என்னை காப்பீர்!!-தேவாரப்பாடலும், விளக்கமும்..

பாடல்.. நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிடநஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே! விளக்கம்.. அதிகைக் கெடில…

View More என்னை காப்பீர்!!-தேவாரப்பாடலும், விளக்கமும்..

வரம் தருவனா?! தேவாரப்பாடலும், விளக்கமும்..

பாடல் அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசைஎன்னம் பாலிக்கு மாறுகண் டின்புறஇன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே விளக்கம்.. பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும். இத்தகைய திருச்சிற்றம்பலத்தை, மேலும்…

View More வரம் தருவனா?! தேவாரப்பாடலும், விளக்கமும்..

லிங்கம் தெரியும். அது என்ன 7 வகை லிங்கம்?!

நம் ஏழேழு பிறவிகளுக்கும் நற்பலன்கள் கிடைக்க ஏழு வகையான சிவலிங்கங்கள் இருக்கின்றன. அவற்றை முறைப்படி நாம் வழிபட்டு வந்தால் எண்ணற்ற நன்மைகள் இல்லம் தேடி வந்து சேரும். சுயம்புருவ லிங்கம் – தானாக உண்டானது.•…

View More லிங்கம் தெரியும். அது என்ன 7 வகை லிங்கம்?!

அருள்புரிவாய்!! – திருவாசகம் பாடலும், விளக்கமும்

பாடல்கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிடஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. விளக்கம் கெடில ஆற்றின் வடகரையில்…

View More அருள்புரிவாய்!! – திருவாசகம் பாடலும், விளக்கமும்

வெற்றியை தேடித்தரும் சின்னம் ஸ்வஸ்திக் சின்னம்…

விநாயகர் கைகளில் மங்கள சின்னமான ஸ்வஸ்திக் இருக்கிறது. எந்த காரியத்தையும் தொடங்கும்முன் வினாயகரை வணங்குவது நமது மரபு. அவர் கைகளில் இருப்பதே இந்த ஸ்வஸ்திக் சின்னம். அதனாலேயே இது வெற்றியின் சின்னமாகிவிட்டது. செங்கோண வடிவில்…

View More வெற்றியை தேடித்தரும் சின்னம் ஸ்வஸ்திக் சின்னம்…

சிவலோகம் -தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்..வேயி னார்பணைத் தோளியொ டாடலை வேண்டி னாய்விகிர் தாஉயிர் கட்கமுதாயி னாய்இடு காட்டெரி யாடல்அ மர்ந்தவனேதீயி னார்கணை யால்புரம் மூன்றெய்த செம்மை யாய்திகழ் கின்றசிற் றம்பலம்மேயி னாய்கழ லேதொழு தெய்துதும் மேலுலகே விளக்கம்..மூங்கிலைப் போன்ற…

View More சிவலோகம் -தேவாரப்பாடலும், விளக்கமும்

சனிபகவானுக்கு எள்ளில் தீபம் ஏற்றுவது சரியா?!

சனிபகவான் தொல்லையிலிருந்து மீள எள்ளினை கருப்பு துணியில் முடிந்து, நல்லெண்ணெயில் ஊறவைத்து விளக்கேற்ற ஜோதிடர்கள் சொல்வார்கள். இது முழுக்க முழுக்க தவறானது. முதலில் எள்ளினை எரிக்கவே கூடாது.எள் ஒரு தானியம், தானியத்தினை யாரும் எரிப்பதில்லை.…

View More சனிபகவானுக்கு எள்ளில் தீபம் ஏற்றுவது சரியா?!

என்னென்ன தானத்துக்கு என்னென்ன பலன்னு தெரிஞ்சு தானம் செய்ங்க!!

.பிறந்த நாள், திருமண நாள், விரததினம்ன்னு நாம அன்னதானம், உடைகள், எழுதுப்பொருட்கள்ன்னு பல்வேறு தானங்களை செய்கிறோம். ஒவ்வொரு தானத்துக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்குமென்று தெரிந்துக்கொண்டு தானம் செய்தால் இன்னமும் பலன் பெறலாம் அரிசியை தானமாய்…

View More என்னென்ன தானத்துக்கு என்னென்ன பலன்னு தெரிஞ்சு தானம் செய்ங்க!!

எத்தீவினையும் அண்டாது- தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் சாதி யார்பளிங் கின்னொடு வெள்ளிய சங்க வார்குழை யாய்திக ழப்படும்வேதி யாவிகிர் தாவிழ வாரணி தில்லைதன்னுள்ஆதி யாய்க்கிடம் ஆயசிற் றம்பலம் அங்கை யால்தொழ வல்லடி யார்களைவாதி யாதகலும்நலி யாமலி தீவினையே. விளக்கம்.. நல்ல…

View More எத்தீவினையும் அண்டாது- தேவாரப்பாடலும், விளக்கமும்

சிவபெருமானுக்கு தோடுடைய சிவன்னு ஏன் பேர் வந்தது?!

சிவப்பெருமான் அலங்காரத்தின்மீது அத்தனை ஈடுபாடு இல்லாதவர். சுடுகாட்டு சாம்பலை பூசி, புலித்தோலை ஆடையாய் அணிந்து, பாம்பினையும், ருத்ராட்சத்தையும் ஆபரணங்களாய் அணிந்தவர். ஆனா, காதணிகளை மட்டும் 7 அணிந்திருப்பதாய் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசரின் பாடல்கள் சொல்லுது.…

View More சிவபெருமானுக்கு தோடுடைய சிவன்னு ஏன் பேர் வந்தது?!

திரிபுரம் எரித்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் தொல்லை யார்அமு துண்ணநஞ் சுண்டதோர் தூம ணிமிட றாபகு வாயதோர்பல்லை யார்தலை யிற்பலி ஏற்றுழல் பண்டரங்காதில்லை யார்தொழு தேத்துசிற் றம்பலம் சேர்த லால்கழற் சேவடி கைதொழஇல்லை யாம்வினை தான்எரி யம்மதில் எய்தவனே. விளக்கம்…

View More திரிபுரம் எரித்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

புகழ்பெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா இன்று

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோவில். இங்கு மகாலட்சுமியுடன் தாயார் எழுந்தருளியுள்ளார். 108 வைணவத்தலங்களில் இதுவும் ஒன்று. இரண்ய கசிபை அழிக்கும் பொருட்டு, நரசிம்ம அவதாரம் எடுக்க தேவர்களுடன் ஆலோசிக்க…

View More புகழ்பெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா இன்று