சென்னை மயிலாப்பூரில் உள்ளது புகழ்பெற்ற முண்டககன்னியம்மன் கோவில். இந்த கோவில் மிக புகழ்பெற்ற கோவில். இதன் தல விருட்சம் ஆலமரமாகும். எல்லா சிவன் கோவில்களிலும் சிவனுக்குத்தான் ஐப்பசி பெளர்ணமியில் அன்னாபிசேகம் நடக்கும் இந்த கோவிலில்…
View More மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன்Category: ஆன்மீகம்

இறைவன் சக்தி குறித்து வாரியார் ஸ்வாமி சொன்ன கதை
அன்றைய காலத்தில், திருவிழாக் காலங்களில், தெருமுனை மேடைகளில் அமர்ந்து சமயம் வளர்த்த செம்மல்… ‘திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்’ தனது உபன்யாசத்திற்கு நடுவே உபகதைகளைக் கூறுவதும்… கேள்விகளுக்கு பதிலளிப்பதும்… மீ்ண்டும் உபன்யாசத்திற்குள் வரும் போது,…
View More இறைவன் சக்தி குறித்து வாரியார் ஸ்வாமி சொன்ன கதைசெய்யும் தொழிலில் லாபம் பெற மந்திரம்
மகாகாளிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் செய்யும் தொழிலில் அதிக லாபம் கிடைக்கப்பெறலாம். மகாகாளி கட்கம் சக்ர கதேக்ஷூ சாப பரிகான் சூலம் புசுண்டீம் சிர:…
View More செய்யும் தொழிலில் லாபம் பெற மந்திரம்ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய மனித எறும்பு தத்துவம்
ஒருமுறை கோவிலுக்குச் சென்ற ராமகிருஷ்ண பரமஹம்சரிடம், “ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம், எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை” என்று முறையிட்டனர். இதைக்கேட்ட பரமஹம்சர்,”இன்றைக்குக் கோவில்…
View More ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய மனித எறும்பு தத்துவம்தெய்வ வழிபாட்டில் ஏன் 108க்கு முக்கியத்துவம்
மனிதன் ஒரு மணிநேரத்துக்கு 900 தடவை வீதம் 24 மணி நேரத்துக்கு 21,600 தடவை மூச்சு விடுகிறான். இதில் பகலில் 10,800 தடவையும், இரவில் 10,800 தடவையும் மூச்சு விடப்படுகிறது. ஒவ்வொரு தடவை மூச்சு…
View More தெய்வ வழிபாட்டில் ஏன் 108க்கு முக்கியத்துவம்நல்லவை நல்கும் கிருஷ்ணரின் ஸ்லோகம்
கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா கோகுல கிருஷ்ணா கோவிந்தா பக்த வத்ஸலா கோவிந்தா பாண்டு ரங்கா கோவிந்தா! தேவகி நந்தன கோவிந்தா தேவர்கள் ரட்சக கோவிந்தா மாதவ தேவா கோவிந்தா யாதவ…
View More நல்லவை நல்கும் கிருஷ்ணரின் ஸ்லோகம்கேட்கும் வரம் தரும் திருவேற்காடு கருமாரியம்மன்
சென்னையில் உள்ளது புகழ்பெற்ற திருவேற்காடு கருமாரியம்மன் கோவில். இது புகழ்பெற்ற கோவிலாகும் இந்த ஆடி மாதத்தில் அம்பாளை தரிசித்தால் கேட்கும் வரம் அனைத்தும் கிடைக்கும். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் அதனால் ஆடியை…
View More கேட்கும் வரம் தரும் திருவேற்காடு கருமாரியம்மன்இன்றைய நாள் எப்படி
திதி: ஷஷ்டி திதி – முருகனுக்குரிய நாள்- முருகன் கோவில்களில் வழிபடுதல் நலம் நட்சத்திரம்: ரேவதி இராகு காலம்:காலை 10.30 முதல் 12 மணி வரை நல்ல நேரம் : காலை 9.15 முதல் 10.15 வரை…
View More இன்றைய நாள் எப்படிகிரிவலப்பாதையை சுற்றி உள்ள மகான்களின் ஜீவசமாதிகள்
அனைத்து சிவ சொந்தங்களுக்கும் இனிய இரவு வணக்கம் திருச்சிற்றம்பலம் … 23 மகான்களின் சமாதிகள் திருவண்ணமலையில் ஒரே இடத்தில் அமைந்துள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா ? ஆமாம் உண்மை தான் . நீங்கள் கிரிவலம்…
View More கிரிவலப்பாதையை சுற்றி உள்ள மகான்களின் ஜீவசமாதிகள்இன்றைய நாள் எப்படி
கிழமை: வியாழக்கிழமை பிலவ வருடம் ஆடி 13 ஆங்கில தேதி: 29.07.2021 திதி: பஞ்சமி நட்சத்திரம்: உத்திரட்டாதி நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை …
View More இன்றைய நாள் எப்படிஇன்று பஞ்சமி- வராஹி வழிபாடு கோவில்கள் பற்றிய முழு விளக்கம்
நீங்கள் இன்று வரையிலும் மாந்திரீக பாதிப்பினால் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறீர்களா? உங்களுக்கு கனவில் அடிக்கடி பாம்புகள் அல்லது மண்டை ஓடு அல்லது இழிவான பொருட்கள் வருகிறதா? ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி காலம்…
View More இன்று பஞ்சமி- வராஹி வழிபாடு கோவில்கள் பற்றிய முழு விளக்கம்அண்ணாமலை கிரிவலத்தின்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்
ஒவ்வொரு முறையும் கிரிவலம் ஆரம்பிக்கும் போதும்,கழுத்தில் 108 ஐந்து முக ருத்ராட்சங்கள் உடைய மாலையை அணிவது நன்று; முதல் முறை கிரிவலம் செல்லும் போது: ஓம் அகத்தீசாய நமஹ ஓம் அருணாச்சலாய நமஹ ($…
View More அண்ணாமலை கிரிவலத்தின்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்