சென்னை: ஆவடியை அடுத்த பட்டாபிராமில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கேசியர் அறையில் உள்ள பணம் எண்ணும் இயந்திரத்திற்குள் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் உடனே தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.நல்லவேளையாக…
View More சென்னை ஆவடி வங்கியில் பணம் எண்ணும் இயந்திரத்தில் எட்டி பார்த்த உயிரினம்.. அதிர்ந்த ஊழியர்கள்Category: தமிழகம்
லட்டு மாதிரி வெளியான அறிவிப்பு.. பட்டா சிட்டா ஆவணங்களை எங்கிருந்தும் எந்நேரத்திலும் பெறுவது எப்படி?
சென்னை: எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழிச் சேவையை (https://eservices.tn.gov.in) பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா, ‘அ’ பதிசிட்டா, ‘அ’ பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றை பெறலாம் என…
View More லட்டு மாதிரி வெளியான அறிவிப்பு.. பட்டா சிட்டா ஆவணங்களை எங்கிருந்தும் எந்நேரத்திலும் பெறுவது எப்படி?பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா.. டாஸ்மாக் நிறுவனம் எடுத்த மேஜர் முடிவு.. நல்ல செய்தி
சென்னை: மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த என டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும்…
View More பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா.. டாஸ்மாக் நிறுவனம் எடுத்த மேஜர் முடிவு.. நல்ல செய்திபறிபோன குதிரை பந்தய மைதானம்.. ஊட்டி ரேஸ் கிளப் ஹைகோர்டில் அவசர முறையீடு.. நீதிமன்றம் உத்தரவு என்ன?
ஊட்டி: ஊட்டியில் உள்ள குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக ரேஸ் கிளப் நிர்வாகம் தெரிவித்த போதும், 820…
View More பறிபோன குதிரை பந்தய மைதானம்.. ஊட்டி ரேஸ் கிளப் ஹைகோர்டில் அவசர முறையீடு.. நீதிமன்றம் உத்தரவு என்ன?சமந்தாவும் உருட்டும்.. நுரையீரல் மொத்தமாக பாதிக்கப்படும்.. டாக்டர்கள் எச்சரிக்கை
சென்னை: நடிகை சமந்தா சொல்வது போல் Hydrogen Peroxideய், Nebulizerல் கலந்து உள்ள இழுத்தால், நுரையீரல் மொத்தமாக பாதிக்கப்படும். சமந்தா சொல்றா மாதிரி ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றை கலந்து…
View More சமந்தாவும் உருட்டும்.. நுரையீரல் மொத்தமாக பாதிக்கப்படும்.. டாக்டர்கள் எச்சரிக்கைகொடைக்கானல் செல்ல புதிய ரூட் .. சுற்றுலா செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி
கொடைக்கானல்: கொடைக்கானல் நகருக்குள் செல்ல வெள்ளிநீர் வீழ்ச்சி வழியாக மட்டுமே போக முடியும் என்கிற நிலை உள்ளது. இந்நிலையில் பெருமாள்மலை முதல் கொடைக்கானல் நகருக்குள் செல்ல மாற்றுப்பாதை அமைக்க ஆய்வு நடந்து வருகிறது. மலைகளின்…
View More கொடைக்கானல் செல்ல புதிய ரூட் .. சுற்றுலா செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்திதமிழ்நாட்டில் 10877 அரசு ஆரம்பப் பள்ளிகளில் வெறும் 30 மாணவர்களே படிக்கிறார்கள்.. விவரம்
சென்னை: கடந்தாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரத்து 877 அரசு ஆரம்பப் பள்ளிகளில் வெறும் 30-க்கும் குறைவான மாணவர்களே படித்து வந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள்…
View More தமிழ்நாட்டில் 10877 அரசு ஆரம்பப் பள்ளிகளில் வெறும் 30 மாணவர்களே படிக்கிறார்கள்.. விவரம்மெல்ல விடை கொடு மனமே.. மயிலாடுதுறை பள்ளியில் ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சிய பெற்றோர்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் தலைமையாசிரியரின் பணியிடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நடத்திய பாசப் போராட்டம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள கடுவங்குடி கிராமத்தில்…
View More மெல்ல விடை கொடு மனமே.. மயிலாடுதுறை பள்ளியில் ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சிய பெற்றோர்அரசு ஊழியர்கள் ரெடியா இருங்க.. ஒரே இடத்தில் 3 ஆண்டு வேலையா.. உடனே வரப்போகுது டிரான்ஸ்பர்
சென்னை: பள்ளிக்கல்வித்துறை 3 வருடத்துக்கு மேல், ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை கட்டாய இடமாறுதல் செய்வதற்காக கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும்…
View More அரசு ஊழியர்கள் ரெடியா இருங்க.. ஒரே இடத்தில் 3 ஆண்டு வேலையா.. உடனே வரப்போகுது டிரான்ஸ்பர்சென்னையில் வெளுக்க போகுது மழை.. கோவை நீலகிரிக்கு மஞ்சள் எச்சரிக்கை.. வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட…
View More சென்னையில் வெளுக்க போகுது மழை.. கோவை நீலகிரிக்கு மஞ்சள் எச்சரிக்கை.. வானிலை மையம் வார்னிங்கலைஞர் மகளிர் உரிமை தொகை.. கிரீன் சிக்னல் காட்டிய தமிழக அரசு.. பெண்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் நல்ல செய்தி ஒன்று சென்றுள்ளது. ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ என்பது குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்…
View More கலைஞர் மகளிர் உரிமை தொகை.. கிரீன் சிக்னல் காட்டிய தமிழக அரசு.. பெண்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. நினைத்து பார்க்க முடியாத தகவல்.. அப்படி நடக்கக்கூடாதே!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத ஒரு தகவல் செய்தியாக உலா வருகிறது. அதனை பற்றி பார்ப்போம். தமிழ்நாட்டில் அரசு வேலையில் சேர வேண்டும் என்பது இன்றைய இளைஞர்கள் பலரின்…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. நினைத்து பார்க்க முடியாத தகவல்.. அப்படி நடக்கக்கூடாதே!