பெண்களின் சூளுரை- திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -9

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளேபின்னை புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனேஉன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்அன்னவரே எங்கணவ ராவார் அவருகந்துசொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்இன்ன வகையே யெமக்கெங்கோன் நல்குதியேல்என்ன குறையு மிலோமேலோர் எம்பாவாய்..…

View More பெண்களின் சூளுரை- திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -9

உறக்கம் தெளி பெண்ணே! திருப்பாவை பாடலும், விளக்கமும் -9

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?‘மாமாயன், மாதவன், வைகுந்தன்’ என்றென்றுநாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்…

View More உறக்கம் தெளி பெண்ணே! திருப்பாவை பாடலும், விளக்கமும் -9

பூர்வஜென்ம பலன்- திருப்பாவை பாடலும், விளக்கமும்- 10

பாடல்: நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்பேற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!தேற்றமாய்…

View More பூர்வஜென்ம பலன்- திருப்பாவை பாடலும், விளக்கமும்- 10

நன்றி மறத்தல் நன்றன்று – திருவெம்பாவை பாடலும், விளக்கமும்-8

பாடல்.. கோழி சிலம்ப சிலம்புங் குருகெங்கும்ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணைகேழில் விழுப் பொருளை பாடினோம் கேட்டிலையோ?வாழியீதெனன உறக்கமோ? வாய் திறவாய்ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனைஏழைப்பங்காளனையே…

View More நன்றி மறத்தல் நன்றன்று – திருவெம்பாவை பாடலும், விளக்கமும்-8

நடராஜரின் பஞ்ச சபை

 தீமைகளை அழிக்கவும், பக்தர்களை காக்கவும் விஷ்ணு பகவான் மாதிரி புதுப்புது அவதாரங்களை சிவன் எடுப்பதில்லை. தனது வடிவத்தை மட்டுமே சிவன் மாற்றிக்கொள்வதோடு சரி. உருவ, அருவ,அருவுருவம் என மொத்தம் 64 வடிவங்களை சிவன் எடுத்திருக்கிறார். …

View More நடராஜரின் பஞ்ச சபை

குறைகளை மன்னிக்கும் மன்னாதி மன்னன், திருப்பாவை பாடலும், விளக்கமும் -8

பாடல்…. கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடுமேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்போவான் போக்கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடையபாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு மாவாய் பிளநதானை மல்லரைமாட்டியதேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்! பொருள்: “பெருமகிழ்ச்சியுடன்…

View More குறைகளை மன்னிக்கும் மன்னாதி மன்னன், திருப்பாவை பாடலும், விளக்கமும் -8

மாற்றங்கொள்ளாதது அன்பு – திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -7

பாடல் அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோவன்னெஞ்சப் பேதையர் போல் வாளா…

View More மாற்றங்கொள்ளாதது அன்பு – திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -7

ஆடல் அரசனின் ஆருத்ரா தரிசனம்

முருகனுக்கு வைகாசி நட்சத்திரம், கிருஷ்ணனுக்கு ரோகிணி, வினாயகருக்கு சதுர்த்தி , பைரவருக்கு அஷ்டமி… அந்தந்த தெய்வங்கள் அவதரித்த நாளை கணக்கில் வைத்து அவதார திருநாளை கொண்டாடுகிறோம். ஆனா, சிவனுக்கு அப்படி கொண்டாடுவதில்லை. காரணம் ஆதிஅந்தம்,…

View More ஆடல் அரசனின் ஆருத்ரா தரிசனம்

இயற்கையே கொண்டாடும் பரந்தாமன்- திருப்பாவை பாடலும், விளக்கமும் – 7

பாடல்… கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்  கலந்துபேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே?காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர்  மத்தினால்ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்திகேசவனைப் பாடவும்…

View More இயற்கையே கொண்டாடும் பரந்தாமன்- திருப்பாவை பாடலும், விளக்கமும் – 7

வாக்கு சுத்தம் வேண்டும்.. திருவெம்பாவை பாடலும் விளக்கமும் -6

பாடல்: மானே நீ நென்னலை நாளை வந்து உங்களைநானே எழுப்புவன் என்றலும் நாணாமேபோன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோவானே நிலனே பிறவே அறிவரியான்தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய்…

View More வாக்கு சுத்தம் வேண்டும்.. திருவெம்பாவை பாடலும் விளக்கமும் -6

அரக்கிக்கும் மோட்சம் கொடுத்தவன், திருப்பாவை பாடலும் விளக்கமும் – 6

பாடல்.. புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டுகள்ளக் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சிவெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்து அரி …

View More அரக்கிக்கும் மோட்சம் கொடுத்தவன், திருப்பாவை பாடலும் விளக்கமும் – 6

அடிமுடி காணமுடியா அண்ணாமலையார்- திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -5

பாடல்… மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்றுஓலம் இடினும் உணராய் உணராய்காண்ஏலக்குழலி பரிசேலோர்…

View More அடிமுடி காணமுடியா அண்ணாமலையார்- திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -5