நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து…
View More நவக்கிரகங்களை எத்தனை முறை சுற்றலாம்Category: ஆன்மீகம்

விண்ணப்ப மனு மூலம் நம் கடன் தீர்க்கும் அக்னிபைரவர்
விண்ணப்ப மனு மூலமாக நம்முடைய கடன்களை தீர்க்கும் தாருகாபுரம் ஸ்ரீ அக்னி பைரவர்!!! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் வாசுதேவநல்லூர் என்ற ஊர் அமைந்திருக்கிறது. வாசுதேவ நல்லூருக்கும் புளியங்குடி க்கும்…
View More விண்ணப்ப மனு மூலம் நம் கடன் தீர்க்கும் அக்னிபைரவர்எதிர்ப்பு மற்றும் துரோகத்தை நீக்கும் பைரவ மந்திரம்
ஓம் ஹ்ரீம் பைரவா பம் பம் பைரவா மஹா கால பைரவா மார்த்தாண்ட பைரவா சண்ட பிரசண்ட சத்ரு சம்ஹார பைரவா மம சர்வ சத்ரு தோஷம் நசி மசி மசி நசி சர்வ…
View More எதிர்ப்பு மற்றும் துரோகத்தை நீக்கும் பைரவ மந்திரம்இன்று பெளர்ணமி மற்றும் ஆடி வெள்ளி
மாதா மாதம் வரும் பெளர்ணமி தினம் மிக விசேஷ தினமாக கொண்டாடப்படும். அது சந்தோஷத்துக்குரிய நாளாகவும் போற்றப்படும் . நிறைந்த சந்திரனின் ஒளியில் தெய்வங்களை வணங்குவது வழிபாடு செய்வது வாழ்வில் வளம் சேர்க்கும் விசயமாகும்.…
View More இன்று பெளர்ணமி மற்றும் ஆடி வெள்ளிஇடும்பன் ஸ்வாமி மந்திரம் இடர்களை நீக்கும்
ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை “ கூப்பிட்டக்குரலுக்கு வரும் நம்மய்யன் முருகப்பெருமான் நம்முடைய துயரங்களை களைய நேரங்கள் கூடலாம். காரணம் என்னவென்றால் நம்மைவிட மிகவும் தாழ்ந்த நிலையிலிருப்போரின் நிலைகளைக் கண்டு களைய சென்றிருப்பார் முருகன். அதனால் அவரின்…
View More இடும்பன் ஸ்வாமி மந்திரம் இடர்களை நீக்கும்அனுமன் 108 போற்றி
1. ஓம் அனுமனே போற்றி 2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி 3. ஓம் அறக்காவலனே போற்றி 4. ஓம் அவதார புருஷனே போற்றி 5. ஓம் அறிஞனே போற்றி 6. ஓம் அடக்கவடிவே…
View More அனுமன் 108 போற்றிஎதற்கு எடுத்தாலும் புலம்பலாமா
எப்போதும் புலம்பாதீர்கள் குறைகளும்,ஏக்கங்களும் நிரம்பியது தான் வாழ்க்கை! குறைகளை சரி செய்ய முயற்சி செய்யுங்கள்;ஏக்கங்களை பூர்த்தி செய்ய முயலுங்கள்; இயலாத பட்சத்தில் இது தான் வாழ்க்கை என்று ஏற்றுக் கொள்ளுங்கள்; அடிக்கடி புலம்பிக் கொண்டே…
View More எதற்கு எடுத்தாலும் புலம்பலாமாஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை போற்றும் ஆடிப்பூர விரதம்
திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று விரதம் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்கிறார்கள். பூமாதேவி அவதரித்த ஆனந்த மாதமும் இந்த ஆடி…
View More ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை போற்றும் ஆடிப்பூர விரதம்பைரவருக்குரிய அட்ட வீரட்டாண தலங்கள் செல்லும் குறிப்புகள்
முருகக் கடவுளுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல,பைரவருக்கு எட்டு படைவீடுகள் இருக்கின்றன;இந்த எட்டு படை வீடுகளிலும் மூலவராக பைரவப் பெருமானே,சிவலிங்க வடிவில் இருக்கின்றார்;ஈசனும் பைரவரும் ஒருவரே! என்பதை இதன் மூலம் பைரவப் பெருமான் நமக்கு…
View More பைரவருக்குரிய அட்ட வீரட்டாண தலங்கள் செல்லும் குறிப்புகள்ஸ்ரீ ஆதிசங்கரரும் கொல்லூர் மூகாம்பிகையும்
ஆதி சங்கரரும் மூகாம்பிகையும்* ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் முன் ஜெகஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது. கேரளாவில் காலடியில் பிறந்த ஆதிசங்கரருக்கு எத்தனையோ…
View More ஸ்ரீ ஆதிசங்கரரும் கொல்லூர் மூகாம்பிகையும்இன்று ஆன்மிக மாதம் ஆடி பிறக்கிறது
ஆடி மாதம் என்பது உத்ராயணம் தட்சிணாயனத்தை அடிப்படையாக கொண்டது. முதலில் உத்ராயணம் தட்சிணாயணம் என்றால் என்ன என்று பார்ப்போம். 1. உத்தராயனம் உத்தர் என்றால் வடக்கு என்று பொருள். சூரிய பகவான் தென்திசையிலிருந்து வடதிசை…
View More இன்று ஆன்மிக மாதம் ஆடி பிறக்கிறதுவெளிநாட்டில் இருப்பவர்கள் சங்கல்பங்கள் செய்ய சொல்ல வேண்டிய வார்த்தை
இங்கு இருப்பது போல் வெளிநாட்டில் சங்கல்பங்கள் செய்வது கடினமான விசயம்தான். இருந்தாலும் தற்போதுள்ள நாகரீக காலத்தில் இராமேஸ்வரம். காவிரிக்கரை யில் உள்ள புரொகிதர்களுடன் பேசி வெளிநாட்டில் இருந்தபடி வாட்ஸப்பிலேயே திதி தர்ப்பணம் போன்றவற்றை கொடுக்கின்றனர்.…
View More வெளிநாட்டில் இருப்பவர்கள் சங்கல்பங்கள் செய்ய சொல்ல வேண்டிய வார்த்தை