isha

ஆன்மிகத்தை விறு விறு நடையில் தரும் எழுத்தாளர்

சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் வந்த மர்மதேசம் என்ற தொடரின் மூலம் அனைவருக்கும் தெரிந்தவர் எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன். எத்தனையோ ஆன்மிக எழுத்தாளர்கள் இருந்தாலும் இவரின் எழுத்து கொஞ்சம் வித்தியாசமானது. தற்போது இருக்கும் இளைய…

View More ஆன்மிகத்தை விறு விறு நடையில் தரும் எழுத்தாளர்

மகாபலிபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில்

செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் ஒரு அழகிய கடற்கரை பிரதேசம். பல்லவர்கள் கட்டிய சிற்பங்களையும் அத்துடன் கூடிய கோவிலையும் காண இங்கு தினம்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். இங்குதான் அழகிய ஸ்தல சயன பெருமாள் கோவில்…

View More மகாபலிபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில்

இன்று ஸ்ரீராமருக்குரிய ஸ்ரீ ராம நவமி

மனிதனாய் பிறந்தால் கஷ்டங்கள் எதுவும் இல்லாத மனிதன் இல்லை. நாட்டின் பிரதமர் ஆக இருந்தாலும் , பணம் கோடி கோடியாய் கொட்டி வைத்திருந்தாலும் ஒரு மனிதனுக்கு எதிர்பாராத கஷ்டங்கள் வந்து விட்டால் அதில் இருந்து…

View More இன்று ஸ்ரீராமருக்குரிய ஸ்ரீ ராம நவமி

விநாயகரின் சொல்லப்படாத உண்மை வரலாறு

பார்வதி தேவியின் அழுக்கில் இருந்து பிறந்தவர் விநாயகர் என்ற கதை நீண்ட நாளாக சொல்லப்பட்டு வருகிறது. இது உண்மை இல்லை என்றும் சொல்லப்படுகிறது. அப்படியானால் எது உண்மை என்று கேட்டால் இதுதான் உண்மை என…

View More விநாயகரின் சொல்லப்படாத உண்மை வரலாறு

இரண்டாவது வருடமாக தடைபடும் ஆன்மிக விழாக்கள்

கடந்த 2019ல் சீனாவின் வூகான் மாகாணத்தில் ஏற்பட்ட கொரோனா தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் பரவி விட்டது. இதனால் கடந்த வருடம் லாக் டவுன் செய்யப்பட்டது. வரலாற்றிலேயே இல்லாத அளவு திருப்பதி…

View More இரண்டாவது வருடமாக தடைபடும் ஆன்மிக விழாக்கள்

சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் சிறப்புகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் உள்ள சக்தி வாய்ந்த கோவில் பண்ணாரி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழ்நாடெங்கும் பக்தர்கள் கூட்டம் உள்ளது மிக சக்தி வாய்ந்த இந்த கோவிலில் விபூதி பிரசாதம்…

View More சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் சிறப்புகள்

படவேட்டம்மன் கோவில் – பாடி

அந்தக்காலத்தில் திருப்பதி ஏழுமலையானை வண்டி கட்டி கொண்டு தரிசித்து விட்டு வந்த சிலர் சாலையோரத்தில் ஒரு கல் உருண்டு போனதை பார்த்திருக்கிறார்கள் என்ன கல் என்று பார்க்கையில் அது சிரசு வரைக்குமான அம்மன் சிலை.…

View More படவேட்டம்மன் கோவில் – பாடி

தஞ்சாவூர் கோவில் தேரோட்டம் ரத்து

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைப் திருவிழா கொடியேற்றத்துடன் 8ம் காலை (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரைப் பெருந்திருவிழா 18 நாள்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2020 -ம் ஆண்டில்…

View More தஞ்சாவூர் கோவில் தேரோட்டம் ரத்து

இன்று தமிழ்ப்புத்தாண்டு பிறந்தது- பிலவ வருடம்

இன்று தமிழ்ப்புத்தாண்டு பிறந்துள்ளது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். சித்திரை முதல் பங்குனி வரை உள்ள மாதங்களும் பிரபவ முதல் அட்சய வரை உள்ள வருடங்களுமே…

View More இன்று தமிழ்ப்புத்தாண்டு பிறந்தது- பிலவ வருடம்

நவக்கிரகம் இல்லாத சிவன் கோவில்

பெரும்பாலும் சிவன் கோவில்கள் அனைத்திலும் ஆகம விதிக்கு உட்பட்டு நவக்கிரகம் இருக்கும். இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் கோவிலில் மட்டும் நவக்கிரகம் இல்லை. இதற்கு காரணம் உண்டு. மண் தோன்றுவதற்கு முன்பே மங்கை…

View More நவக்கிரகம் இல்லாத சிவன் கோவில்

திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து

திருப்பதி கோவிலில் தினம் தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவிகின்றனர்.நடைபாதையில் நடந்து பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக 100…

View More திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து

கோவில் கொடிமரம் பற்றிய சிறப்புகள்

கோவில் கொடிமரத்தின் முக்கியத்துவம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று. ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும், கொடிமரத்திற்கு என்று ஒரு முக்கியத்துவம் உண்டு. கோவில்களில் பலிபீடத்திற்கு அருகே அமைக்கப்பெறுகின்ற கொடியேற்றுகின்ற மரம் கொடிமரம்…

View More கோவில் கொடிமரம் பற்றிய சிறப்புகள்