பராசக்தி மூன்று சக்திகளாக இணைந்து மகிஷாசுரனை போரிட்டு வாகை சூடிய நாள் தான் விஜயதசமி. அன்னை பராசக்தி ஒன்பது ராத்திரிகளுக்கு போரிட்ட நாட்களை ‘நவராத்திரி நாட்கள்’ என்றும், வெற்றியை கொண்டாடப்படும் நாள் தான் விஜயதசமி.…
View More சௌபாக்கியங்களை அள்ளித் தரும் விஜயதசமி வழிபாடு!Category: ஆன்மீகம்

சேலம் நகரை காவல் காக்கும் வெண்ணங்கொடி முனீஸ்வரர்
அந்தகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி அன்னை பராசக்தியை தேவர்கள் வேண்டினர். அவள் அவர்களைக் காப்பதற்காக காத்தாயம்மன் என்ற பெயரில் தோன்றினாள். அவள் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி. சடைமுனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்கினாள். அவர்கள் அந்தகாசுரனை அடக்கினர்.…
View More சேலம் நகரை காவல் காக்கும் வெண்ணங்கொடி முனீஸ்வரர்தரையில் எந்த பொருளை எல்லாம் வைத்து பூஜை செய்யக்கூடாது
தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது. பூஜை என்பது ஒரு ஆன்மீக நடவடிக்கை ஆகும். இது அன்றாடம் கடவுளை வணங்கும் போது ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் ஓர் செயலாகும். அப்படி பூஜை செய்யும்…
View More தரையில் எந்த பொருளை எல்லாம் வைத்து பூஜை செய்யக்கூடாதுஇன்று நவராத்திரி விழா தொடக்கம்
அம்பிகைக்கு உரிய வழிபாடாக நவராத்திரி விழா பார்க்கப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு வீட்டிலும் கொலு வைத்து அம்பிகைக்கு உரிய பூஜைகள் செய்து, அம்பாளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பாவித்து பூஜைகள் செய்யப்படும்.…
View More இன்று நவராத்திரி விழா தொடக்கம்மஹாளய அமாவாசை தடை- வெறிச்சோடிய திருவையாறு புஷ்ப படித்துறை
தஞ்சை மாவட்டம் திருவையாறு புகழ்பெற்ற ஊர். ஐயாரப்பர் திருக்கோவில் அருகே, தியாகராஜர் ஜீவசமாதி என புகழ்பெற்றது இந்த ஊர். தை மாதம் நடக்கும் தியாகராஜர் ஆராதனை விழாவுக்கு இந்தியா முழுவதும் இருந்து பிரபலமானவர்கள் கலந்து…
View More மஹாளய அமாவாசை தடை- வெறிச்சோடிய திருவையாறு புஷ்ப படித்துறைகுடும்ப முன்னேற்றம் தரும் மஹாளய அமாவாசை வழிபாடு!
மஹாளய அமாவாசை வழிபாடு! மஹாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆகும். இதனை ‘மறந்தவர்களுக்கு மஹாளய அமாவாசை’ என்று கூறுவார்கள். இறந்தவர்களின் திதி தெரியாமல் இருக்கின்றவர்கள் இந்த மகாளய அமாவாசை அன்று…
View More குடும்ப முன்னேற்றம் தரும் மஹாளய அமாவாசை வழிபாடு!மஹாளய அமாவாசை, கொரோனா தடை -இன்றே குவிந்த பக்தர்கள்
மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் , சேதுக்கரை உள்ளிட்ட தலங்களில் 15 நாட்கள் சிரார்த்தம், தர்ப்பணம் செய்தல் போன்ற பித்ரு காரியங்களை மஹாளய பட்சம் தொடங்கிய கடந்த 15 நாட்களுக்கு முன்பிருந்தே தொடர்ந்து செய்து…
View More மஹாளய அமாவாசை, கொரோனா தடை -இன்றே குவிந்த பக்தர்கள்20 வகை பிரதோஷ வழிபாட்டுப்பலன்கள்
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் பிரதோஷ விரதம் மிகவும் முக்கியமானது. இன்று 20 வகையான பிரதோஷ விரத வழிபாட்டு பலன்களை பார்க்கலாம். 1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய…
View More 20 வகை பிரதோஷ வழிபாட்டுப்பலன்கள்காகத்துக்கு சோறு வைக்கும்போது சொல்ல வேண்டிய பலி மந்திரம்
தினமும் சாப்பிடும் முன் காகத்திற்கு சோறு வைப்பது வழக்கம். அதற்கு முன் பூஜையறையில் வைத்து இந்த ‘பலி மந்திரம்’ சொல்வது சிறப்பு. பெருமாள் பக்தர்கள், “பலிர் விபீஷணோ பீஷ்ம கபிலோ நாரதோ அர்ஜுன! மஹாவிஷ்ணு…
View More காகத்துக்கு சோறு வைக்கும்போது சொல்ல வேண்டிய பலி மந்திரம்5, 6 தேதிகளில் பக்தர்கள் ராமேஸ்வரம் வர தடை
இந்தியாவின் தேசிய புண்ணியஸ்தலமாக இருப்பது இராமேஸ்வரம். இங்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். முன்னோர்களுக்கு பரிகாரம் செய்யும் ஸ்தலமாகவும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் உள்ளது. இங்கு அமாவாசை என்றாலே விசேஷம்தான் அதிலும் ஆடி…
View More 5, 6 தேதிகளில் பக்தர்கள் ராமேஸ்வரம் வர தடைருத்ராட்ச அபிசேகம் அடிக்கடி செய்ய வேண்டும்
ருத்ராட்சங்கள் மூலம் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் அடிக்கடி செய்ய வேண்டும். ஒரு சல்லடையில் 108 ஐந்து முக ருத்ராட்சங்கள் ஐ நிரப்ப வேண்டும். கொஞ்சம் வில்வ இலைகளை போட வேண்டும். சிறிது சுத்தமான பசும் சாண…
View More ருத்ராட்ச அபிசேகம் அடிக்கடி செய்ய வேண்டும்திருப்பதியில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருவோருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது அதுமட்டுமின்றி, செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அவசியம் எனவும் அப்படி இரண்டு…
View More திருப்பதியில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்