சமூக வலைதளங்களின் தாக்கத்தால் என்று இளம் தலைமுறையினர் பெரும்பாலான நேரங்களை தங்களது மொபைல் போனிலேயே கழிக்கின்றனர். சோஷீயல் மீடியாக்களில் தங்களின் புகைப்படங்களைப் பதிவிடுவது, லைக்ஸ், பார்வைகளை அதிகரிக்க வித்தியாசமான செயல்களைச் செய்வது போன்ற நடவடிக்கைகளில்…
View More அய்யோ வடை போச்சே.. இனி இந்த ஆப்ஷன்ஸ் எல்லாம் இன்ஸ்டாகிராமில் இருக்காது.. 2கே கிட்ஸ் பாவம்..Category: உலகம்

இது சந்தேகமோ இல்ல…லவ்-ஆ..? கணவனின் வித்தியாசமான டார்ச்சரில் சிக்கிய மனைவி.. எடுத்த அதிரடி முடிவு..
தற்போது குடும்ப நல நீதிமன்றங்களிலும், அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் பெண்களைக் கொடுமைப் படுத்துவதாகவும், வரதட்சணைக் கொடுமை, புகுந்த வீட்டில் கொடுமை போன்ற பல்வேறு காரணங்களுக்குகாக தினந்தோறும் வழக்குகள் பதிவாகி வருகின்றன. மேலும் கணவன்-மனைவி…
View More இது சந்தேகமோ இல்ல…லவ்-ஆ..? கணவனின் வித்தியாசமான டார்ச்சரில் சிக்கிய மனைவி.. எடுத்த அதிரடி முடிவு..கடும் பஞ்சத்திற்கு இரையாகப் போகும் யானைக் கூட்டம்.. கொத்து கொத்தாக கொல்லப் போகும் ஜிம்பாவே அரசு..
ஆப்பிரிக்க நாடுகளில் அதிகம் மக்கள் தொகை வசிக்கும் நாடுகளில் ஒன்று ஜிம்பாவே. இதன் தலைநகர் ஹராரே. பெரும்பாலும் வறட்சி நிறைந்த பகுதி. இதுவரை நாம் கிரிக்கெட்டில் மட்டுமே ஜிம்பாவே நாட்டை நாம் ரசித்து வந்த…
View More கடும் பஞ்சத்திற்கு இரையாகப் போகும் யானைக் கூட்டம்.. கொத்து கொத்தாக கொல்லப் போகும் ஜிம்பாவே அரசு..துபாய் இளவரசியின் புதிய பிஸினஸ்… பெயரைக் கேட்டா நீங்களே ஆச்சர்யப்படுவீங்க…
ஷேக்கா மஹ்ரா முகமது பின் ரஷீத் அல் மக்தூம், ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகள் ஆவார். 30…
View More துபாய் இளவரசியின் புதிய பிஸினஸ்… பெயரைக் கேட்டா நீங்களே ஆச்சர்யப்படுவீங்க…அழிஞ்சு போச்சுனு நெனச்சுட்டு இருந்தோம்.. 55 வருசம் கழிச்சு பறவையால் நடந்த அற்புதம்.. உலகமே திரும்பி பாத்த சம்பவம்..
மனிதர்கள் அதிகம் பேர் இந்த பூமியில் வாழ்ந்து வந்தாலும் அவர்களுக்கு நிகராக இங்கே வாழும் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இந்த உலகில் அதிகம் உரிமை உள்ளது. ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் அல்லது பறவைகள் மனிதர்களை விட…
View More அழிஞ்சு போச்சுனு நெனச்சுட்டு இருந்தோம்.. 55 வருசம் கழிச்சு பறவையால் நடந்த அற்புதம்.. உலகமே திரும்பி பாத்த சம்பவம்..ஆம்புலன்ஸ் பின்னே ஏக்கத்துடன் ஓடிய நாய்.. திடீரென நின்ற வண்டி.. பலரையும் கண்கலங்க வெச்ச சம்பவம்..
மனிதர்களை விட இந்த உலகத்தில் ஒருவருக்கு விஸ்வாசமாகவும் அதிக நெருக்கமாகவும் இருப்பவர்கள் தான் மிருகங்கள். அதிலும் நாம் வளர்க்கும் மிருகங்கள் மீது பாசத்தை காட்டினாலே என்னதான் செய்தாலும் நம்மை விட்டுப் பிரியவே பிரியாது. நாம்…
View More ஆம்புலன்ஸ் பின்னே ஏக்கத்துடன் ஓடிய நாய்.. திடீரென நின்ற வண்டி.. பலரையும் கண்கலங்க வெச்ச சம்பவம்..விண்வெளியில் சுற்றுலா.. அசத்தலாக இறங்கி ஒய்யார நடைபோட்ட அமெரிக்க கோடீஸ்வரர்..
