isha

தெய்வசக்தி அளிக்கும் புனுகு

புனுகு பற்றிய ஆன்மீக உண்மைகள் எந்த ஒரு தெய்வத்தை வழிபட வேண்டும் என்றாலும் அதற்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்ய வேண்டும்.பூஜை அபிஷேகம் ஆராதனையின் முடிவில் கண்டிப்பாக அன்னதானம் செய்ய வேண்டும். விநாயகரில் ஆரம்பித்து…

View More தெய்வசக்தி அளிக்கும் புனுகு

திருமலை திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் வரும் 20ல் வருகிறது

இந்தியாவின் புகழ்பெற்ற  விஷ்ணு ஆலயம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள திருமலை வெங்கடாசலபதி கோவில். இக்கோவிலுக்கு செல்வதற்கு கொரோனா காரணமாக நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் பெற்றவர்கள் மட்டும் தற்போதைக்கு…

View More திருமலை திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் வரும் 20ல் வருகிறது

சிவன் சொத்து குல நாசம் என்றால் என்ன

பலர் சிவன் சொத்து குல நாசம் என்று ஆன்றோர்கள் கூறிவந்த கூற்றை தவறுதலாகப் புரிந்து கொண்டு சிவன் கோவிலில் இருந்து மட்டும் பிரசாதத்தைத் தவிர வேறு எதையும் தவறுதலாகக் கொண்டுவரக் கூடாது என்று பொருள்…

View More சிவன் சொத்து குல நாசம் என்றால் என்ன

கிராம தேவதைகள் வழிபாடு முக்கியம்- ஆதினம் வலியுறுத்தல்

கிராம தேவதைகள் வழிபாடு மிகவும் முக்கியம் என  கோவை காமாட்சிபுரி ஆதினம் வலியுறுத்தியுள்ளார்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் சித்தம்பலத்தில் நேற்று நடந்த  அமாவாசை வழிபாட்டில் பங்கேற்றபின் காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் கூறியதாவது. தொற்று பரவலை…

View More கிராம தேவதைகள் வழிபாடு முக்கியம்- ஆதினம் வலியுறுத்தல்

இன்று ஆஷாட நவராத்திரி விழா

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 9-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. ஆஷாட நவராத்திரி என்பது வராஹிக்கு உகந்ததாகும். இந்த* *நவராத்திரி* *அன்னை லலிதா த்ரிபுரஸுந்தரி என்று…

View More இன்று ஆஷாட நவராத்திரி விழா

பஞ்ச கவ்யம் என்றால் என்ன

பொதுவாக பூஜைகளில் பஞ்சகவ்யம் பயன்படுத்தப்படும் அப்படி என்றால் என்ன. பஞ்சகவ்யம் பற்றிய பதிவுகள்  பஞ்ச என்றால் ஐந்து, கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களான  1. சாணம், …

View More பஞ்ச கவ்யம் என்றால் என்ன

முருகனை போற்றிய அடியார்கள்

முருகனருள் பெற்ற அடியார்கள்… சிவபெருமான், அகத்தியர், அருணகிரி நாதர் மூவரும் முறையே தேவதேவர், முநிசிரேஷ்டர், நர சிரேஷ்டர் என்று முருகனருள் பெற்று போற்றப்படுகின்றனர். பன்னிரண்டு ஆண்டுகள் முருகப்பெருமானை நோக்கி கடுந்தவம் இருந்து நாரதமுனிவர் சப்தரிஷிகளைவிட…

View More முருகனை போற்றிய அடியார்கள்

கோவில்கள் திறந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அதிமுக ஆட்சியிலேயே கொரோனா லாக் டவுன் காரணமாக கோவில்கள் அடைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் அது மிகவும் இருள் சூழ்ந்த காலமாக…

View More கோவில்கள் திறந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி

சதுரகிரி மலை கோவில் 4 நாட்களுக்கு மட்டும் திறப்பு

விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தோடு இணைந்த பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த புகழ்பெற்ற கோவிலிலும் இந்த மலையினிலும் 18 சித்தர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். ஏராளமான அதிசய சம்பவங்கள் தற்காலத்திலும் நடந்து…

View More சதுரகிரி மலை கோவில் 4 நாட்களுக்கு மட்டும் திறப்பு

பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்

கொரோனா ஊரடங்கால் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் கோவில்கள் அனைத்தும்  மூடப்பட்டது. தினமும் நித்திய கால பூஜைகள் மட்டும் நடைபெற்றது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 60 நாட்களுக்கு பிறகு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த வாரம்…

View More பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்

வரும் வாரம் முதல் கோவில்கள் திறப்பு- மக்கள் மகிழ்ச்சி

கடந்த வருடம் 2019 இறுதியில் ஆரம்பித்த கொரோனாவின் கோர தாண்டவம் இன்றுவரை பல தாங்க முடியாத நஷ்டங்களையும் கஷ்டங்களையும் கொடுத்து சென்றுவிட்டது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த வருடமும் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன.…

View More வரும் வாரம் முதல் கோவில்கள் திறப்பு- மக்கள் மகிழ்ச்சி

நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் இனிதே நடந்தது

நடிகர்களில் மிகுந்த ஆஞ்சநேயர் பக்தி உள்ளவர் நடிகர். ஆஞ்சநேயர் மீது அளவற்ற பக்தியுடைய அர்ஜூன் சென்னை கெருகம்பாக்கத்தில் நீண்ட நாட்களாகவே ஆஞ்சநேயர் கோவில் ஒன்றை கட்டி வந்தார். இது பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் வந்து…

View More நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் இனிதே நடந்தது