பாடல் தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம் திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச்…
View More அண்ணாமலையான் – தேவாரப்பாடலும் விளக்கமும்Category: ஆன்மீகம்
லட்சுமி கடாட்சம் வீட்டில் தங்கனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க..
என்னதான் பாடுபட்டு உழைத்து சிறுக சிறுக சேமித்தாலும் வீட்டில் செல்வம் நிலைப்பதில்லை. அப்பேற்பட்டவர்கள் கீழ்க்காணும் லட்சுமி தேவி மூல மந்திரத்தினை, தொடர்ந்து 21 வெள்ளிக்கிழமைகளில் லட்சுமிதேவி உருவ படத்துக்குமுன் வாழை இலையை விரித்து ஐந்து…
View More லட்சுமி கடாட்சம் வீட்டில் தங்கனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க..கோமணத்துக்காக குடும்பத்தை ஈடு செய்தவர்- நாயன்மார்கள் கதை
’சிந்தை செய்வது சிவன் கழலல்லது ஒன்றில்லை’ என்ற வாக்கியத்துக்கேற்றார்போல் சிறந்த சிவபக்தர் அமர்நீதி நாயனார். இவர் கும்பக்கோணம் அருகிலுள்ள பழையாறை என்னும் ஊரில் வணிகர் குலத்தில் பிறந்தவர். வணிகத்தில் நல்வழியில் ஈட்டிய செல்வத்தின் பெரும்பகுதியை…
View More கோமணத்துக்காக குடும்பத்தை ஈடு செய்தவர்- நாயன்மார்கள் கதைதுணைவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்.. அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை அகன்ஞாலத் தகத்துள் தோன்றிவருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப் பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க்…
View More துணைவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்குழந்தைகள் நலமுடன் வாழ இந்த கோவிலுக்கு போங்க – தினமொரு திருக்கோவில்
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான். அதற்கேற்றார்போல எங்கும் முருகன் ஆலயம் நீக்கமற இருக்கும். முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமல்லாமல் மருதமலை, வடபழனி, சென்னிமலை, குன்றக்குடி என இன்னும் பல புகழ்பெற்ற ஆலயங்கள் தமிழகத்தில் இருக்கும்…
View More குழந்தைகள் நலமுடன் வாழ இந்த கோவிலுக்கு போங்க – தினமொரு திருக்கோவில்நஞ்சை செமித்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் வரும்பயனை எழுநரம்பி னோசை யானை வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளிஅரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் தன்னைச்சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய்த் துறந்தோ…
View More நஞ்சை செமித்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்சிறந்த தொண்டு எது?! நாயன்மார்களின் கதை
அடியாருக்கு தொண்டு செய்வது இறைவனுக்கு தொண்டு செய்தாற்போல என இந்து மதம் சொல்கிறது. இதை பின்பற்றி வரலாற்றில் நீங்கா பெயரினை பெற்றவர் பலர். அந்த வரிசையில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்து நாயன்மார்களின் வரிசையில் இடம்பெற்ற…
View More சிறந்த தொண்டு எது?! நாயன்மார்களின் கதைஅடியார்களின் தலைவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை அகன்ஞாலத் தகத்துள் தோன்றிவருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப் பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க்…
View More அடியார்களின் தலைவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்எந்தெந்த மலரால் எந்தெந்த பெண் தெய்வங்களை பூஜிக்கனும்?!
கோவிலுக்கு சென்று அர்ச்சனை தட்டை வாங்கி இறைவனுக்கு சமர்பிப்பது நமது வழக்கம். பொதுவா அந்தந்த சீசனில் கிடைக்கும் விலை மலிவான பூக்களையே அர்ச்சனை தட்டில் வைத்திருப்பார்கள். ஆனால், ஒவ்வொரு இறைவனுக்கும் இந்தந்த மலர்களைதான் சமர்பிக்க…
View More எந்தெந்த மலரால் எந்தெந்த பெண் தெய்வங்களை பூஜிக்கனும்?!தேவர்களின் தலைவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை அமரர்கள்தம் பெருமானை அரனை மூவாமருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந் திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு…
View More தேவர்களின் தலைவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்கடவுளை அடைய தேவையானது எது?! நாயன்மார்கள் கதை
நாயன்மார்கள் வரிசையில் முதன்முதலாய் நாம பார்க்கப்போறது “அதிபத்த நாயனார்”. இவர் மெத்த படித்தவரில்லை. கோவில் கோவிலாய் சுற்றியலைந்தவரில்லை. சதா சர்வக்காலமும் பூஜை, புனஸ்காரம்ன்னு செய்தவரில்லை. இவ்வளவு ஏன்?! நம்மால் உயர்ந்த குலம்ன்னு சொல்லப்பட்டும் எந்த…
View More கடவுளை அடைய தேவையானது எது?! நாயன்மார்கள் கதைநாயன்மார்கள் வரிசையில் சேர்ந்திருக்க வேண்டிய பெண்ணொருத்தி
சோழ நாட்டுப் பூம்புகார் நகரில் வணிகர் குடியில் தோன்றியவர் இயற்பகை நாயனார். வளமெல்லாம் நிறையப் பெற்ற இவர் சிவபெருமான்மீது மாளாத பற்று கொண்டவர். சிவனடியார்கள் வேண்டியதை மட்டுமன்றி மனதில் நினைத்ததையும் அவர்கள் மனம் மகிழும்…
View More நாயன்மார்கள் வரிசையில் சேர்ந்திருக்க வேண்டிய பெண்ணொருத்தி