கு வரும் முன்பே பல நற்பணிகளை…
View More எம்ஜிஆர் குணம் விஜய்கிட்ட அப்படியே இருக்கு…! எது என்று தெரிகிறதா?Category: பொழுதுபோக்கு
கார்த்திக் சுப்புராஜ் பீட்சா படத்திற்கு இவ்வளவு பட்ஜெட் சொன்னார்… ஆனால் படம் வெளியான பின்பு கலெக்ஷன் இவ்வளவு ஆச்சு… தயாரிப்பாளர் CV குமார் பேச்சு…
கார்த்திக் சுப்புராஜ் தமிழ் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். கல்லூரியில் படிக்கும் போதே படம் இயக்குவதில் அதிக ஆர்வம் கொண்டு குறும்படங்களை இயக்கியவர். 2012 ஆம் ஆண்டு விஜய்…
View More கார்த்திக் சுப்புராஜ் பீட்சா படத்திற்கு இவ்வளவு பட்ஜெட் சொன்னார்… ஆனால் படம் வெளியான பின்பு கலெக்ஷன் இவ்வளவு ஆச்சு… தயாரிப்பாளர் CV குமார் பேச்சு…நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே வியந்துப் பார்த்த நடிகர்கள் இந்த இருவர் தானாம்…
சின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவையே தனது நடிப்பால் உச்சத்திற்கு கொண்டு சென்றவர். அவரது முக பாவனைகளுக்கும்…
View More நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே வியந்துப் பார்த்த நடிகர்கள் இந்த இருவர் தானாம்…ஒரே ஒரு மைக்.. மூன்றே இசைக் கலைஞர்கள்.. ஓவர் நைட்டில் ஏ.வி.எம். லோகோ உருவான வரலாறு..
இன்று சென்னையின் அடையாளங்களாக ஸ்பென்சர் பிளாசாவும், பீனிக்ஸ் மாலும், எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலும் இருந்து கொண்டிருக்கும் நிலையில் அன்றைய சென்னையின் முக்கிய அடையாளமாக விளங்கியவை சென்ட்ரல் ரயில் நிலையமும், ரிப்பன் பில்டிங்கும், எல்.ஐ.சி கட்டிடமும்,…
View More ஒரே ஒரு மைக்.. மூன்றே இசைக் கலைஞர்கள்.. ஓவர் நைட்டில் ஏ.வி.எம். லோகோ உருவான வரலாறு..தமிழில் நடித்து அசத்திய வெளிநாட்டு நடிகை.. பாரதிராஜாவின் அறிமுகப்படுத்திய ஆர். வரிசை ஹீரோயின்
கடந்த சில, பல ஆண்டுகளுக்கு முன் ஏதேனும் ஒரு நடிகை புதுமுகம் என்றால் பத்திரிக்கைகளில் மும்பை வரவு, கொல்கத்தா வரவு, மலையாள தேசத்து நடிகை என அண்டை மாநிலங்களைக் கொண்டுதான் அவர்களுக்கு அறிமுகம் கொடுப்பார்கள்.…
View More தமிழில் நடித்து அசத்திய வெளிநாட்டு நடிகை.. பாரதிராஜாவின் அறிமுகப்படுத்திய ஆர். வரிசை ஹீரோயின்தன்னையும் அறியாமல் பாடல் பாடும் போது கண்கலங்கிய பி.சுசீலா.. காரணம் இதுதானா?
