நவராத்திரியின் முதல்நாள் உணவு வகைகள்

நவராத்திரி அன்று 9 நாட்களும் விதவிதமான உணவு வகைகளை இறைவனுக்கு படைத்தல் எவ்வாறு நல்லது என்பது இறைவனுக்கு அளிக்கும் முக்கிய உணவுகளிலே தெரியும். அதன் முதல்நாள் உணவு வகைகள்.      வெண்பொங்கல், எலுமிச்சை சாதம்,…

View More நவராத்திரியின் முதல்நாள் உணவு வகைகள்

நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்க வேண்டிய முறைகள்

நவராத்திரி விழாவின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை அலங்கரித்து வைப்பது என்பதாகும்.      ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின்…

View More நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்க வேண்டிய முறைகள்

நவராத்திரி 9 நாள் வழிபடும் முறைகள்

நவராத்திரிக்கு துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும். நவராத்திரியின் முக்கிய நோக்கமே நாம் எல்லோரும்…

View More நவராத்திரி 9 நாள் வழிபடும் முறைகள்

நவராத்திரி பூஜை செய்யும் முறை

தீமைகளை அழித்து தர்மம் வெற்றிபெறுவதை குறிப்பது தான் நவராத்திரி விழாவாக நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான மக்கள் கொண்டாடுகின்றனர். பண்டைய காலத்தில் அதிகளவில் கடைபிடிக்கப்பட்ட சக்தி வழிபாடு எனப்படும் பெண் தெய்வங்களின் வழிபாட்டை இந்த…

View More நவராத்திரி பூஜை செய்யும் முறை

நவராத்திரி ஸ்பெஷல்- மன நோய் தீர்க்கும் சோட்டானிக்கரை பகவதி அம்மன்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ளது சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில். மனித வாழ்வில் மனிதர்களை போலவே மற்ற உயிர்களும் மதிக்கத்தக்கவை என வாழ்வில் உணர்த்தும் ஸ்தலம் இது. ஒரு…

View More நவராத்திரி ஸ்பெஷல்- மன நோய் தீர்க்கும் சோட்டானிக்கரை பகவதி அம்மன்

நவராத்திரி சிறப்பு உணவு வகைகள்

நவராத்திரி அன்று பலவகையான உணவுகளைப் பரிமாறுகின்றனர். இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகளை வைத்து சாமியை வணங்குகின்றனர். இதில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வணங்குகின்றனர்.      அதில் முதல் நாள் அன்று…

View More நவராத்திரி சிறப்பு உணவு வகைகள்

நவராத்திரி பூஜைக்கு பயன்படுத்தும் மலர்கள்

நவராத்திரி அன்று அனைவரும் தனது வீடுகளில் பூஜைகள் செய்வார்கள், கொலு வைத்து இருப்பவர்கள் தனது வீடுகளில் 9 நாட்களும் விதவிதமான மலர்களைக் கொண்டு தேவியரை பூஜிக்க வேண்டும். 9 நாட்களுக்கும் ஒவ்வொரு வகையான மலர்களை…

View More நவராத்திரி பூஜைக்கு பயன்படுத்தும் மலர்கள்

காசி ஸ்ரீ அன்னபூரணி- தென்னகத்திலும்- நவராத்திரி ஸ்பெஷல்

காசி ஸ்ரீ அன்னபூரணி தாயை வணங்கினால் நமக்கு அன்னத்துக்கு பஞ்சம் இருக்காது. தரித்திர நிலை விலகும் வாழ்வில் சுபிட்சம் பிறக்கும் இப்படிப்பட்ட அன்னபூரணி தாய் காசி நகரில் அருள்பாலிக்கிறாள். இப்படிப்பட்ட காசி நகரத்துக்கு நாம்…

View More காசி ஸ்ரீ அன்னபூரணி- தென்னகத்திலும்- நவராத்திரி ஸ்பெஷல்

சாமியாரிடம் பேசிய வள்ளிமலை பொங்கி அம்மன்- நவராத்திரி ஸ்பெஷல்

வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலை பராமரித்து பெரிய அளவில் மக்களுக்கு தெரிய வைத்தவர் சச்சிதானந்த சுவாமிகள் அவர்கள். முருகன் வள்ளியை மணமுடித்த இடம் இந்த இடம். மிக இயற்கை…

View More சாமியாரிடம் பேசிய வள்ளிமலை பொங்கி அம்மன்- நவராத்திரி ஸ்பெஷல்

நெய் பிரசாதம் கொடுத்து குழந்தை பாக்கிய வரமருளும் கர்ப்பரட்சாம்பிகை- நவராத்திரி ஸ்பெஷல்

ஆயிரம் வசதிகள் இருந்தாலும், கோடி கோடியாய் பணம் இருந்தாலும் திருமணமான பலர் குழந்தை செல்வம் இல்லாமல் படும் கஷ்டம் நாம் அனைவரும் அறிந்ததே. பலருக்கு குழந்தை செல்வம் என்பதே இப்போதைய காலக்கட்டத்தில் கிடைப்பது அரிதாகி…

View More நெய் பிரசாதம் கொடுத்து குழந்தை பாக்கிய வரமருளும் கர்ப்பரட்சாம்பிகை- நவராத்திரி ஸ்பெஷல்