எல்லா நாளும் சுப நாளாய் அமையாது. திடீரென எதிர்பாராத விதத்தில் ஆபத்து நேரும். அவ்வாறு வரும் ஆபத்திலிருந்து நம்மை காக்க காற்றைவிட வேகமாய் வந்து வாயுபுத்திரனான அனுமன் நம்மை காப்பார். அவரை வழிபடும்போது சொல்லக்கூடிய…
View More எதிர்பாராமல் வரும் ஆபத்திலிருந்து நம்மை காக்கும் அனுமனின் 108 துதிCategory: ஆன்மீகம்

தொட்டதையெல்லாம் துலங்க செய்யும் துர்க்கை அம்மனின் 108 துதி
துர்க்கை வழிபாடு அளப்பறிய நன்மைகளை தரக்கூடியது. நம்பினோரை இவள் கைவிட்டதில்லை… செவ்வாய், வெள்ளிக்க்கிழமைகளைல் துர்கை வழிபட்டு வந்தால் நற்பலன் பெறலாம். ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் விளக்கேற்றி துர்கை வழிபடுவதால் ராகு-கேது தோசம் நீங்கும். திருமணம், பிள்ளை…
View More தொட்டதையெல்லாம் துலங்க செய்யும் துர்க்கை அம்மனின் 108 துதிஅதிகாலை மட்டுமாவது கோவில் திறக்க வேண்டும்- பக்தர்கள் கோரிக்கை
மனதுக்கு அமைதி அளிப்பது கோவில்கள் மட்டுமே, அதேபோல பல பக்தர்களது ஒட்டுமொத்த பிரார்த்தனையையும் இறைவன் ஏற்றுக்கொண்டு பக்தர்களுக்கு இறைவன் அருள் வழங்குவதாக பொதுவான இறை நம்பிக்கை அனைவரிடத்திலும் உண்டு. இந்த நிலையில் கடந்த 2…
View More அதிகாலை மட்டுமாவது கோவில் திறக்க வேண்டும்- பக்தர்கள் கோரிக்கைசமூக இடைவெளியுடன் தரிசிக்க திருப்பதி கோவில்- திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
உலகப்புகழ்பெற்றது திருப்பதி கோவில் .ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இக்கோவில். தினசரி இங்குள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் லட்சக்கணக்கில் இருப்பர். எப்போதுமே திருவிழாக்கோலத்துடனே காட்சியளிப்பதுதான் திருப்பதியின் சிறப்பு. பணக்கார கடவுளான ஏழுமலையானை…
View More சமூக இடைவெளியுடன் தரிசிக்க திருப்பதி கோவில்- திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்சோழர்களின் காவல் தெய்வமான உறையூர் வெக்காளியம்மன் 108 துதி
உறையூரை தலைநகரா கொண்ட சோழ மன்னர்களின் வெற்றிக்கும் வீரத்திற்கும் காரணமானவள் இந்த வெக்காளியம்மன், இவளே அவர்களின் காவல் தெய்வமும்கூட!! உறையூரில் அருளும் வெக்காளியம்மனின் 108 துதி. 1.ஓம் சக்தியே போற்றி! 2.ஓம் இச்சா சக்தியே…
View More சோழர்களின் காவல் தெய்வமான உறையூர் வெக்காளியம்மன் 108 துதிதேய்பிறை அஷ்டமியில் பைரவரின் இந்த 108 துதியை சொல்லி வழிபடுங்கள்
பைரவர் என்றால் பயத்தை போக்குபவர், பாவத்தை போக்குபவர் என்று பொருள். பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். 01. ஓம் பைரவனே போற்றி 02. ஓம் பயநாசகனே போற்றி 03.…
View More தேய்பிறை அஷ்டமியில் பைரவரின் இந்த 108 துதியை சொல்லி வழிபடுங்கள்சுகப்பிரசவம் நடக்க திருச்சி தாயுமானவ சுவாமியை வேண்டிக்கொள்ளுங்கள்!! ஆலயம் அறிவோம்
வாழ்க்கை முறை மாற்றத்தாலும், சில மருத்துவமனைகளின் பணத்தாசையினாலும் பெரும்பான்மையான பிரசவங்கள் அறுவை சிகிச்சையில்தான் முடிகின்றது. சுகப்பிரசவம் நிகழ திருச்சி மலைக்கோடை தாயுமானவ சுவாமியை வேண்டிக்கொள்ள வேண்டும்…. சிவன் அருளால் சுகப்பிரசவம் நிகழுமென பலன் பெற்றவர்கள்…
View More சுகப்பிரசவம் நடக்க திருச்சி தாயுமானவ சுவாமியை வேண்டிக்கொள்ளுங்கள்!! ஆலயம் அறிவோம்வெள்ளை மாளிகையில் யஜூர் வேதம்
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் முழுவதும் கடும் பிரச்சினைகள் எழுந்து வருகிறது. அரசும் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து வரும் நிலையில் விஞ்ஞான ரீதியாக பல முயற்சிகள் எடுத்து விட்டாலும், மெய்ஞானரீதியாகவும்…
View More வெள்ளை மாளிகையில் யஜூர் வேதம்இதையெல்லாம் செய்தால் சனிபகவான் அருள் பெறலாம்!!
சனியைப்போல கெடுப்பாருமில்லை, அவரைப்போல கொடுப்பாருமில்லைன்னு சொல்வாங்க! சனிபகவானின் அருள் இருந்தால் சனி தோசாமிருந்தாலும் அதிகம் பாதிக்காமல் தப்பிக்கலாம்!! சனிபகவானின் அருளைப்பெற கீழே இருப்பவற்றை செய்யலாம். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருந்து காகத்திற்கு உணவு, பிஸ்கெட், நீர்…
View More இதையெல்லாம் செய்தால் சனிபகவான் அருள் பெறலாம்!!வெள்ளிக்கிழமையில் சொல்ல மங்களம் தரும் மீனாட்சி அம்மனின் 108 துதி
மீன் போன்ற கண்களை உடையதால் மீனாட்சி என பெயர் வந்தது. மீனாட்சி அம்மனின் கடைக்கண் பார்வை பட்டால் மங்களங்கள் வந்து சேரும். மீனாட்சி அம்மனை வணங்கும்போது சொல்லவேண்டிய 108 துதி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்…
View More வெள்ளிக்கிழமையில் சொல்ல மங்களம் தரும் மீனாட்சி அம்மனின் 108 துதிபுண்ணியம் தரும் சித்ர குப்தன் ஸ்லோகம்…
இந்துக்கள் பண்டிகை அனைத்தும் பௌர்ணமி தினத்தில் அமையும். அதிலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு கூடுதல் சிறப்பு. இந்நாளில் இறைவழிபாடும், தானம் செய்வதும் கூடுதல் பலன் தரும். இன்றைய தினம் கீழ்க்காணும் மந்திரத்தை நேரம்…
View More புண்ணியம் தரும் சித்ர குப்தன் ஸ்லோகம்…பாவம் போக்கும் சித்ராகுப்தன் வழிபாடு
சித்ரா பௌர்ணமியன்று நடக்கும் ஆன்மீக நிகழ்வுகளை சொல்லி மாளாது. அவற்றில் ஒன்றுதான் சித்ர குப்தன் வழிபாடு. யார் இந்த சித்ர குப்தன்னு தெரியுமா?! எமதர்ம ராஜாவின் பி.ஏ. நம்முடைய பாவ, புண்ணிய கணக்குகளை குறித்து…
View More பாவம் போக்கும் சித்ராகுப்தன் வழிபாடு