isha

புரட்டாசி மாதத்தில் சைவ உணவு வகைகளை எடுத்துக் கொள்வதன் காரணம்……

ஆவணி மாத இறுதியில் நம்மில் பெரும்பாலானோர் வீடுகளை சுத்தம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஏனெனில் அடுத்து வரும் புரட்டாசி மாத விரதத்திற்கு தான். இந்த மாதத்தில் சனிக் கிழமை விரதம் இருந்து பெருமாளை வழிபடுவார்கள்.…

View More புரட்டாசி மாதத்தில் சைவ உணவு வகைகளை எடுத்துக் கொள்வதன் காரணம்……

ஆயுத பூஜையினைக் கொண்டாடும் முறை!!

நவராத்திரியானது 9 நாட்களுக்கு பக்தர்களால் அனுசரிக்கப்படுகின்றது, இந்த 9 நாட்களும் பூஜையினை நடத்தி கடவுளின் அனுகூலத்தைப் பலர் பெற்றாலும், இந்தப் பண்டிக்கையின் முக்கிய நாளாக கொண்டாடப்படுவது 9 வது நாளான ஆயுத பூஜை நாளைத்…

View More ஆயுத பூஜையினைக் கொண்டாடும் முறை!!

தீபாவளி கொண்டாடப் படக் காரணம் இதுதான்!!

தீபாவளிப் பண்டிகையானது இந்துக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பண்டிகையாக இருக்கின்றது, பிறந்த நாளுக்கு துணி எடுக்காதவர்கள் கூட இருக்கலாம், ஆனால் தீபாவளிக்குப் புதுத் துணி எடுத்து கொண்டாடாமல் யாரும் இருக்க மாட்டார்கள். புதுத் துணி…

View More தீபாவளி கொண்டாடப் படக் காரணம் இதுதான்!!

திருமண வரம் கைகூட ஆண்டாள் விரதம்!!

ஆண்டாள் கண்ணனையே தன் கணவனாக மனதில் கொண்டு வாழ்ந்தவள், திருமண வரன் தள்ளிப் போதல், திருமணம் சார்ந்த தோஷம் என திருமண ரீதியாக தடையினை சந்திப்பவர்கள் பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம்…

View More திருமண வரம் கைகூட ஆண்டாள் விரதம்!!

சரஸ்வதிதேவியை விரதமிருந்து வழிபடுவது எப்படி?

சரஸ்வதி தேவியின் அருள் கிடைத்தால்தான், பிள்ளைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர். சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்க வீட்டில் எப்படி விரதம் இருந்து வழிபடுதல் வேண்டும் என்று இப்போது பார்க்கலாம். காலையில் எழுந்து வீட்டினை…

View More சரஸ்வதிதேவியை விரதமிருந்து வழிபடுவது எப்படி?

வீடுகளில் இலட்சுமி வாசம் செய்ய என்ன செய்ய வேண்டும்?

வீடுகளில் லட்சுமி வாசம் செய்ய வேண்டும் என்று எண்ணி வீட்டில் உள்ல பெண்கள் ஒவ்வொரு செயலையும் பார்த்து பார்த்து செய்வார்கள், அவற்றுள் மிக முக்கியமானது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்  வீடுகளை சுத்தம் செய்தல் வேண்டும். மேலும்…

View More வீடுகளில் இலட்சுமி வாசம் செய்ய என்ன செய்ய வேண்டும்?

அன்னப்பூரணிக்கான விரதத்தினை இருக்கும் முறை!!

அன்னப் பூரணி தேவியின் வரம் கிடைத்தால், வீட்டில் உள்ள பசிப் பிணி போன்றவை காணாமல் போகும், இதனால் வீட்டில் உள்ள வறுமை காணாமல் போக வேண்டுவோர், பசி, வறுமை காணாமல் போக வேண்டுவோர், அன்னபூரணி…

View More அன்னப்பூரணிக்கான விரதத்தினை இருக்கும் முறை!!

சிவபெருமானுக்கு உகந்த 16 சோமவார விரதம்!!

சிவ பெருமானுக்கு உகந்த திங்கட் கிழமையில் செய்யு விரதம்தான் சோமவார விரதம், இந்த விரதத்தினை 16 திங்கட்கிழமைகள் சிவ பெருமானின் அனுகூலத்தைப் பெற வேண்டும் என்ரு கருதி இருந்தால் நிச்சயம் நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும்…

View More சிவபெருமானுக்கு உகந்த 16 சோமவார விரதம்!!

சமயபுரத்து மாரியம்மனுக்கு உகந்த பச்சைப்பட்டினி விரதம்!!

சமயபுரத்து மாரியம்மனுக்கு உகந்த பச்சைப்பட்டினி விரதம் பற்றிப் பார்ப்போம். சமயபுரத்து மாரியம்மன் திருச்சியில் உள்ள சமயபுரம் என்னும் ஊரில் வீற்றிருக்கிறாள். மற்ற கோவில்களில் சில சிறப்புமிக்க மாதங்களில் அம்மனுக்கு வழிபாடு நடத்தப்படும். ஆனால் சமயபுரத்து…

View More சமயபுரத்து மாரியம்மனுக்கு உகந்த பச்சைப்பட்டினி விரதம்!!

சக்தி வாய்ந்த ஆஞ்சநேயருக்கான விரதம்!!

இராமனின் மிகப் பெரும் பக்தனான ஸ்ரீ ஆஞ்சநேயர் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருந்தவர். அவர் பிரம்மச்சாரியாக இருந்தாலும், திருமண வரம் வேண்டுவோருக்கு வரம் அருள்கிறார். திருமண வரம் வேண்டுவோர் ஸ்ரீ ஆஞ்சநேயரின் அனுகூலத்தைப்…

View More சக்தி வாய்ந்த ஆஞ்சநேயருக்கான விரதம்!!

திருமணம் கைகூட கல்யாண வெங்கடேசப் பெருமாள் வழிபாடு!!

இன்றைய இளைஞர்கள் கொண்டிருக்கும் பிரச்சினைகளில் ஒன்று திருமணம் கைகூடாமை தான். திருமணம் கை கூட வேண்டுமெனில் பல வகையான பரிகாரங்கள், தோஷ நிவர்த்திகள், கோயில் வழிபாடுகள் போன்றவற்றினை செய்வது குறித்து நாம் பார்த்திருப்போம். என்ன…

View More திருமணம் கைகூட கல்யாண வெங்கடேசப் பெருமாள் வழிபாடு!!

பெருமாளுக்கான புரட்டாசி மாத விரதம் இருக்கும் முறை!!

பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதமாகும், பெருமாளின் அனுகூலத்தைப் பெற விரும்புவோர் புரட்டாசி முழுவதும் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். மேலும் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபடுவோர் அசைவ உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும். மேலும்…

View More பெருமாளுக்கான புரட்டாசி மாத விரதம் இருக்கும் முறை!!