சுண்டு விரல் அளவு அம்மன், குசஸ்தலை ஆற்றில் தோன்றியவள், அடியாரின் வீட்டையே ஆலயமாக்கிக் கொண்ட அன்னை, என பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குபவள். வேலுர் மாவட்டம் நெமிலியில் பாலா அம்பிகை அருள்புரிகிறாள். இவள் குழந்தை…
View More கலைத்துறையில் பிரகாசிக்க வைக்கும் பாலா அம்பிகை – நவராத்திரி திருவிழாCategory: ஆன்மீகம்

நவராத்திரியில் வணங்க வேண்டிய முக்கிய கோவில் – மதுரை மீனாட்சி அம்மன்
நவராத்திரி வழிபாடு அம்பிகைக்கான வழிபாடு.அனைத்து கோவில்களிலும் நவராத்திரி விழா செழிப்புற நடந்தாலும், சில கோவில்களில் மிக பிரமாண்டமாக இருக்கும். அப்படி ஒரு கோவில்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இக்கோவிலை தெரியாதோர் யாரும் இருக்க…
View More நவராத்திரியில் வணங்க வேண்டிய முக்கிய கோவில் – மதுரை மீனாட்சி அம்மன்நவராத்திரி மிக சிறப்பாக கொண்டாடப்படும் தமிழ்நாட்டின் ஒரே ஊர்
எல்லா ஊர்களிலும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இருப்பினும் மிக சிறப்பாக தமிழ்நாட்டில் ஒரு ஊரில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. பத்து நாட்களுக்கு ஏரியாவே களைகட்டி இருக்கும் அத்தகைய ஒரு ஊர்தான் திருச்செந்தூரில் இருந்து 15கிமீ…
View More நவராத்திரி மிக சிறப்பாக கொண்டாடப்படும் தமிழ்நாட்டின் ஒரே ஊர்களை கட்ட வரும் நவராத்திரி திருவிழா
நவராத்திரி பண்டிகைக்கென்று ஒரு சிறப்பு உண்டு. தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பான அம்மன் வழிபாடுகளை பெண்கள் செய்வதுதான் இதற்கு காரணம். நவராத்திரிக்கென்று நியம நிஷ்டைகளுடன் அம்பிகையை நினைத்து வழிபட்டால் வாழ்வில் காணாத வளம் யாவும்…
View More களை கட்ட வரும் நவராத்திரி திருவிழாஇரவில் மட்டும் வராஹி அகிலாண்டேஸ்வரி
வராஹி வழிபாடே கலியுகத்தில் அனைத்து பிரச்சினைகளிலும் இருந்து தீர்வு தரும் வழிபாடு. தமிழ்நாட்டில் பழமையான வராஹி கோவில்கள் குறைவு. உத்திரகோசமங்கை ஆதி வராஹி, தஞ்சாவூர் கோவில் வராஹி, பளூர் சொர்ணவராஹி என குறிப்பிட்ட கோவில்களே…
View More இரவில் மட்டும் வராஹி அகிலாண்டேஸ்வரிநவராத்திரி ஸ்பெஷல்-ஒன்பது நாளும் விரதம் இருந்தால் கன்னிப்பெண்கள் அடையும் பலன்கள்
அம்பிகையை போற்றும் நவராத்திரி விழா வரும் ஞாயிற்றுக்கிழமை29.09.2019 காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. ஒன்பது நாளும் அம்பிகையை நினைத்து நவராத்திரி கொழுவைத்து சுண்டல், பொங்கல், அன்னங்கள் தினமும் நிவேதனம் செய்து வழிபடும்போது கன்னிப்பெண்களுக்கு திருமணம் கை கூடி,…
