Detox என்ற வார்த்தை சமீப காலமாக பிரபலமடைந்து வருகிறது. அதற்கு காரணம் கொரோனா நோய் தொற்று மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம் தான். அதற்குப் பிறகு மக்கள் தங்களது உடல்நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள…
View More Full Body Detox எவ்வளவு முக்கியமானது? எப்படி செய்வது? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை செய்யவேண்டும்?Category: சிறப்பு கட்டுரைகள்
கோவில்களில் துலாபாரம் கொடுக்கும் சடங்கின் வரலாறும் சிறப்புகளும்…
மக்கள் கோவில்களில் கொடுக்கும் நேர்த்திக்கடன்களில் ஒன்று தான் துலாபாரம். துலாபாரம் என்பது புராண காலத்திலும், தொன்றுதொட்ட பழமையான காலத்திலிருந்த்தும் செய்யப்பட்டு வரும் பிரபலமான சடங்காகும். துலாபாரம் என்பது நம் எடைக்கு எடை பொருள் அல்லது…
View More கோவில்களில் துலாபாரம் கொடுக்கும் சடங்கின் வரலாறும் சிறப்புகளும்…நலம் தரும் சக்தி வாய்ந்த நரசிம்மர் வழிபாட்டு முறைகளும் பலன்களும்…
மஹாவிஷ்ணு அநீதியை அழிக்க தர்மத்தை நிலைநாட்ட பல அவதாரங்களை எடுத்தார். அவற்றில் மிகவும் சக்திவாய்ந்தது நரசிம்மர் அவதாரம் தான். இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான். அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் உண்மையான பக்தியோடும் அழைத்ததால்,…
View More நலம் தரும் சக்தி வாய்ந்த நரசிம்மர் வழிபாட்டு முறைகளும் பலன்களும்…ஆடிக் கிருத்திகை விரதம், வழிபாட்டு முறைகள் மற்றும் சிறப்புகள்…
ஆடி மாத பண்டிகைகளில் மிகவும் விஷேசமானது ஆடி கிருத்திகை நாளாகும். இந்த நாள் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும். ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் அன்று இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஜூலை…
View More ஆடிக் கிருத்திகை விரதம், வழிபாட்டு முறைகள் மற்றும் சிறப்புகள்…கடக்நாத் கருங்கோழி இறைச்சியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா…?
நாட்டுக்கோழி இனங்களில் கடக்நாத் என்ற கருங்கோழி மிகவும் சிறப்பு வாய்ந்தது மற்றும் மருத்துவ குணங்கள் கொண்டது. இந்த வகை கோழிகள் இந்தியாவின் மத்திய பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டது. இந்த வகை கோழிகள் தலை முதல்…
View More கடக்நாத் கருங்கோழி இறைச்சியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா…?ஆடி அமாவாசை பித்ரு வழிபாட்டின் முக்கியத்துவமும் நன்மைகளும்…
ஆடி மாத பண்டிகைகளில் மிக முக்கியமானது ஆடி அமாவாசை. பொதுவாக அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அதுவும் தமிழ் மாதங்களில் வரும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை மிகவும் முக்கியமானவை…
View More ஆடி அமாவாசை பித்ரு வழிபாட்டின் முக்கியத்துவமும் நன்மைகளும்…ஆடித்தபசு விழா தோன்றியதன் வரலாறு இதுதான்…
ஆடிமாத பண்டிகைகளில் மிக முக்கியமான ஒன்று ஆடித்தபசு விழா ஆகும். கோமதி அம்மனுக்கு இறைவன் சங்கரநாராயணாக காட்சி கொடுத்த நாளே ஆடித்தபசு ஆகும். இறைவன் சங்கரநாராயணாக காட்சி கொடுத்த திருத்தலம் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்…
View More ஆடித்தபசு விழா தோன்றியதன் வரலாறு இதுதான்…ஆடிப்பூரம் வழிபாட்டின் மகிமைகள்… யார் முக்கியமாக வழிபட வேண்டும் தெரியுமா…?
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் தான். இந்த மாதத்தில் வரும் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி போன்ற நாட்களில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் சகல சௌபாக்யமும் கிட்டும் என்பது நம்பிக்கை. இது…
View More ஆடிப்பூரம் வழிபாட்டின் மகிமைகள்… யார் முக்கியமாக வழிபட வேண்டும் தெரியுமா…?ஆடிப்பெருக்கு விழாவின் சிறப்புகள் என்னவென்று தெரிந்து கொள்வோமா…
ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புத்தம் புதிய நீர் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர்.…
View More ஆடிப்பெருக்கு விழாவின் சிறப்புகள் என்னவென்று தெரிந்து கொள்வோமா…PM ஜீவன் ஜோதி பீமா யோஜனா: இந்த திட்டத்தில் ஆண்டு பிரிமீயமாக ரூ. 436 செலுத்தினால் ரூ. 2 லட்சம் ஆயுள் காப்பீட்டின் பலனைப் பெறலாம்…
நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் வசதியை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மூலம், குறிப்பாக ஏழை மக்களுக்கு நிதி உதவி வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்று…
View More PM ஜீவன் ஜோதி பீமா யோஜனா: இந்த திட்டத்தில் ஆண்டு பிரிமீயமாக ரூ. 436 செலுத்தினால் ரூ. 2 லட்சம் ஆயுள் காப்பீட்டின் பலனைப் பெறலாம்…மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, கருப்பு கவுனி போன்ற சிறுதானிய அரிசி வகைகளின் மகத்துவம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா…?
சிறுதானியம் என்பது வரகு, சாமை, சோளம் போன்ற உருவில் சிறியதாக இருக்கும் தானிய வகைகளை குறிக்கும். இந்த சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தது. மேலும் இதைப் பற்றி சங்க இலக்கியங்களும் கூறுகிறது.…
View More மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, கருப்பு கவுனி போன்ற சிறுதானிய அரிசி வகைகளின் மகத்துவம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா…?சந்திராயன்- 3 திட்டம் ஏவப்பட்டு ஓராண்டு நிறைவு… சந்திரனின் தென் துருவத்தில் ரோவரை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது…
இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோ தனது சந்திரயான்-3 விண்கலத்தை ஜூலை 14, 2023 அன்று ஏவப்பட்டு ஒரு வருடம் நிறைவடைகிறது. இந்த பணி வரலாற்றை உருவாக்கியது மற்றும் வெற்றிபெற முடிந்த இஸ்ரோவின் மிக முக்கியமான…
View More சந்திராயன்- 3 திட்டம் ஏவப்பட்டு ஓராண்டு நிறைவு… சந்திரனின் தென் துருவத்தில் ரோவரை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது…