பாடல் அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை அமரர்கள்தம் பெருமானை அரனை மூவாமருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந் திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு…
View More தேவர்களின் தலைவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்Category: ஆன்மீகம்
கடவுளை அடைய தேவையானது எது?! நாயன்மார்கள் கதை
நாயன்மார்கள் வரிசையில் முதன்முதலாய் நாம பார்க்கப்போறது “அதிபத்த நாயனார்”. இவர் மெத்த படித்தவரில்லை. கோவில் கோவிலாய் சுற்றியலைந்தவரில்லை. சதா சர்வக்காலமும் பூஜை, புனஸ்காரம்ன்னு செய்தவரில்லை. இவ்வளவு ஏன்?! நம்மால் உயர்ந்த குலம்ன்னு சொல்லப்பட்டும் எந்த…
View More கடவுளை அடைய தேவையானது எது?! நாயன்மார்கள் கதைநாயன்மார்கள் வரிசையில் சேர்ந்திருக்க வேண்டிய பெண்ணொருத்தி
சோழ நாட்டுப் பூம்புகார் நகரில் வணிகர் குடியில் தோன்றியவர் இயற்பகை நாயனார். வளமெல்லாம் நிறையப் பெற்ற இவர் சிவபெருமான்மீது மாளாத பற்று கொண்டவர். சிவனடியார்கள் வேண்டியதை மட்டுமன்றி மனதில் நினைத்ததையும் அவர்கள் மனம் மகிழும்…
View More நாயன்மார்கள் வரிசையில் சேர்ந்திருக்க வேண்டிய பெண்ணொருத்திபுலியூரான் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் கருமானின் உரியதளே உடையா வீக்கிக் கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்திவருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கிஅருமான வாண்முகத்தா ளமர்ந்து காண அமரர்கணம் முடிவணங்க ஆடு…
View More புலியூரான் – தேவாரப்பாடலும், விளக்கமும்அருள்புரிபவன் -தேவாரப்பாடலும், விளக்கமும்..
பாடல் கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக் காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானைஅற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றேமற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை வானவர்க ளெப்பொழுதும் வணங்கி…
View More அருள்புரிபவன் -தேவாரப்பாடலும், விளக்கமும்..தினமும் வளரும் காணிப்பாக்கம் வரசித்தி வினாயகர்
நமது அண்டை மாநிலமான ஆந்திராவின், சித்தூர் மாவட்டத்திலிருக்கும் காணிப்பாக்கம் என்ற ஊரில் ஸ்ரீவரசித்தி விநாயகர் என்ற பெயர் கொண்டு சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். விநாயகர் என்றாலே சிறிய கண்கள், பெரிய காது, தொந்தி, தந்தம்…
View More தினமும் வளரும் காணிப்பாக்கம் வரசித்தி வினாயகர்இறைவனுக்கு தேங்காய் உடைப்பது ஏன்?!
தென்னை பூ பூத்த நாளிலிருந்து தேங்காயாக விளைந்து அது உதிரும் நாள்வரை அனைத்து பருவநிலைகளையும் உள்ளடக்கியது .மேலும் நிலம் , நீர் , ஒளி , காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதத் தன்மைகளை தன்னுள்ளே…
View More இறைவனுக்கு தேங்காய் உடைப்பது ஏன்?!27 நட்சத்திரக்காரர்களுக்கான காயத்ரி மந்திரம்
Processed with VSCOcam முன்வினை பயனாலும், தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறினாலும் பலவகையில் அல்லல்படும் மானிடர்கள் தங்களது பிரச்சனைகளை தீர பல வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் அவரவர் பிறந்த நட்சத்திரத்துண்டான காயத்ரி மந்திரத்தினை…
View More 27 நட்சத்திரக்காரர்களுக்கான காயத்ரி மந்திரம்வேதத்தின் பொருளானவன் – தேவாரப்பாடலும் விளக்கமும்
பாடல் அரியானை அந்தணர்தம் சிந்தை யானை அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து…
View More வேதத்தின் பொருளானவன் – தேவாரப்பாடலும் விளக்கமும்யார் இந்த நாயன்மார்கள்?! – நாயன்மார்களின் கதை
நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத்தொகையில் அறுபத்தி இரண்டு நாயன்மார்களைப்பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன்…
View More யார் இந்த நாயன்மார்கள்?! – நாயன்மார்களின் கதைகோவில்கள் மலைமீது அமைந்திருக்க காரணமென்ன?!
மலைமீது இருக்கும் இறைவனை வணங்க ஏறும்போதும் இறங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது. தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில்…
View More கோவில்கள் மலைமீது அமைந்திருக்க காரணமென்ன?!தெய்வத்திருவடி- தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்.. மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்சதுரன் சிற்றம் பலவன் திருமலைஅதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திறமிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே விளக்கம்.. இனிய மொழிபேசும் பார்வதி அம்மையை இடப்பாகத்தே வைத்தவன் ; இளைப்பின்றி உலகெலாம் படைத்துக்…
View More தெய்வத்திருவடி- தேவாரப்பாடலும், விளக்கமும்