View More நவராத்திரி ஸ்பெஷல்-ஒன்பது நாளும் விரதம் இருந்தால் கன்னிப்பெண்கள் அடையும் பலன்கள்ஆறு சக்தியை கொண்டு அன்னை அருள்பாலிக்கும் ஸ்தலங்கள்- நவராத்திரி ஸ்பெஷல்
அம்பிகை இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி,ஆதிசக்தி, பராசக்தி,குடிலா சக்தி என ஆறு அம்சங்களையும் ஒருங்கே கொண்டு அம்பிகை அருள்தரும் ஸ்தலங்கள் ஒன்பது. அவை காஞ்சி காமாட்சிஅம்மன், ஸ்ரீசைலம் பிரமராம்பாள் தேவி, கோல்ஹாப்பூர் மஹாலட்சுமி, உஜ்ஜயினி…
View More ஆறு சக்தியை கொண்டு அன்னை அருள்பாலிக்கும் ஸ்தலங்கள்- நவராத்திரி ஸ்பெஷல்நமக்குள் இருக்கும் தீயசக்தியை அழிக்கும் நவராத்திரி பூஜை
நவராத்திரி பூஜை என்பது விசேஷமானது ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் வருகிறது நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் வழிபட்டு பத்தாவது நாள் விஜயதசமியாக அம்பிகை அசுரனை அழிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. ஒன்பது…
View More நமக்குள் இருக்கும் தீயசக்தியை அழிக்கும் நவராத்திரி பூஜைதேவியின் முழு அருளையும் பெற்றுத்தரும் நவராத்திரி ஸ்லோகம்-
நவராத்திரி அன்று சக்தியை வணங்கினால் எல்லா வரங்களும் கிட்டும் லட்சுமி கடாட்சம் கிட்டும் என நம்பிக்கை. 9 நாட்களும் நம்பிக்கையோடு வணங்கினால் வாழ்வில் வெற்றி நிச்சயம். அம்பிகையை வணங்கும்போது தினமும் ஒரு ஸ்லோகம் சொல்லி…
View More தேவியின் முழு அருளையும் பெற்றுத்தரும் நவராத்திரி ஸ்லோகம்-நவராத்திரி ஸ்பெஷல்- கண்ணகி கோவில்-கேரளா
இக்கோவிலுக்கு நாம் நவராத்திரிக்கு சென்று உரிய முறையில் வழிபாடு செய்யப்படாவிட்டாலும் நவராத்திரி நாயகியான அம்மனின் உக்கிர அம்சமான கண்ணகியை பற்றி நாம் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு. தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்திலுள்ள கூடலூர் வனப்பகுதியில்…
View More நவராத்திரி ஸ்பெஷல்- கண்ணகி கோவில்-கேரளாநவராத்திரி நாளுக்கு இந்த மாதிரி சிறப்பெல்லாம் உண்டா
மஹாளயபட்ச அமாவாசை நாள் முடிந்து வரும் அடுத்த நாளில் நவராத்திரி விரதம் தொடங்குகிறது. நவராத்திரிக்கு உரிய பொதுவான சிறப்பு அம்பிகை வழிபாடு என்றாலும் வேறு சில சிறப்புகளும் இந்த நவராத்திரி நாளுக்கு உண்டு. நவராத்திரிக்கு…
View More நவராத்திரி நாளுக்கு இந்த மாதிரி சிறப்பெல்லாம் உண்டாநவராத்திரி திருவிழா – வளங்களை வாரித்தரும் ஸ்ரீ சக்ர வழிபாடு
அம்பிகைக்கு உரியது ஸ்ரீசக்ரம் . ஸ்ரீசக்ரம் உள்ள கோவில்கள் ஏராளமாக இந்தியாவில் இருக்கிறது. அம்பிகை வழிபாடுதான் ஸ்ரீ சக்ர வழிபாடு. ஸ்ரீ சக்ரத்தை பூஜையறையில் வைத்து மிக சுத்தமாக இருந்து பயபக்தியோடு அதற்கு தினமும்…
View More நவராத்திரி திருவிழா – வளங்களை வாரித்தரும் ஸ்ரீ சக்ர வழிபாடு