How did servant woman who stole from the house of actress Athulya ravi in Coimbatore get caught?

நடிகை அதுல்யா ரவி ஆயுசுக்கும் மறக்க மாட்டார்.. கோவையில் வேலைக்கார பெண் திருடியது எதை தெரியுமா?

கோவை: நாடோடிகள் 2, காதல் கண் கட்டுதே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை நடிகை அதுல்யா ரவியின் சொந்த ஊர் கோவையாகும். கோவையில் உள்ள அதுல்யா ரவி வீட்டில் பணத்தை திருடிய புகாரில்…

View More நடிகை அதுல்யா ரவி ஆயுசுக்கும் மறக்க மாட்டார்.. கோவையில் வேலைக்கார பெண் திருடியது எதை தெரியுமா?
25000 per month for IAS IPS candidates under Nan Muthalvan scheme: Today is the last day to apply

மாதம் 25000 தரும் தமிழக அரசு.. நான் முதல்வன் திட்டத்தில் சூப்பர்.. இன்று மாலை 6 மணி தான் கடைசி

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு, தங்கும் வசதியுடன் மாதம் 25000 ஊக்கத் தொகையும் கொடுத்து பயிற்சி அளிக்கிறது. இதற்கு இன்று மாலை 6மணிக்குள்…

View More மாதம் 25000 தரும் தமிழக அரசு.. நான் முதல்வன் திட்டத்தில் சூப்பர்.. இன்று மாலை 6 மணி தான் கடைசி
Coimbatore GMR Group scammed many people through online app

கோவையில் மட்டும் எப்படி திமிங்கலம்? 15 ஆயிரம் கட்டினால் தினமும் 540 ரூபாய் சம்பாதிக்கலாமா?

கோவை: கோவையில் மட்டும் எம்எல்எம் மற்றும் நிதி நிறுவனங்களில் முதலீடு என கவர்ச்சி வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றுவது தொடர்கிறது. புதிதாக ஜிஎம்ஆர் குரூப் நிறுவனம் ஆன்லைன் ஆப் மூலம் ஏமாற்றி உள்ளது. ?…

View More கோவையில் மட்டும் எப்படி திமிங்கலம்? 15 ஆயிரம் கட்டினால் தினமும் 540 ரூபாய் சம்பாதிக்கலாமா?
The mother of the student who won the award did not agree with Vijay talking about NEET

விஜய் நீட்டை பற்றி பேசியதில் எனக்கு உடன்பாடில்லை.. விருது வாங்கிய மாணவியின் தாய் கடும் எதிர்ப்பு

சென்னை: விஜய் நீட்டை பற்றி பேசியதில் எனக்கு உடன்பாடில்லை. எங்களுக்கு நீட் வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். இவ்வாறு அந்த கூட்டத்தில் விருது வாங்கிய மாணவியின் தாயார் அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் வேகமாக…

View More விஜய் நீட்டை பற்றி பேசியதில் எனக்கு உடன்பாடில்லை.. விருது வாங்கிய மாணவியின் தாய் கடும் எதிர்ப்பு
thief emotional

ஒரு மாசத்துல கொடுத்துடுறேன்.. திருட்டு போன 60,000 பணம்.. கூடவே இருந்த திருடனின் எமோஷனலான கடிதம்..

இன்றைய காலகட்டத்தில் எல்லாம் அனைத்து வீடுகள் மற்றும் தெருக்கள், சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் நிரம்பி வழிந்தாலும் திருடர்கள் தொல்லை குறைந்த பாடில்லை. ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பல…

View More ஒரு மாசத்துல கொடுத்துடுறேன்.. திருட்டு போன 60,000 பணம்.. கூடவே இருந்த திருடனின் எமோஷனலான கடிதம்..
Exemption for completion certificate for commercial building constructed within 300 square meters in Tamil Nadu

தமிழ்நாட்டில் கட்டிடம் கட்டுவோருக்கு நல்ல செய்தி.. தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை தெரியுமா?

