விஷ்ணுவினையும் அவரது பராக்கிரமத்தையும் போற்றி 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பாடப்பட்ட சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால்…
View More 108 திவ்ய தேசங்கள் எவைன்னு தெரியுமா?!Category: ஆன்மீகம்
காலனும் நெருங்கான் – தேவாரப்பாடலும், விளக்கமும்..
பாடல்.. சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறைசிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்சிட்டர் பாலணு கான்செறு காலனே. விளக்கம்.. ஞானிகளும் தேவர்களும் போய்வேண்டும் வரங்களைப் பெற்றுக்கொள்ளும் சிறப்புடையது தில்லைச் சிற்றம்பலம் ; சிட்டர்களாகிய…
View More காலனும் நெருங்கான் – தேவாரப்பாடலும், விளக்கமும்..ஐந்து வகை நந்திகளின் விவரம்….
சிவாலயத்தில் மொத்தம் ஐந்து நந்திகள் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்பது ஆகம விதி. சுவாமி அருகில் இருப்பது கைலாச நந்தி, அடுத்து இருப்பது விஷ்ணு நந்தி. மூன்றாவது தெற்கு நோக்கி மான் மழுவுடன் இருப்பது அதிகார…
View More ஐந்து வகை நந்திகளின் விவரம்….சப்த கன்னியர் கதை தெரியுமா?!
பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி என்று அழைக்கப்படும் ஏழு தேவியரே சப்த கன்னியர் என அழைக்கப்படுவர். சப்த என்றால் ஏழு என்று பொருள். உலகை இயக்கும் ஐந்தொழில்கள் புரிந்து வரும்…
View More சப்த கன்னியர் கதை தெரியுமா?!உள்ளம் கவர் கள்வன் -தேவாரப்பாடலும் விளக்கமும்
பாடல் .. மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்திஇறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்திக்கொண்டும் வந்து எனது முன்…
View More உள்ளம் கவர் கள்வன் -தேவாரப்பாடலும் விளக்கமும்நவபாஷாணத்தின் ரகசியம்
நவபாஷாணம் என்றதும் நம் எல்லோர் நினைவுக்கும் வருவது பழனி முருகன் சிலையும், அதை உருவாக்கிய போகர்ன்ற சித்தரையும்தான். நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது…
View More நவபாஷாணத்தின் ரகசியம்எத்தீவினையும் அண்டாது – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்.. அல்ல லென்செயும் அருவினை யென்செயும்தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே. விளக்கம் எதிர்வினையும் தீர்தற்கரிய நுகர்வினையும் மேலைவல்வினையாகிய துவந்துவங்களும் எனக்கு என்ன துன்பம் செய்யவல்லன ?…
View More எத்தீவினையும் அண்டாது – தேவாரப்பாடலும், விளக்கமும்முருகனுக்கு எந்த பக்கம் வள்ளி தெய்வானை இருக்கின்றார்கள்ன்னு தெரியுமா?!
முருகனை கும்பிடும்போதெல்ல்லாம் முருகனுக்கு இட, வலது பக்கம் இருப்பது யாரென்ற பலருக்கு குழப்பம் வரும் அந்த குழப்பத்தை தீர்க்கவே இந்த பதிவு. வள்ளி முருகனுக்கு வலது பக்கமும், தெய்வானை முருகனுக்கு இடது பக்கமும் இருப்பாங்க.…
View More முருகனுக்கு எந்த பக்கம் வள்ளி தெய்வானை இருக்கின்றார்கள்ன்னு தெரியுமா?!திருநீறு உருவான கதை
மந்திரம் ஆவது நீறு… வானவர் மேலது நீறு… சுந்தரம் ஆவது நீறு… துதிக்கப் படுவது நீறு… வேதத்தில் உள்ளது நீறு…. வெந்துயர் தீர்ப்பது நீறு ….காண இனியது நீறு…. கவினைத் தருவது நீறு ….தேசம்…
View More திருநீறு உருவான கதைவழிபாட்டின் முழுபலன் கிடைக்க உதவும் காயத்ரி மந்திரம்
ஓம் பூர் புவஸ்ஸூவ: தத் சவிதுர்வரேண்யம்: பர்கோ தேவஸ்ய தீமஹி: தியோ யோ ந: ப்ரசோதயாத்|. எந்த பூஜை, விரதம், வழிபாடென்றாலும் இந்த காயத்ரி மந்திரத்தினை ஜெபிக்காமல் முழுமை பெறாது. இந்த காயத்ரி மந்திரத்தை…
View More வழிபாட்டின் முழுபலன் கிடைக்க உதவும் காயத்ரி மந்திரம்காமனை எரித்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்.. அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோகரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே விளக்கம்… அரும்புகள் நீக்கமுற ஆராய்ந்த போதுகளைக் கொண்டு வண்டுகள் நீக்கமுறத்தூவி, கரும்பாகிய வில்லை ஏந்திய…
View More காமனை எரித்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்தமிழ் மாதங்களில் செய்ய வேண்டிய தானங்கள்..
தானமென்பது நமது வசதிப்படி செய்வது. அதேநேரத்துல மற்றவரின் தேவையறிந்து செய்யும் தானத்துக்கு மதிப்பு அதிகம். அதன்படி ஒவ்வொரு தமிழ் மாதப்படி மக்களுக்க் என்ன தேவைப்படுமோ அதையே தானமாய் கொடுப்பதை நம்ம முன்னோர்கள் வழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.…
View More தமிழ் மாதங்களில் செய்ய வேண்டிய தானங்கள்..