தமிழ் சினிமாவை பொருத்தவரையில் நடிப்பு, இசை, பாடகர், இயக்குனர் என பல துறைகளில் சிறப்பாக விளங்கும் கலைஞர்களை பார்ப்பது சற்று அரிதான ஒரு நிகழ்வு தான். அந்த வகையில் மிக முக்கியமான ஒரு கலைஞர்…
View More நான் நடிச்சே தீருவேன்.. எஸ் ஜே சூர்யாவுக்கு பதிலா நடிக்க அடம்பிடித்த பிரபலம்.. கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்..Category: பொழுதுபோக்கு
மண்ணில் இந்த காதலன்றி பாடல்.. உண்மையாகவே மூச்சு விடாமல் பாடினாரா எஸ்.பி.பி.? ரகசியத்தை போட்டுடைத்த கங்கை அமரன்
பாடும்நிலா எஸ்.பி.பி கிட்டத்தட்ட 50,000 பாடல்களுக்கு மேல் பாடி இசையுலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாளம், கன்னடம், போஜ்புரி, பெங்காலி, மராத்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் எண்ணிலடங்கா பாடல்களைப் பாடி…
View More மண்ணில் இந்த காதலன்றி பாடல்.. உண்மையாகவே மூச்சு விடாமல் பாடினாரா எஸ்.பி.பி.? ரகசியத்தை போட்டுடைத்த கங்கை அமரன்இப்படியும் பண்ணலாமா.. 60 வருசத்துக்கு முன்னாடியே சிவாஜி படத்துக்காக சென்னையில் நடந்த பிரம்மாண்ட ப்ரோமஷன்..
பொதுவாக ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் அதனை மக்களிடையே அதிகம் கொண்டு போய் சேர்ப்பதற்கு புது விதமான ப்ரோமோஷன்களை சமீப காலமாக நிறைய திரைப்படங்களுக்காக செய்து வருகின்றனர். ஒரு படத்தின் அறிவிப்பு வரும்…
View More இப்படியும் பண்ணலாமா.. 60 வருசத்துக்கு முன்னாடியே சிவாஜி படத்துக்காக சென்னையில் நடந்த பிரம்மாண்ட ப்ரோமஷன்..பள்ளிப் படிப்பைக் கூடத் தாண்டாத இசைப்புயல்.. மியூசிக் மேல் கொண்ட வெறித்தனமான காதல்
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் இளமைக் காலங்கள் பற்றி அவரது சகோதரி ஏ.ஆர்.ரஹைனா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பிரபல மலையாள, தெலுங்கு, தமிழ் இசையமைப்பாளர்களிடம் இசைக் கலைஞராகப் பணியாற்றியவர் தான் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை. வீட்டிலும் சொந்தமாக…
View More பள்ளிப் படிப்பைக் கூடத் தாண்டாத இசைப்புயல்.. மியூசிக் மேல் கொண்ட வெறித்தனமான காதல்மெலடி பாடல்களைப் பாடி வந்த மனோவை கானா பாடலைப் பாட வைத்தவர் இவர்தான்… அது என்ன பாடல் தெரியுமா…?
பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் போற்றப்பட்டவர் பாடகர் மனோ. தெலுங்கு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த மனோ அவர்களின் இயற்பெயர் நாகூர் சாஹேப் ஆகும். மனோ பின்னணி பாடகர், குரல்…
View More மெலடி பாடல்களைப் பாடி வந்த மனோவை கானா பாடலைப் பாட வைத்தவர் இவர்தான்… அது என்ன பாடல் தெரியுமா…?இந்த மாதிரி நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு… பல வருட உழைப்பிற்கு பின் அது நிறைவேறியது… வடிவேல் நெகிழ்ச்சி…
குமாரவடிவேல் நடராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட வடிவேலு தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராவார். கல் நெஞ்சையும் கரைய வைத்து மனம் விட்டு சிரிக்க வைக்கும் வடிவேலு அவர்களின் நகைச்சுவை. இவருக்கு வைகைப்புயல்…
View More இந்த மாதிரி நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு… பல வருட உழைப்பிற்கு பின் அது நிறைவேறியது… வடிவேல் நெகிழ்ச்சி…துரத்தி துரத்தி அடிச்சிட்டடாங்க.. டைரக்சனை விட்ட சமுத்திரக்கனி.. அப்பா படத்தால் ஏற்பட்ட அனுபவம்
இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தரிடம் பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வெங்கட்பிரபு ஹீரோவாக நடித்த உன்னைச் சரணடைந்தேன் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் சமுத்திரக்கனி. முதல் படம் தோல்வி அடைந்தாலும்…
View More துரத்தி துரத்தி அடிச்சிட்டடாங்க.. டைரக்சனை விட்ட சமுத்திரக்கனி.. அப்பா படத்தால் ஏற்பட்ட அனுபவம்நான் என்னை பெரிய பெண்ணாக நினைக்கிறேன்… ஆனாலும் இப்படி பண்றாங்க… பேபி யுவினா பேச்சு…
பேபி யுவினா பார்த்தவி 2011 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ‘உறவுக்கு கை கொடுப்போம்’ என்ற தொடரின் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2014 ஆம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான…
View More நான் என்னை பெரிய பெண்ணாக நினைக்கிறேன்… ஆனாலும் இப்படி பண்றாங்க… பேபி யுவினா பேச்சு…மீண்டும் கஜோலுடன் பிரபுதேவா.. 27 ஆண்டுகளுக்குப் பின் சேரும் ஜோடி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
கடந்த 1997-ம் ஆண்டு இந்திய சினிமாவின் பல்கலைக்கழகமான ஏ.வி.எம். ஸ்டுடியோவிற்கு பொன்விழா ஆண்டு. இதனைக் கொண்டாடும் வகையில் ஒரு படம் தயார்க்க விரும்பினார்கள். அப்படி இயக்குநம், ஒளிப்பதிவாளருமான ராஜீவ்மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான்…
View More மீண்டும் கஜோலுடன் பிரபுதேவா.. 27 ஆண்டுகளுக்குப் பின் சேரும் ஜோடி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்என்னோட கனவு இதுதான்… பிளாக் பாண்டி பகிர்வு…
லிங்கேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட பிளாக் பாண்டி நகைச்சுவை நடிகர் ஆவார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகர்களுள் பிளாக் பாண்டியும் ஒருவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான ‘கனா காணும் காலங்கள்’…
View More என்னோட கனவு இதுதான்… பிளாக் பாண்டி பகிர்வு…பகவான் கிருஷ்ணர் என்றாலே ஞாபகத்திற்கு வரும் என்.டி.ராமாராவ்.. 101 வது ஆண்டு பிறந்த தினம்
விடுதலைப் போராட்ட வீரர்கள், அவதாரங்கள், மகான்கள், தலைவர்கள் என பலரை கடந்த காலத் தலைமுறையினரும், இந்தத் தலைமுறையினரும் நேரில் பார்த்திருக்க இயலாது. ஆனால் அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என சில ஆதாரங்களும், கல்வெட்டுக்களும், தொல்பொருள்…
View More பகவான் கிருஷ்ணர் என்றாலே ஞாபகத்திற்கு வரும் என்.டி.ராமாராவ்.. 101 வது ஆண்டு பிறந்த தினம்விஜயகாந்துக்காக ஏவிஎம்மிடம் வசமாக சிக்கிய சுந்தரராஜன்… கைகொடுத்த கதாசிரியர்
தமிழ்த்திரை உலகில் 80களில் கொடி கட்டிப் பறந்தவர் இயக்குனர் ஆர்.சுந்தரராஜன். இவரது இயக்கத்தில் வந்த அத்தனை படங்களுமே சூப்பர்ஹிட் தான். இவரது வாழ்விலும் ஒரு சோக சம்பவம் அரங்கேறியது. அது என்னன்னு பார்ப்போமா… ஆர்.சுந்தரராஜனின்…
View More விஜயகாந்துக்காக ஏவிஎம்மிடம் வசமாக சிக்கிய சுந்தரராஜன்… கைகொடுத்த கதாசிரியர்
