isha

சண்டிகேஸ்வரருக்கு காது கேட்காதா?!

சிவன் கோவிலுக்கு போய் சாமியை பார்த்துவிட்டு சண்டிகேஸ்வரர் முன் வந்து கைகளை தட்டுவதை பார்த்திருக்கிறோம். கேட்டால் அது செவிட்டு சாமின்னு சொல்வாங்க. ஆனால், அது காரணமில்லை. சண்டிகேஸ்வரர் ஒரு சிறந்த சிவ பக்தர். அவர்…

View More சண்டிகேஸ்வரருக்கு காது கேட்காதா?!

இறைவனுக்கு கற்பூர தீபாரதனை காட்டுவது ஏன்?!

நம் வீட்டில், கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. இதற்கான காரணத்தை பார்க்கலாம். கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும். எதுவும் மிஞ்சாது. மனிதன் இறந்த பிறகும் இதே நிலைதான். எஞ்சும் சாம்பல்கூட…

View More இறைவனுக்கு கற்பூர தீபாரதனை காட்டுவது ஏன்?!

காலையில் சுப்ரபாதம் ஏன் பாடுறோம்ன்னு தெரியுமா?!

ஒருமுறை விஸ்வாமித்திரரின் யாகத்தினை காக்க சென்றபோது, கங்கைக்கரையில், ராம லட்சுமணர்கள் தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் ராஜகுமாரர்களாயிற்றே! அரண்மனையில் சுகபோகமாய் இருந்தவர்கள் காடுமலைகளில் அலைந்து திரிந்ததால் வந்த களைப்பு. அதனால் நேரம் போவதைப்பற்றிக்கூட…

View More காலையில் சுப்ரபாதம் ஏன் பாடுறோம்ன்னு தெரியுமா?!

பிள்ளைவரம் அருளும் ஆதிசங்கரர் அருளிய கிருஷ்ணாஷ்டகம்..

மனிதனுக்கு கிடைக்கவேண்டிய பதினாறு செல்வங்களில் மழலை செல்வமும் ஒன்று. குழந்தையில்லாதோர் படும் துயரும், மன உளைச்சலும் சொல்லி மாளாது. மழலை செல்வம் வேண்டுவோர் ஆதிசங்கரர் அருளிய கிருஷ்ணாடகத்தை பாராயணம் செய்யலாம். கதம்பஸூனகுண்டலம் ஸுசாருகண்டமண்டலம்வ்ரஜாங்கனைகவல்லபம் நமாமி…

View More பிள்ளைவரம் அருளும் ஆதிசங்கரர் அருளிய கிருஷ்ணாஷ்டகம்..

பெண்கள் தினசரி வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள்

ஆண், பெண் என கலந்து வாழும் உலகத்தில் சமூகம், அரசியல், மருத்துவம் , ஆன்மீகம் என எந்த துறையானாலும் பெண்களின் பங்கு அளப்பறியது. அதிலும் குடும்பம், வீடு என வரும்போது பெண்கள் கவனமாக செயல்படவேண்டும்.…

View More பெண்கள் தினசரி வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள்

நவக்கிரக தோஷம் போக்கும் சூரிய பகவான் மந்திரம்..

அதிகாலையில் எழுந்து 6 மணிக்குள் நீராடி சூரியனைப் பார்த்தபடி நின்று கீழ்க்காணும் மந்திரத்தை 108 தடவை ஜெபித்துவர எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும் அதன் பாதிப்பு வெகுவாகக் குறையும். தியாயேத் ஸுர்யம் அனந்தகோடி கிரணம்!தேஜோமயம்…

View More நவக்கிரக தோஷம் போக்கும் சூரிய பகவான் மந்திரம்..

பூமியில் கொங்கணர் சித்தர் ஆட்சி வரப்போகிறதா

இந்தியாவை ஆள்வது, தமிழ்நாட்டை ஆள்வது, அமெரிக்காவை ஆள்வது யார், சீனாவை ஆள்வது யார் போன்ற தகவல் எல்லாம் எல்லாருக்கும் தெரிந்த விசயம். பூமியில் கொங்கண சித்தர் தலைமையில் ஆட்சி ஏற்படபோகிறது, அதன் மூலம் உலகத்தில்…

View More பூமியில் கொங்கணர் சித்தர் ஆட்சி வரப்போகிறதா

70 வருடம் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் குடித்து வாழ்ந்த அதிசய சாமியார் மரணம்

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் சாது பிரகலாத் ஜனி என்ற சாமியார். இவர் தீவிர ஆன்மிக ஈடுபாடு காரணமாக பல வருடம் முன்பே துறவறத்தை தேர்ந்தெடுத்தார். பஞ்சபூதங்களில் நீரை மட்டும் அருந்தியே உயிர்வாழலாம் என்று பல…

View More 70 வருடம் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் குடித்து வாழ்ந்த அதிசய சாமியார் மரணம்

எடுத்த காரியம் தடையின்றி நடைப்பெற புதன் பகவானின் 108 துதி

ஓம் அழகனே போற்றிஓம் அருளாகரனே போற்றிஓம் அறிவிற்கு உவமையே போற்றிஓம் அனைவருக்கும் காவலே போற்றிஓம் அறிவுருவே போற்றிஓம் அழகுருவே போற்றிஓம் அம்பு பீடனே போற்றிஓம் அலிக்கிரகமே போற்றிஓம் அலங்காரனே போற்றிஓம் ஆனந்தனே போற்றிஓம் ஆயில்ய…

View More எடுத்த காரியம் தடையின்றி நடைப்பெற புதன் பகவானின் 108 துதி

கூட்ட நெரிசலில் திருப்பதி வெங்கடேசப்பெருமாளை சரியா வணங்க முடியலியா?!

திருப்பதியில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகின்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம் செய்ய வேண்டி இருப்பதால், பக்தர்களை சில நொடிகள் நேரத்திற்கு மேல் நிற்க விடாமல் தேவஸ்தான ஊழியர்கள் தள்ளிக்கொண்டே…

View More கூட்ட நெரிசலில் திருப்பதி வெங்கடேசப்பெருமாளை சரியா வணங்க முடியலியா?!

சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை இந்த 108 துதி சொல்லி வழிபடுங்கள்

வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான…

View More சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை இந்த 108 துதி சொல்லி வழிபடுங்கள்

பிச்சை, பிட்சையின் ரகசியம் தெரியுமா!?

நாம் புராணக்கதைகள், ஆன்மீக தகவல்களை கேட்க நேரும்போது பிட்சை எடுத்தல் பற்றி கேட்டிருப்போம். அதுவும், கோவிலில், தெருக்களில் எடுக்கும் பிச்சையும் ஒன்றான்னு கேள்வி எழும். பிச்சைக்கும் பிட்சைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. பிச்சை என்பது…

View More பிச்சை, பிட்சையின் ரகசியம் தெரியுமா!?