சென்னை: தமிழ்நாட்டில் 300 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் வணிக கட்டிடம் முடிவு சான்றிதழ் பெற விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் முத்துசாமி பேசுகையில், 300 சதுர மீட்டருக்குள்…

View More தமிழ்நாட்டில் கட்டிடம் கட்டுவோருக்கு நல்ல செய்தி.. தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை தெரியுமா?
சென்னை அடையாறில் தீப்பிடித்து எரிந்த புத்தம் புதிய அரசு சிஎன்ஜி பேருந்து...பயணிகள் கலக்கம்

சென்னை அடையாறில் தீப்பிடித்து எரிந்த புத்தம் புதிய அரசு சிஎன்ஜி பேருந்து.. பயணிகள் கலக்கம்

சென்னை: சென்னை அடையாறு எல்பி சாலையில் சென்று கொண்டிருந்த சென்னை மாநகரப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பேருந்து சமீபத்தில் தான் வாங்கப்பட்டு சிஎன்ஜி பேருந்தாக கட்டமைக்கப்பட்டிருந்தது.புத்தம் புதிய பேருந்து…

View More சென்னை அடையாறில் தீப்பிடித்து எரிந்த புத்தம் புதிய அரசு சிஎன்ஜி பேருந்து.. பயணிகள் கலக்கம்
How a YouTuber set up shop at Chennai international airport to help gold smugglers

தங்கம் கடத்துவதற்காகவே.. சென்னை விமான நிலையத்தில் யூடியூபர் திறந்த கடை.. ஆடிப்போன சுங்கத்துறை

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்துவதற்கு உதவியாக யூடியூபர் ஒருவர் அங்கு பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்துள்ளார். இந்த கடை மூலமாக 267 கிலோ தங்கத்தை கடத்த அந்த…

View More தங்கம் கடத்துவதற்காகவே.. சென்னை விமான நிலையத்தில் யூடியூபர் திறந்த கடை.. ஆடிப்போன சுங்கத்துறை
What was the argument made by the enforcement department against Senthil Balaji in the court?

செந்தில் பாலாஜியின் நோக்கமே வேறு.. அடுக்கடுக்காக அமலாக்கத் துறை வாதம்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிது புதிதாக மனுக்களை தாக்கல் செய்து வருவதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி இருக்கிறது. சென்னை…

View More செந்தில் பாலாஜியின் நோக்கமே வேறு.. அடுக்கடுக்காக அமலாக்கத் துறை வாதம்
TN EB has introduced the facility of sending SMS before the last 3 days to pay the electricity bill

மின் கட்டணம்.. கடைசி நாளில் செலுத்த மறந்துடுறீங்களா.. பியூஸ் கேரியரை இனி பிடுங்க மாட்டாங்க

சென்னை:மின்சார கட்டணம் செலுத்தும் கடைசி தேதி திடீரென பலருக்கு மறந்து போகிறது. அதனால் மின் கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கு செல்லும் மின் வாரிய அதிகாரிகள். வீட்டில் மின் இணைப்பை துண்டிக்கிறார்கள். பியூஸ் கேரியரை பிடுங்கி…

View More மின் கட்டணம்.. கடைசி நாளில் செலுத்த மறந்துடுறீங்களா.. பியூஸ் கேரியரை இனி பிடுங்க மாட்டாங்க
Tamil Nadu Deeds Department follow new guide value from today and How to view new guide

பத்திர ஆபிஸ் போறீங்களா.. இன்று முதல் இதுதான் புதிய வழிகாட்டி மதிப்பு.. எப்படி பார்ப்பது?

சென்னை: தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின் வரைவு பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில், பொதுமக்கள் கருத்துக்கு பிறகு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடடில்…

View More பத்திர ஆபிஸ் போறீங்களா.. இன்று முதல் இதுதான் புதிய வழிகாட்டி மதிப்பு.. எப்படி பார்ப்பது?
govt 1 2

புதிய தொழில் மற்றும் ஏற்கனவே தொழில் செய்றீங்களா.. தமிழக அரசு தரும் அற்புதமான சான்ஸ்

கோவை: அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் வரை மானியம் கிடைக்கும் இந்த திட்டம் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கூறிய தகவல்களைபார்ப்போம் கோவை…

View More புதிய தொழில் மற்றும் ஏற்கனவே தொழில் செய்றீங்களா.. தமிழக அரசு தரும் அற்புதமான சான்ஸ்