பங்குனி உத்திர திருநாள் முருகனுக்கு உகந்த நாள் ஆக உள்ளது. பங்குனி உத்திரத்தன்று அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷ வழிபாடுகள் சிறப்பாக நடக்கும். அதே போல் பங்குனி உத்திரத்தன்றுதான் சபரி சாஸ்தா ஐயப்பன் பிறந்த…
View More பங்குனி உத்திரம்- திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் தேரோட்ட விழாCategory: ஆன்மீகம்

திறமை இருந்தும் வாழ்க்கை எதுவும் அமையவில்லையா- பஞ்சபைரவர்களை வழிபடுங்கள்
கும்பகோணத்தை அடுத்துள்ளtது வலங்கைமான் இதன் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால்…
View More திறமை இருந்தும் வாழ்க்கை எதுவும் அமையவில்லையா- பஞ்சபைரவர்களை வழிபடுங்கள்மங்கள வராஹியும் சீதளா தீர்த்தமும்
‘சீதப் புனலாடி சிற்றம் பலம்பாடி”என்று மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் போற்றும் ”சீதப் புனல்” என்னும் ”சீதளா தீர்த்தம்” இராமநாதபுரம் உத்தரகோசமங்கை மங்களாம்பிகை உடனுறை மங்களநாத சுவாமி திருக்கோயிலின் அருகில் சிறிது தூரத்தில் மங்கள மகா காளி…
View More மங்கள வராஹியும் சீதளா தீர்த்தமும்கன்னி தெய்வம் என்பது யார்
யாராவது ஒரு குடுகுடுப்பை அடிப்பவரோ, இல்லை குறி சொல்பவரோ பொதுவாக யாரையும் பார்த்த உடன் சொல்லும் வார்த்தை உங்க வீட்ல உள்ள கன்னி தெய்வம் உங்களை காக்கிறது என்ற வார்த்தையைத்தான். ஆம் ஒவ்வொரு வீட்டிலும்…
View More கன்னி தெய்வம் என்பது யார்வனதிருப்பதி கோவில்- புன்னை நகர்
வனதிருப்பதி கோவில் சரவணபவன் ஹோட்டல் நிர்வாகத்தினரால் கட்டப்பட்டது. சரவணபவன் ஹோட்டல் நிறுவனர் இந்த கோவிலை கட்டினார். தனியார் கோவில் என்றாலும் திருப்பதி போல இந்த கோவில் உள்ளது 3 பெருமாள் சிலைகளுடன் இந்த கோவில்…
View More வனதிருப்பதி கோவில்- புன்னை நகர்உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை அடிக்கடி அவசியம்
வாழும் இந்த உலகம் முன்பு போல் இல்லை அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் சந்தோஷமாக வாழ்ந்த நம் முன்னோர்கள் வாழ்வைப்போல் தற்போதைய விஞ்ஞான உலகம் இல்லை. எல்லாவற்றுக்கும் காரணம் அவசரமான இந்த மாடர்னான உலகம்தான் என்றால் மாற்றுக்கருத்தில்லை.…
View More உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை அடிக்கடி அவசியம்சக்தி வாய்ந்த ஸ்ரீ ராகவேந்திர கவசம்
இன்று வியாழக்கிழமை குருமார்களுக்கு ஏற்ற உகந்த நாள். சாய்பாபா, ராகவேந்திரர் கோவில்களில் வழிபாடுகள் அதிகம் நடக்கும் நாள் இன்றைய நாளில் சாய்பாபா கோவிலுக்கு சென்றும், ராகவேந்திரர் கோவிலுக்கும் சென்று வழிபாடுவார்கள் மக்கள். ராகவேந்திரர் தமிழ்…
View More சக்தி வாய்ந்த ஸ்ரீ ராகவேந்திர கவசம்அரசியலில் புகழ் ஏற்பட வேண்டுமா- இந்த மந்திர ஜபம் செய்யுங்கள்
அபாத்ம ஜாநுதேஸாத் வரகநகநிபம் நாபிதேஸாததஸ்தாந் முக்தாபம் கண்டதேஸாத்தருணரவிநிபம் மஸ்தகாந் நீலபாஸம் ஈடே ஹஸ்தேர்ததாநம் ரதசரணதரெள் கட்ககேடே கதாக்யாம் ஸக்திம் தாநாபயே ச க்ஷிதிதரணலஸத்தம்ஸ்ஷ்ட்ரமாத்யம் வராஹம். மூல மந்திரம் ஓம் நமோ பகவதே வராஹரூபாய பூர்…
View More அரசியலில் புகழ் ஏற்பட வேண்டுமா- இந்த மந்திர ஜபம் செய்யுங்கள்சதுரகிரியில் சித்தர்கள் வாழும் தவசிப்பாறை
விருதுநகர் மாவட்டமும் மதுரை மாவட்டமும் சேர்ந்த ஒரு இடத்தில் உள்ளது சதுரகிரி மலை. 18 சித்தர்களும் நின்று பேசும் இடமாக பல அற்புதங்களை இன்றளவும் செய்யும் ஒரு இடமாக இந்த சதுரகிரி உள்ளது. இந்த…
View More சதுரகிரியில் சித்தர்கள் வாழும் தவசிப்பாறைஐயப்பன் கோவில் நடை திறப்பு புதிய விதிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதி
கடந்த கொரொனா காலத்தில் இது வரை இல்லாத அளவுக்கு பல கோவில்களின் நடை சாற்றப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவில் கூட நீண்ட வருடங்களாக அடைக்கப்படாமல் இருந்து 150 நாட்கள் அடைக்கப்பட்டது. இது போல் இந்தியாவில்…
View More ஐயப்பன் கோவில் நடை திறப்பு புதிய விதிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிகடும் கடன் நெருக்கடிகளை களைய உதவும் மந்திரம்
தாரித்ரிய தஹன் சிவ ஸ்தோத்திரம் என்ற சிவ ஸ்தோத்திரம் உள்ளது. இந்த ஸ்தோத்திரம் கடும் கடன் நெருக்கடிகளையும் தரித்திரம் பிடித்தவர் என்று சிலரை சொல்வோம். அப்படிப்பட்டவருக்கு வாழ்க்கையில் எதுவும் சிறப்பாக இருக்காது எல்லாவற்றிலும் தரித்திர…
View More கடும் கடன் நெருக்கடிகளை களைய உதவும் மந்திரம்இன்று மஹா சிவராத்திரி- அனைவரும் தவறாமல் கோவில் செல்லுங்கள்
இப்போதெல்லாம் மன அமைதியை தேடி நிறைய கோவில் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். அப்படி செல்பவர்களில் பலர் ஏதாவது பிரச்சினைக்காகவும், ஜோதிடர் சொல்லும் பரிகாரத்துக்காகவும் கோவிலுக்கு வருவதை பார்த்து இருப்பீர்கள். பலர் கோவிலுக்கு செல்வதே கிடையாது…
View More இன்று மஹா சிவராத்திரி- அனைவரும் தவறாமல் கோவில் செல்லுங்கள்