RCB announcement

பஞ்சாப்பை வீழ்த்துமா ஆர்சிபி? இன்றைக்காவது கோலி அடிப்பாரா? பவுலிங் தேர்வு செய்த கேப்டன்..!!

தற்போதும் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. அதுவும் குறிப்பாக லக்னோ குஜராத் அணிகள் புதிதாக களம் இறங்கி தங்களது விளையாட்டை…

View More பஞ்சாப்பை வீழ்த்துமா ஆர்சிபி? இன்றைக்காவது கோலி அடிப்பாரா? பவுலிங் தேர்வு செய்த கேப்டன்..!!
ஐபிஎல்

Play-off யாருக்கு? மும்பையில் இன்று இரவு மோதும் பஞ்சாப்-பெங்களூரு…!

நேற்றைய தினம் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. ஏனென்றால் நேற்று மும்பை அணியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார். அந்த…

View More Play-off யாருக்கு? மும்பையில் இன்று இரவு மோதும் பஞ்சாப்-பெங்களூரு…!
csk vs mi

பழிக்குப்பழி வாங்குமா மும்பை? பந்துவீச்சை தேர்வு செய்த ரோஹித்..!!

இன்றைய தினம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மிகவும் சுவாரசியமான நாளாக காணப்படுகிறது. ஏனெனில்  இன்று 5 முறை சாம்பியனும் 4 முறை சாம்பியனும் களத்தில் சந்திக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ்…

View More பழிக்குப்பழி வாங்குமா மும்பை? பந்துவீச்சை தேர்வு செய்த ரோஹித்..!!
csk vs mi

ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்!! இன்று பலப்பரீட்சை;

எப்போதும் ஐபிஎல் என்றாலே இந்த இரண்டு அணிகள் தான் ரசிகர்களுக்கு மிகவும் பேவரைட் அணிகள் என்று கூறலாம். மேலும் இந்த இரண்டு அணிகள் விளையாடினால் அங்கு அரங்கத்தில் ரசிகர்களின் ஆரவாரமும் அதிகமாகவே காணப்படும். அந்த…

View More ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்!! இன்று பலப்பரீட்சை;
ஐபிஎல்

IPL 2022: ரண ஆட்டம் ஆடுமா ராஜஸ்தான்…!! தெறிக்கவிடுமா டெல்லி?

நம் இந்தியாவில் தினந்தோறும் காரசாரமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் உள்ளன. அதிலும் குறிப்பாக லக்னோ ,குஜராத் புதிதாக களமிறங்கி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளன…

View More IPL 2022: ரண ஆட்டம் ஆடுமா ராஜஸ்தான்…!! தெறிக்கவிடுமா டெல்லி?
gujarat vs lucknow

பாண்டியாவா-ராகுலா? முதலிடம் யாருக்கு? லக்னோ-குஜராத் பலப்பரீட்சை;

தற்போது நம் இந்தியாவில் மிகவும் விறுவிறுப்பாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த 10 அணிகளில் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் புதியதாக…

View More பாண்டியாவா-ராகுலா? முதலிடம் யாருக்கு? லக்னோ-குஜராத் பலப்பரீட்சை;
கொல்கத்தா

IPL 2022: சென்னையை பின்னுக்குத்தள்ள கொல்கத்தாவுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!

நம் இந்தியாவில் தற்போது கோலாகலமாக 15வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அந்த அளவிற்கு ஜொலிக்கவில்லை…

View More IPL 2022: சென்னையை பின்னுக்குத்தள்ள கொல்கத்தாவுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!
விராட் கோலி

கோலி செய்த மிக மோசமான சாதனை!!! மன வருத்தத்தில் ரசிகர்கள்;

நம் இந்தியாவில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக இந்த 15வது ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் களம் இறங்கியுள்ளன. புதிதாக லக் மற்றும் குஜராத்…

View More கோலி செய்த மிக மோசமான சாதனை!!! மன வருத்தத்தில் ரசிகர்கள்;
CSK 2020 1

நீங்களெல்லாம் சிஎஸ்கே ரசிகர்களே கிடையாது!! ரசிகர்களை வெறுக்கும் ரசிகர்;

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் காணப்படுகின்றனர். ஏனென்றால் இந்த ஆண்டு தொடக்கத்தில் முன்னதாக கேப்டனாக ஜடேஜா பொறுப்பேற்றுக் கொண்டார்.…

View More நீங்களெல்லாம் சிஎஸ்கே ரசிகர்களே கிடையாது!! ரசிகர்களை வெறுக்கும் ரசிகர்;
rr

வெற்றி! வெற்றி!! டீம் ஒர்க் என்றால் அத ராஜஸ்தான் ராயல்ஸ்ட்ட தான் கத்துக்கணும்;

இன்றைய தினம் மாலை 03:30 மணிக்கு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்  Bairstow அரை சதம் விளாசி அணியை வழிநடத்தினார். அதன்…

View More வெற்றி! வெற்றி!! டீம் ஒர்க் என்றால் அத ராஜஸ்தான் ராயல்ஸ்ட்ட தான் கத்துக்கணும்;
ஐபிஎல்

190 ரன்கள் எடுத்து 2புள்ளி வாங்கிக்கோங்க..!!! கெத்தாக விளையாடிய பஞ்சாப்;

இன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் ஐபிஎல் போட்டிகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் நடைபெறும். அந்தப்படி இன்று மாலை 03:30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. இதில் அதிகபட்சமாக…

View More 190 ரன்கள் எடுத்து 2புள்ளி வாங்கிக்கோங்க..!!! கெத்தாக விளையாடிய பஞ்சாப்;
china hangzhou

மீண்டும் அதிகரித்த கொரோனாவின் விளைவு; சீன-ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு!!

உலகில் மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டு வேகமாக பரவும் கொரோனா நோய் முதன்முதலாக 2019ஆம் ஆண்டு சீனாவில் தான் கண்டறியப்பட்டது. இந்நிலையில் சீனாவில் தற்போது மீண்டும் இந்த நோயின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது.…

View More மீண்டும் அதிகரித்த கொரோனாவின் விளைவு; சீன-ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு!!