கும்பாபிஷேகத்தை பார்த்திருப்பீர்கள். கும்பாபிஷேகத்தின்போது என்னென்ன சடங்கு நடத்தப்படும் என்று தெரியுமா?! ஆவாஹனம் ஆவாஹனம் என்பது கும்பத்தில் உள்ள நீருக்குள் மூர்த்திகளை எழுந்தருள செய்தல் என்பதாகும். கும்பத்தை முதலில் கோயிலிலுள்ள சிலையினருகில் வைத்து தர்ப்பை, மாவிலை…
View More கோவில் கும்பாபிஷேகத்தில் என்னென்ன சடங்குகள் நடக்கும்ன்னு தெரியுமா?!Category: ஆன்மீகம்
ஸ்ரீரங்கம் கோவில் உருவான கதையும், அதன் சிறப்புகளும்..
பிரம்மா சத்தியலோகத்திலிருக்கும் ரங்கநாதப்பெருமாள் சிலையொன்றை நிறுவி தினமும் வழிபட்டு வந்தார். அப்போது பூலோகத்தை ஆண்ட சூரியகுல மன்னனான இக்ஷ்வாகு பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். மன்னனின் தவத்தின் பெருமை சத்தியலோகத்தைச் சென்றடைந்தது. நேரில் தோன்றிய…
View More ஸ்ரீரங்கம் கோவில் உருவான கதையும், அதன் சிறப்புகளும்..நம் உடலில் இருக்கும் தெய்வங்கள் எவை?!
கடவுள் இல்லைன்னு சொல்லும் நாத்திகவாதிகளும்கூட எல்லா மனிதரும் தெய்வத்தின் அம்சம்ன்னு ஏற்றுக்கொள்வாங்க. அது ஓரளவுக்கு உண்மையும்கூட, நமது உடலே ஒரு தெய்வீகத்தன்மை வாய்ந்தது, நமது ஒவ்வொரு உடல் பாகத்திலும் ஒவ்வொரு தெய்வம் இருக்கின்றது. அவை…
View More நம் உடலில் இருக்கும் தெய்வங்கள் எவை?!51 சக்தி பீடங்கள் எவைன்னு தெரியுமா?!
பார்வதிதேவி தட்சனுக்கு மகளாய் பிறந்து, தாட்சாயணியாய் வளர்ந்து தந்தையின் விருப்பத்திற்கு மாறாக சிவனை மணந்துக்கொண்டாள். அதனால் சிவனின்மேல் தீராத பகையில் இருந்த தட்சன், தான் வளர்த்தும் யாகத்தை சிவனுக்கு அழைப்பு அனுப்பாமல், சிவனுக்குரிய அவிர்பாகத்தினை…
View More 51 சக்தி பீடங்கள் எவைன்னு தெரியுமா?!நாமம் இடும் முறை தெரியுமா?!
சைவத்துக்கு திருநீறு எப்படி சமய சின்னமோ அதுப்போல வைணவத்துக்கு நாமக்கட்டி சமய சின்னமாகும். ஒருவரை ஏமாற்றுவதை நாமம் போடுதல்ன்னு கிண்டலா நாம சொன்னாலும் நாமம் இடும் முறையும், நாமம் போட உதவும் நாமக்கட்டியும் உருவான…
View More நாமம் இடும் முறை தெரியுமா?!கோவில்களில் விளக்கேற்றப் போறீங்களா?! அப்ப இதை படிச்சுட்டு போங்க!!
எல்லா கோவில்களில் கோடி/ லட்சதீபம்ன்ற பேரில் நெய் தீபம் ஏற்றச்சொல்லி பலகை வைத்து இருப்பாங்க. நாமளும் குடும்பத்தார் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தீபம் என்றோ அல்லது மூன்று/ஐந்து/ஒன்பது என்ற எண்ணிக்கையிலோ விளக்கேத்திட்டு வந்திடுவோம். இது,தவறான செயலாகும்.…
View More கோவில்களில் விளக்கேற்றப் போறீங்களா?! அப்ப இதை படிச்சுட்டு போங்க!!திருமண வரம் தரும் நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சிநேயர்
திருத்தணியிliருந்து திருப்பதிக்கு செல்லும் சாலையில் திருத்தணியடுத்த நல்லாட்டூர் கிராமத்தின் அருகில் உள்ள கொற்றலை ஆற்றின் கிளை நதிக்கரையில் அமைந்துள்ளது கொசஸ்தலை ஸ்ரீவீரமங்கள ஆஞ்சனேயர் ஆலயம். சென்னையிலிருந்து சுமார் இரண்டு மணி நேரத்தில் நல்லாட்டூரை அடையலாம்.…
View More திருமண வரம் தரும் நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சிநேயர்அங்காளபரமேஸ்வரி ஆலயம் – கொமரப்பாளையம்
மேல்மலையனூர் அங்காளம்மன் சக்தி எங்கும் பரவி புகழ் விளங்கிக் கொண்டிருந்த நேரம் அது. போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத அந்த 14–ம் நூற்றாண்டிலேயே அன்னை அங்காளியின் அருளுக்கும் அன்புக்கும் ஆளான நான்கு பக்தர்கள், மைசூரில்…
View More அங்காளபரமேஸ்வரி ஆலயம் – கொமரப்பாளையம்மயான கொள்ளை உருவான கதை
தாட்சாயணி அவதாரத்தில் தட்சனின் மகளாய் அவதரித்து, தந்தயின் சொல்பேச்சை மீறி சிவனை கைப்பிடித்ததால் கடுன்கோபத்துக்கு ஆளானாள். தான் நடத்தும் மகா யாகத்துக்கு சிவனுக்கு முறையாய் அழைப்பு அனுப்பாமலும், சிவனுக்குரிய அவிர்பாகத்தையும் தராததால் தந்தையை கண்டிக்க…
View More மயான கொள்ளை உருவான கதைமயானக்கொள்ளையின் நாயகி அங்காளபரமேஸ்வரியின் கதை
அங்காளம் என்ற சொல்லுக்கு இணைதல்ன்னு அர்த்தம். இணைதலை ரெண்டு வகையாய் எடுத்துக்கொள்ளலாம். வல்லாள கண்டன் என்னும் அரக்கன் சிவபெருமானை நோக்கி கடுந்தவமிருந்து ஏழு பிறவி எடுத்த பெண்ணொருத்தியால், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரக்கூடாதெனவும்,…
View More மயானக்கொள்ளையின் நாயகி அங்காளபரமேஸ்வரியின் கதைசிவபெருமான் தோற்றத்தின் தத்துவம்
ஒரு கடவுள் சுடுகாட்டு சாம்பலை பூசி இருப்பாரா?! பாம்பு அணிகலனாய், உடுக்கையினை கையில் கொண்டு, புலித்தோல் ஆடையாய் யாராவது சிவனை தவிர யாராவது காட்சியளிப்பார்களா?!’ சிவனின் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும்போது அவரின்…
View More சிவபெருமான் தோற்றத்தின் தத்துவம்சிவபெருமானின் எட்டுவகை குணங்களை தெரியுமா?!
சிவபெருமான் என்று ஏன் அழைக்கின்றோம்? சிவம் என்ற சொல்லுக்கு “செம்மை” (பூரணத்துவம்), “மங்களமானது” என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவருமான இனிய இறைவனைச் சிவபெருமான் என்று…
View More சிவபெருமானின் எட்டுவகை குணங்களை தெரியுமா?!