மகாவிஷ்ணுவின் வலதுக்கையில் இருக்கும் ஆயுதமான ஸ்ரீசக்கரமே சக்கரத்தாழ்வார் என போற்றப்படுகிறது. பகைவர்களை அழிப்பதில் விஷ்ணு பகவானுக்கு உதவுவதால், இறைவனுக்கு ஒப்பாக ஸ்ரீசக்கரம் போற்றப்படுகிறது.. சக்ரத்தாழ்வார் அருளைப்பெற சொல்லவேண்டிய காயத்திரி மந்திரம்.. ஓம் சுதர்ஸனாய வித்மஹேஜ்வாலாசகராய…
View More வெற்றியை கொடுக்கும் சக்ரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்..Category: ஆன்மீகம்
இனி அத்திவரதர் எழுந்தருளப்போகும் இடத்தை பார்க்கனுமா?!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் ஆதி வரதராஜ பெருமாளான அத்திவரதர் சில காரணங்களுக்காக சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், வெள்ளிப்பெட்டியில் வைத்து அனந்த சரஸ் புஷ்கரணி நீருக்கடியில் வைக்கப்பட்டார். இவரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை…
View More இனி அத்திவரதர் எழுந்தருளப்போகும் இடத்தை பார்க்கனுமா?!பைரவருக்கு தேங்காய், பூசணிக்காயில் விளக்கேற்றலாமா?!
சில நேரங்களில் பைரவர் சந்நிதிமுன் தேங்காய், பாவற்காய், எலுமிச்சை, பூசணிக்காய்ன்னு விதம்விதமா விளக்கேத்தி வச்சிருப்பாங்க. ஏன் இப்படி விளக்கேத்துறீங்கன்னு கேட்டா, தேங்காய், பூசணிக்காய்லாம் ரொம்ப நேரத்துக்கு எரியும். அப்படி ரொம்ப நேரத்துக்கு எரிஞ்சு நம்ம…
View More பைரவருக்கு தேங்காய், பூசணிக்காயில் விளக்கேற்றலாமா?!அருகம்புல்லின் மகிமை!
அருகம்புல்லின் மகத்துவம் நமக்குலாம் சொல்லித்தான் தெரியனும்ன்னு இல்ல. ஆனாலும், அருகம்புல்லின் மகிமையை எடுத்துச்சொல்லும் செவிவழி கதை ஒன்னு இருக்கு. அதை இன்னிக்கு பார்க்கலாம். ”சுலபன்”ன்ற ராஜா “ஜம்பா”ன்ற நாட்டை மனசாட்சிக்கும், தெய்வத்துக்கும்…
View More அருகம்புல்லின் மகிமை!பிள்ளையார் சுழி போடுவதன் காரணம்!
“திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் யானை முகத்தானை காதலால் கூப்புவர்தம் கை” வாக்கு வளம், செல்வம் , தொழிலில் மேன்மை, பெருமை, உருவப்பொலிவு இவையாவும்…
View More பிள்ளையார் சுழி போடுவதன் காரணம்!அன்னதோஷம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பல வித தோஷங்களில் அன்னதோஷமும் ஒரு வகையான கடுமையான தோஷமாகும். எது செய்தால் இந்த தோஷம் ஏற்படும் என்பதை விரிவாக காணலாம். சிறு குழந்தைகளை எதிரில் பார்க்க வைத்து விட்டு தான் மட்டும் சாப்பிட்டு…
View More அன்னதோஷம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?நெற்றியில் மஞ்சள், குங்குமம் வைத்து கொள்வதால் என்ன நன்மை?
நெற்றியில் குங்குமம் வைத்தால் தீய சக்திகள் விலகும். அதுவும் புருவத்தின் நடுவில் குங்குமம் வைத்தால் எவ்வித தீய மற்றும் வசியம் செய்தாலும் எதுவும் நடைபெறாது. குங்குமத்தை மஞ்சள், சுண்ணாம்பு, படிகாரம் போன்றவற்றால் செய்வதனால் கிருமி…
View More நெற்றியில் மஞ்சள், குங்குமம் வைத்து கொள்வதால் என்ன நன்மை?அன்னதானம் எங்கு செய்யலாம்?
தோஷங்கள், சாபங்கள் நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம்: முன் ஜென்மத்தில், இந்த பிறவியில் தெரிந்தோ தெரியாமலோ பிறர்க்கு பாவங்கள் செய்து விடுவதால் வாழ்க்கையில் பல சோதனைகளை சந்திக்கின்றோம். மனித பிறவி மட்டும் இல்லாமல்…
View More அன்னதானம் எங்கு செய்யலாம்?திருப்பம் தரும் திருப்பதி பெருமாள் மூல மந்திரம்..
திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் வருமென்பது நம்பிக்கை. திருப்பதிக்கு சென்றுவருவதென்பது எல்லோராலும் முடியாது. அதனால், வீட்டிலிருந்தபடியே திருமலை பெருமாள் திருவருளை பெற பலவித வழிகள் இருக்கு., அதில் கீழ்க்காணும் இந்த மந்திரமும் ஒன்று. காலை,…
View More திருப்பம் தரும் திருப்பதி பெருமாள் மூல மந்திரம்..தீராத பிணி தீர்க்கும் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம் – ஆலயம் அறிவோம்.
கருமாரியம்மன் என்ற சொல்லுக்கு கருமையான மழை மேகத்தை போன்று அருளை வாரி வழங்கும் அம்மன் என்று பொருள். மாரி’என்றால் மழை என்று அர்த்தமாகும். ‘ கருமாரி என்ற பெயரில் இருக்கும் க – கலைமகள்;ரு…
View More தீராத பிணி தீர்க்கும் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம் – ஆலயம் அறிவோம்.ஆடி வெள்ளியில் அன்னையை வழிபட 108 மீனாட்சி அம்மன் போற்றி…
உலகுக்கே சக்தியளிப்பவள் அன்னை பராசக்தியாகும். அவளது அவதாரங்களில் ஒன்றுதான் மீனாட்சி அம்மன். இவள் மதுரையில் வசிப்போருக்கு மட்டுமல்லாமல் உலகையே கட்டி காத்தருளுபவள். கருணைக்கடலாம் மீனாட்சி அம்மனின் 108 போற்றியை சொல்லி ஆடி வெள்ளியில் அம்மனை…
View More ஆடி வெள்ளியில் அன்னையை வழிபட 108 மீனாட்சி அம்மன் போற்றி…மனசுக்கு பிடிச்ச வேலை கிடைக்கனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க…
மகாலட்சுமியின் அனுக்கிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் லட்சுமி ஹ்ருதயம் என்ற இந்த மந்திரத்தை லட்சுமிதேவியின் படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து, தினமும் காலையில் 10 முறையும், வெள்ளிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி, லட்சுமி பூஜை…
View More மனசுக்கு பிடிச்ச வேலை கிடைக்கனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க…