நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற செப்டம்ர் 23-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. சமீபத்தில்…
View More தள்ளிப் போன தமிழக வெற்றிக் கழக மாநாடு.. இதான் காரணமா?Category: தமிழகம்
டமார் என வெடித்த பிரிட்ஜ்.. அதிகாலையில் மதுரையை அதிர வைத்த சம்பவம்.. பறிபோன 2 உயிர்கள்..
மதுரையில் இன்று அதிகாலை பெண்கள் விடுதியில் பிரிட்ஜ் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை, பெரியார் பஸ் நிலையம்…
View More டமார் என வெடித்த பிரிட்ஜ்.. அதிகாலையில் மதுரையை அதிர வைத்த சம்பவம்.. பறிபோன 2 உயிர்கள்..விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அப்பளம் போல் நொறுங்கிய கார்.. லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்..
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் ஜீவா. ஆசை ஆசையாய் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தவர் தொடர்ந்தி தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார். அமீர் இயக்கத்தில் வெளியான ராம் திரைப்படம் இவருக்கு நல்ல…
View More விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அப்பளம் போல் நொறுங்கிய கார்.. லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்..சென்னையில் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவு? மதுபோதையால் நடந்த வில்லங்கம்
சென்னை: பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் ஆகியோர் மது போதையில் கல்லூரி மாணவனை தாக்கியதாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் மீது…
View More சென்னையில் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவு? மதுபோதையால் நடந்த வில்லங்கம்சென்னையில் வீடுகளின் முன்பு நோ பார்க்கிங் போர்டு இருக்கா… உடனே தூக்குங்க.. ஐகோர்ட் மேஜர் உத்தரவு
சென்னை: சென்னையில் வீடுகளின் முன்பு வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், நந்தகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல…
View More சென்னையில் வீடுகளின் முன்பு நோ பார்க்கிங் போர்டு இருக்கா… உடனே தூக்குங்க.. ஐகோர்ட் மேஜர் உத்தரவுவில்லங்க சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது.. கடும் எதிர்ப்பு.. அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
சென்னை: வில்லங்க சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது என்றும் சொத்துகளை அபகரிக்க அரசே துணை போகக் கூடாது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும்,…
View More வில்லங்க சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது.. கடும் எதிர்ப்பு.. அரசுக்கு ராமதாஸ் கோரிக்கைவாழை படத்தில் வரும் டீச்சர் பூங்கொடி, மாணவன் சிவனைந்தன் காட்சிகள்..சாரு நிவேதிதா திடுக் விமர்சனம்
சென்னை: வாழை படத்தில் வரும் டீச்சர் பூங்கொடி, மாணவன் சிவனைந்தன் காட்சிகளை பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா கடுமையாக விமர்சித்துள்ளார் . இதுதொடர்பாக சாரு நிவேதிதா தனது இணைய பக்கத்தில் கூறுகையில் “தாய்லாந்திலும் மற்ற…
View More வாழை படத்தில் வரும் டீச்சர் பூங்கொடி, மாணவன் சிவனைந்தன் காட்சிகள்..சாரு நிவேதிதா திடுக் விமர்சனம்சென்னை மக்களே கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்கத் தயாரா? வரப்போகுது செம்பொழில் கிராமத்து திருவிழா
தினமும் இயந்திரமாய் ஓடிக் கொண்டிருக்கும் சென்னை மக்களுக்கு ஆறுதலுக்கு கிராமத்துப் பக்கம் வர வேண்டும் என்றால் குறைந்தது 50 கி.மீ தள்ளி இருக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களுக்குள் தான் வர வேண்டும். பெரிய…
View More சென்னை மக்களே கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்கத் தயாரா? வரப்போகுது செம்பொழில் கிராமத்து திருவிழாசென்னைக்கே குட்நியூஸ்.. ஈசிஆர் முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் அமையப் போகும் பிரம்மாண்டம்
சென்னை: சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் 5.12 லட்சம் சதுர அடியில் ரூ.525 கோடி மதிப்பில் கலைஞர் கருணாநிதி பெயரில் சர்வதேச தரம் வாய்ந்த பன்னாட்டு மையம் ஒன்றை அமைக்கப்பட…
View More சென்னைக்கே குட்நியூஸ்.. ஈசிஆர் முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் அமையப் போகும் பிரம்மாண்டம்தமிழகத்தில் ரூ.500 கோடியில் அரசு சூப்பர் திட்டம்.. 5000 நீர்நிலைகள் வேறலெவலில் மாறப்போகுது
சென்னை: தமிழக கிராமப்புற பகுதிகளில் 5 ஆயிரம் நீர்நிலைகளை புனரமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளார். இந்த விஷயத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில்…
View More தமிழகத்தில் ரூ.500 கோடியில் அரசு சூப்பர் திட்டம்.. 5000 நீர்நிலைகள் வேறலெவலில் மாறப்போகுதுகிறிஸ்தவர் என்பதால் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா.. ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி
சென்னை: எங்க மதத்துக்கு வாங்க நல்லா படிக்கலாம். பட்டதாரி ஆகலாம். சபாநாயகர் ஆகலாம். ஏன், அப்பாவு கிறிஸ்தவராக இருந்ததாலேயே, அவருக்கு சபாநாயகர் பதவி கிடைத்தது. இல்லை என்றால், அவர் கோயிலில் மணி அடித்துக்கொண்டு தான்…
View More கிறிஸ்தவர் என்பதால் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா.. ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்விபட்டா டூ ரேஷன் கார்டு.. விஏஓ முதல் தாசில்தார் வரை.. கோவையில் 15 நாளில் நடக்கும் சூப்பர் விஷயம்
கோவை: வருவாய்த்துறையால் வழங்கப்படும் பட்டா மாறுதல், ஜாதி, வருவாய் உள்ளிட்ட, 26 வகையான சான்றிதழ்கள் அதிகபட்சம், 15 நாட்களில் தாலுகா அலுவலகங்கள் வாயிலாகவும், அதேபோல் ஆன்லைன் முறையிலும் 15 நாட்களில் வாங்கி கொள்ளலாம். இதற்கான…
View More பட்டா டூ ரேஷன் கார்டு.. விஏஓ முதல் தாசில்தார் வரை.. கோவையில் 15 நாளில் நடக்கும் சூப்பர் விஷயம்