படைப்புத்தொழிலை செய்துவந்த பிரம்மனுக்கு தனது படைப்புகளில் குறைகள் இருப்பதை உணர்ந்தார். அதற்கு காரணம் என்னவாக இருக்குமென யோசித்த பிரம்மனுக்கு படைப்புத்தொழிலை செய்ய ஆரம்பிக்குமுன் முழுமுதற் கடவுளாம் விநாயகரை வணங்காமல் விட்டது நினைவுக்கு வந்தது. உடனே…
View More வறுமை போக்கி வளமை அளிக்கும் சித்தி புத்தி விநாயகர் உருவான கதை தெரியுமா?!Category: ஆன்மீகம்

வைகுண்ட ஏகாதசி – திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோவில். இது 108 திருப்பதிகளில் 95வது திருப்பதியாகும் எப்போதும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதை காணலாம். இரணியகசிபு என்ற அரக்கன் தன்னையே…
View More வைகுண்ட ஏகாதசி – திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள்ஆவிகள் உலக தொடர்பு கொண்ட மதுரை முன்னாள் ஆதினம்
இந்த உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள் உள்ளன அப்படியொரு அதிசயம்தான் ஆவிகள் உலகம். இறந்து போன நம் முன்னோர்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா என்றால் முடியும் என்று பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் நிருபீத்து…
View More ஆவிகள் உலக தொடர்பு கொண்ட மதுரை முன்னாள் ஆதினம்வள்ளி அம்மன் சாமியாரிடம் பேசிய அதிசய மலை
வேலூர் மாவட்டத்தில் உள்ளது வள்ளிமலை முருகன் கோவில் .முருகன் வள்ளியை மணம் முடித்த இந்த மலையில் வள்ளி அம்மன் அதிசயங்களையும் முருகன் செய்த அதிசயங்களையும் சச்சிதானந்த ஸ்வாமிகள் என்ற வள்ளிமலை ஸ்வாமிகள் எப்படி இங்கு…
View More வள்ளி அம்மன் சாமியாரிடம் பேசிய அதிசய மலைஆன்மிக புரட்சி ஏற்படுத்திய ரஜினிகாந்த்
அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமான ரஜினி தமிழ் சினிமாவில் செய்த சாதனைகள் ஏராளமானது. அவரது சினிமா சாதனைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் அவரது ஆன்மிக சாதனைகள் அளப்பறியது. திருவண்ணாமலை கோவில் உலக புகழ்பெற்ற…
View More ஆன்மிக புரட்சி ஏற்படுத்திய ரஜினிகாந்த்திருமணத்தடையை உடனடியாக நீக்கும் அதிசய பரிகாரம்
திருமணத்தடை உள்ளோர் செய்து பார்க்க கூடிய சிறந்த பரிகாரம் இது. நம்மில் பலருக்கும் திருமணம் நடைபெறாமல் இருக்கிறது. பெண்கள் பலர் முதிர்கன்னிகளாகவும், ஆண்களில் சிலர் 40வயது ஆகியும் திருமணம் நடக்காமல் இருக்கிறது. குறிப்பாக 90களில்…
View More திருமணத்தடையை உடனடியாக நீக்கும் அதிசய பரிகாரம்முருகப்பெருமானும் பக்தி பாடகரும் அதிசயமும்
முருக பக்தி பாடல்களை பாடி ஒரு காலத்தில் பாடி புகழ்பெற்றவர் மறைந்த பாடகர் பித்துக்குளி முருகதாஸ். சிறப்பாக பல பாடல்களை பாடி கடந்த 2015ம் ஆண்டு முருகன் திருவடி சேர்ந்தார். அந்தக்காலங்களில் இவரின் கச்சேரி…
View More முருகப்பெருமானும் பக்தி பாடகரும் அதிசயமும்பெண்ணின் நோய் தீர்த்த வல்லநாடு சித்தர் சாது சிதம்பர ஸ்வாமிகள்
துத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் திருநெல்வேலிக்கு முன்பு உள்ள ஒரு சிற்றூர்தான் வல்லநாடு. இங்குதான் வல்லநாடு சாது சிதம்பர ஸ்வாமிகள் என்ற மகானின் ஜீவசமாதி உள்ளது. இளம் வயதிலேயே ஆன்மிக நாட்டம் அதிகம் உள்ளவர்…
View More பெண்ணின் நோய் தீர்த்த வல்லநாடு சித்தர் சாது சிதம்பர ஸ்வாமிகள்சஷ்டி விரதமும், முருகப் பெருமானும்…..
நம்மில் பெரும்பாலானோர் பல விரதங்களை கடைபிடிப்பார்கள். இந்த விரதங்களில் சஷ்டி விரதமும் ஒன்று. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த விரதத்தை பெரும்பாலான மக்கள் கடைபிடிக்கின்றனர். அதுவும் செவ்வாய் கிழமையில் வரும் சஷ்டி மிகச் சிறப்பு…
View More சஷ்டி விரதமும், முருகப் பெருமானும்…..பெண் தெய்வத்தை வணங்கும் பழக்கம் நம்மிடம் எப்படி வந்தது?..
பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று கூறுவார்கள். மேலும் ஒரு குடும்பத்தை உயரத்தில் கொண்டு செல்வதற்கு ஒரு பெண் தான் காரணமாக இருப்பாள். சமைப்பது, வீட்டு வேலை செய்வது எல்லாம் பெண்களின் கடமை என்று…
View More பெண் தெய்வத்தை வணங்கும் பழக்கம் நம்மிடம் எப்படி வந்தது?..ஸ்படிக மாலையை அணிவதால் நமக்கு ஏற்படும் பலன்கள்…..
உலகில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தமும், பயனும் உள்ளது. அதுபோல தான் நாம் உபயோகிக்க கூடிய ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணமும், அர்த்தமும் உள்ளது. அப்படி என்றால் ஸ்படிக மாலை அணிவதற்கும் ஒரு காரணம் இருக்கும்…
View More ஸ்படிக மாலையை அணிவதால் நமக்கு ஏற்படும் பலன்கள்…..மாசி மாதத்தில் மாசி மகம் போன்று உள்ள வேறு சில முக்கிய நாட்கள்….
நாம் சில நாட்களாகவே மாசி மாதத்தின் சிறப்புகள் பற்றி தான் பார்த்துக் கொண்டு வருகிறோம். மாசி மாதம் நீராடுவதற்கு புனித மாதம் என்று நாம் அனைவருக்கும் தெரியும். அதாவது மாசி மகத்தின் போது புனித…
View More மாசி மாதத்தில் மாசி மகம் போன்று உள்ள வேறு சில முக்கிய நாட்கள்….