விநாயகர் சதுர்த்தி வழிபாடும் பலன்களும்!

விநாயகருக்கு விநாயகர் அவதரித்த நாளான விநாயகர் சதுர்த்தி அன்று பலரும் ‘நோன்பு’ கடைபிடிப்பது வழக்கம். பொதுவாக இந்த நாளில் கோயிலுக்குகூட செல்லத் தேவையில்லை வீட்டிலேயே களிமண்ணாலோ அல்லது மஞ்சள் பொடியில் நீர் குழைத்து சிலை…

View More விநாயகர் சதுர்த்தி வழிபாடும் பலன்களும்!

விநாயகர் சதுர்த்தி அன்று முழு பலனையும் பெற செய்ய வேண்டியவை!

விநாயகர் சதுர்த்தி அன்று கடைகளில் விற்கும் பிள்ளையாரை வாங்கி  வழிபடுதலைவிட, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜை செய்தால் கூடுதல் பலன்கள் கிட்டும். பிள்ளையாரில் வெண்கலப் பிள்ளையார், வெள்ளிப் பிள்ளையார், வெள்ளைப் பிள்ளையார், வேப்பமரப்…

View More விநாயகர் சதுர்த்தி அன்று முழு பலனையும் பெற செய்ய வேண்டியவை!

விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜை செய்யும் முறை!

விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து, வீட்டைத் தூய்மை செய்ய வேண்டும். பின்னர் வாழை இலையில் அரிசியைப் பரப்பி வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். களிமண்ணால் விநாயகர்…

View More விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜை செய்யும் முறை!

விநாயகர் சதுர்த்தியை முதன் முதலில் விழாவாக கொண்டாடிய மகாராஷ்டிரா!!

விநாயகர் சதுர்த்தி என்றாலே நம் நினைவிற்கு வருவது, கொழுக்கட்டையும், சுண்டலும், ஒவ்வொரு வீதியிலும் பெரிய பெரிய விநாயகர் சிலைகளும், ரேடியோப் பெட்டிகளில் விநாயகர் பாடலும்தான். 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும்…

View More விநாயகர் சதுர்த்தியை முதன் முதலில் விழாவாக கொண்டாடிய மகாராஷ்டிரா!!

கணப்பொருத்தம் கைகூட விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு!!

எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன் மூல முதற்கடவுள் என்று போற்றப்படும், விநாயகரை வழிபடுவதுதான் மரபு. விநாயகர் சிலையினை மஞ்சளிலே பிடித்தாலும், சாணத்தில் பிடித்தாலும், எழுந்தருளி அருள்பாலிக்கும் தன்மை கொண்டவர் விநாயகர். விநாயகப் பெருமானை…

View More கணப்பொருத்தம் கைகூட விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு!!

4 வது அவதாரத்திலிருந்தே விநாயகர் சதுர்த்தி!!

விநாயகர் நடுத்தர மக்களுக்கான கடவுள், அவருக்கு மிகப் பெரிய அளவில் கோயில்கள் தேவை இல்லை, சிறப்பாக வேலை செய்யப்பட்ட கட்டிடங்கள் கூடத் தேவையில்லை. அரசமரத்தடியோ, குளக்கரையோ அல்லது தெருமுனை முச்சந்தியோ என அவர் அமர்ந்திருக்கும்…

View More 4 வது அவதாரத்திலிருந்தே விநாயகர் சதுர்த்தி!!

கனவில் வந்த கணேசர்- பெயரே வித்யாசமா இருக்கா

இந்தியாவெங்கும் வித்தியாச வித்தியாசமான விநாயகர்கள் உள்ளன. பாண்டிச்சேரி மணக்குள விநாயகர். சித்தூர் அருகே கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட காணிப்பாக்கம் விநாயகர், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் மலையில் இருந்து குடைந்து எடுக்கப்பட்ட சிற்பமான கற்பக விநாயகர்…

View More கனவில் வந்த கணேசர்- பெயரே வித்யாசமா இருக்கா

விநாயகர் சிலைகளில் இத்தனை ரகங்களா?!

விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்போது பொதுவாக விநாயகர் சிலையினைத் தேர்ந்தெடுப்பதிலே ஒரு ஒரு போட்டி நிலவுகிறது, அதன் பின்னர் விநாயகரை அலங்காரம் செய்வதில் வித்தியாசமான முறையில் ஒவ்வொரு இடங்களில் அலங்கரிக்கப்படுகிறது. குஜராத் மாநிலம் ஜாம் நகரில்…

View More விநாயகர் சிலைகளில் இத்தனை ரகங்களா?!

விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் முறைகள்!!

விநாயகர் சதுர்த்தி விழா தமிழகமெங்கும் காலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியானது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அமாவாசையை அடுத்து வருகிற சதுர்த்தி அன்று  கோலாகலமாக உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. பிள்ளையார் சிலைகளை அவருக்கு…

View More விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் முறைகள்!!

விநாயகர் சதுர்த்தியினை நாட்டின் விழாவாகக் கொண்டாடிய சத்ரபதி சிவாஜி!!

உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமானது தீபாவளி ஆகும். அதற்கு அடுத்தபடியாக அதிகப்படியான மக்களால் கொண்டாடப்படுவது, முழு முதற் கடவுளான விநாயகரின் பிறந்தநாளைத் தான். அனைத்துக் கடவுளின் மேம்பட்டவரான முழுமுதற்கடவுள்…

View More விநாயகர் சதுர்த்தியினை நாட்டின் விழாவாகக் கொண்டாடிய சத்ரபதி சிவாஜி!!

விநாயகர் வழிபடும் முறை உருவான கதை!!

அருகம்புல் மாலை அனலாசுரன் என்ற அசுரன் மக்களை அனலாய் மாற்றி எரித்து வந்தான். இதனால் மக்கள் விநாயகரை வழிபட அவனை அழிக்க நினைத்த விநாயகர் கோபத்தில் அவனை விழுங்க, வயிற்றுக்குள் சென்ற அசுரன் அனலைக்…

View More விநாயகர் வழிபடும் முறை உருவான கதை!!

விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்!

உலகை ஆளும் பரமசிவனின் புதல்வரும், பார்வதியின் சக்தியால் உருவானவரும், தம்பிக்கு தாய், தந்தையே உலகம் என்று கற்பித்தவரும் தான் முழு முதற் கடவுள் விநாயகர். பிள்ளையாரை கணபதி என்றும், விநாயகன் என்றும், என்றும், விக்னேஸ்வரன்…

View More விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்!