திரையில் நம்மை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் கலைஞர்களின் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்குப் பின்னாலும் ஒரு சோகம் இருக்கும். திரை வாழ்க்கையில் அவர் அரிதாரம் பூசிக் கொண்டு என்னதான் கேமரா முன்பு ஆடிப் பாடி, காதல் மொழி பேசி,…
View More தன்னையும் அறியாமல் பாடல் பாடும் போது கண்கலங்கிய பி.சுசீலா.. காரணம் இதுதானா?கவிஞர்களின் வேலையை எளிதாக்கிய தேவா.. இசையமைக்கும் போதே எழுதப்படும் டம்மி வரிகள்
சினிமாவில் ஆரம்ப காலங்களில் முதலில் பாடல்கள் எழுதப்பட்டு அதன் அதற்கேற்றவாறு இசை அமைக்கப்படும். அதன்பின் எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன் காலங்களில் பாடலுக்கு மெட்டமைத்தும் மெட்டுக்களுக்குப் பாடலமைத்தும் பாடல்களை உருவாக்கினர். ஆனால் இளையராஜா வருகைக்குப் மெட்டுக்குப் பாடல்…
View More கவிஞர்களின் வேலையை எளிதாக்கிய தேவா.. இசையமைக்கும் போதே எழுதப்படும் டம்மி வரிகள்தியேட்டரில் படம் பார்க்கும் மக்கள் வருகை குறைந்ததற்கு காரணம் இதுதான்… ஹிப் ஹாப் தமிழா ஆதி பகிர்வு…
2011 ஆம் ஆண்டு வெளியான ‘கிளப்புல மப்புல’ பாடலின் மூலம் பிரபலமானவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. 2012 ஆம் ஆண்டு ‘ஹிப் ஹாப் தமிழன்’ என்ற ஆல்பத்தை வெளியிட்டார். இது இந்தியாவிலேயே முதல்…
View More தியேட்டரில் படம் பார்க்கும் மக்கள் வருகை குறைந்ததற்கு காரணம் இதுதான்… ஹிப் ஹாப் தமிழா ஆதி பகிர்வு…அப்பா முதலில் எனக்கு இந்தப் பெயர் தான் வைத்தார்… அவர் ஜாதி, மத பாகுபாடு பார்க்காதவர்… இளைய கேப்டன் சண்முகபாண்டியன் பகிர்வு…
‘கறுப்புத் தங்கம்’ என்று அழைக்கப்படும், அள்ளிக் கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தக்காரர் தான் கேப்டன் விஜயகாந்த். கேப்டன் என்ற பெயரைக் கேட்டாலே கம்பீரம் தான் நமது நினைவிற்கு வரும். சினிமா பின்புலமே இல்லாமல் தனது…
View More அப்பா முதலில் எனக்கு இந்தப் பெயர் தான் வைத்தார்… அவர் ஜாதி, மத பாகுபாடு பார்க்காதவர்… இளைய கேப்டன் சண்முகபாண்டியன் பகிர்வு…சரத்குமாரின் சூப்பர் ஹிட் படமான மாயி பட இயக்குநர் மறைவு.. திரையுலகிலகினர் அஞ்சலி..
நடிகர் சரத்குமாரின் மாயி படத்தினை அவ்வளவு சீக்கிரமாக யாரும் மறக்க முடியாது. படத்தின் கதை நினைவில்லை என்றாலும் வடிவேலுவின் காமெடி என்றென்றும் நினைவில் இருக்கும். வாம்மா.. மின்னல் என்ற ஒற்றை வசனத்தில் வரும் காமெடியை…
View More சரத்குமாரின் சூப்பர் ஹிட் படமான மாயி பட இயக்குநர் மறைவு.. திரையுலகிலகினர் அஞ்சலி..வெற்றிமாறனுக்கு முன்பாக வாடிவாசல் படத்தை அந்த பிரபல இயக்குநர் இயக்க நினைத்தாரா?.. வசந்தபாலன் பேட்டி!
சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கப் போவதாக ஆண்டுகளுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் அந்த படத்திற்காக நடிகர் சூர்யா காளை மாடுகளுடன் பயிற்சி பெற்று தகவல்கள் வெளியாகின. ஆனால், வாடிவாசல்…
View More வெற்றிமாறனுக்கு முன்பாக வாடிவாசல் படத்தை அந்த பிரபல இயக்குநர் இயக்க நினைத்தாரா?.. வசந்தபாலன் பேட்டி!எஸ்.ஜே.சூர்யாவுக்கு நடிப்பு அரக்கன் பட்டம் வழங்கிய மாநாடு.. இந்தக் கதாபாத்திரத்துல நடிக்க இருந்தது இத்தனை நடிகர்களா?
இயக்குநர் வசந்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி குஷி, வாலி என்ற இரண்டு சூப்பர் டூப்பர் படங்களை இயக்கிய பின் பின் தானே நடித்து, இயக்க ஆரம்பித்தார் எஸ்.ஜே.சூர்யா. சினிமாவில் எப்படியாவது நடிகனாக வேண்டும் என்று…
View More எஸ்.ஜே.சூர்யாவுக்கு நடிப்பு அரக்கன் பட்டம் வழங்கிய மாநாடு.. இந்தக் கதாபாத்திரத்துல நடிக்க இருந்தது இத்தனை நடிகர்களா?