மனிதர்கள் தங்களது ஓய்வு நேரத்தைக் கழிக்கவும், குடும்பத்துடன் நேரத்தினைச் செலவிடவும் சுற்றுலா செல்வது வழக்கம். தங்களது பொருளாதார வசதிக்கேற்ப பக்கத்து ஊர் சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, மலைவாசஸ்தலங்கள் சுற்றுலா, வெளிநாட்டுச் சுற்றுலா என பயணிக்கின்றனர்.…
View More விண்வெளியில் சுற்றுலா.. அசத்தலாக இறங்கி ஒய்யார நடைபோட்ட அமெரிக்க கோடீஸ்வரர்..ஒரே ஒரு லைக்கால் பறிபோன வேலை.. LinkedIn-ஆல் வந்த வினை.. Reddit தளத்தில் குமுறிய பெண்..
தற்போது சமூக ஊடகங்களின் அதிகமான தாக்கத்தால் கருத்துச் சுதந்திரம் என்பது சோஷியல் மீடியாக்களில் அதிகமாக வலம் வருகிறது. எந்த வீடியோ போட்டாலும் அதில் உள்ள நிறை, குறைகள் ஆகியவற்றை விமர்சித்து எழுதுவது வாடிக்கையாகி விட்டது.…
View More ஒரே ஒரு லைக்கால் பறிபோன வேலை.. LinkedIn-ஆல் வந்த வினை.. Reddit தளத்தில் குமுறிய பெண்..மகளின் தலையில் சிசிடிவி கேமரா வைத்த தந்தை.. பின்னணி தெரிஞ்சு பதறிய நெட்டிசன்கள்..
இன்று உலக அளவில் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும் அதே வேளையில் பெண்களுடைய பாதுகாப்பு இன்னும் பல நாடுகளில் கேள்விக்குறியாக தான் இருந்து வருகிறது. பெண் குழந்தைகள் தொடங்கி வயதாக…
View More மகளின் தலையில் சிசிடிவி கேமரா வைத்த தந்தை.. பின்னணி தெரிஞ்சு பதறிய நெட்டிசன்கள்..முத்தம் கொடுத்ததால் ஜோடிக்கு வந்த வினை..வேலையை விட்டு துரத்திய அலுவலகம்
சீனாவில் தன்னுடன் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் மீது காதல் வயப்பட்ட இளைஞர் ஒருவர் அவருக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். இந்த விவகாரம் தெரிந்த உடனே நிர்வாகம் அவர்கள் இருவரையும் வேலையிலிருந்து நீக்கியுள்ளது. பொதுவாக வேலைக்குச் செல்லும்…
View More முத்தம் கொடுத்ததால் ஜோடிக்கு வந்த வினை..வேலையை விட்டு துரத்திய அலுவலகம்சீனாவில் சிகிச்சைக்காக ஒரே நாளில் பிடுங்கப்பட்ட 23 பற்கள்.. அடுத்த 13 நாட்களில் ஏற்பட்ட சோகம்..
தற்போது எங்கு பார்த்தாலும் புற்றீசல் போல் மருத்துவமனைகள் பெருகி விட்டன. இதற்குக் காரணம் மனிதனின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. உடலுழைப்பு என்பது பெருமளவில் குறைந்து ஆன்லைனிலும், சமூக வலைதளங்களிலும் தங்களது நேரத்தை வீணடித்து…
View More சீனாவில் சிகிச்சைக்காக ஒரே நாளில் பிடுங்கப்பட்ட 23 பற்கள்.. அடுத்த 13 நாட்களில் ஏற்பட்ட சோகம்..ஒரு நாள் கூட லீவு விடாமல் தொடர்ந்து 104 நாட்கள் இடைவிடாத பணி.. சோகத்தில் முடிந்த பெயிண்டரின் வாழ்க்கை
இந்தியாவில் தொழிற்சாலைகள், தொழிலாளர் நலன்கள், பாதுகாப்பு, ஓய்வூதியம் ஆகியவற்றை முறைப்படுத்தும் பொருட்டு 1948-ல் தொழிலாளர் நலச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி 8 மணி நேர வேலை, குறைந்த பட்ச ஊதியம், வார விடுமுறை, பணிக்கொடை…
View More ஒரு நாள் கூட லீவு விடாமல் தொடர்ந்து 104 நாட்கள் இடைவிடாத பணி.. சோகத்தில் முடிந்த பெயிண்டரின் வாழ்க்கை