AI தொழில்நுட்பம் குறித்த வேலை வாய்ப்புகள் இந்தியா உள்பட உலக நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்த படிப்புகளை படிக்க மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு கல்லூரி உள்பட பல…
View More இன்னும் 2 வருடங்களில் இந்தியாவில் மட்டும் 1 லட்சம் AI வேலைவாய்ப்புகள்.. ஆச்சரிய தகவல்..!Category: செய்திகள்
சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களுக்கும் புல்லட் ரயில்.. 2026ல் வருமா?
இந்தியாவில் புல்லட் ரயில் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும், இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படும் நிலையில், தென்னிந்திய நகரங்களுக்கும் புல்லட் ரயில் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர முதல்வராக…
View More சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களுக்கும் புல்லட் ரயில்.. 2026ல் வருமா?தமிழகத்தில் முதல் முறையாக மின்சாரம் தயாரிக்க புதிய முறையை கையாண்ட கோவை மாநகராட்சி… என்னென்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!
மின்சாரம் மிகவும் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது. மின்சாரம் இல்லாமல் எதுவுமே இங்கு இயங்காது. மின்சாரத்தை உற்பத்தி செய்ய பல வழிகள் இருக்கிறது. மின்சாரத்தை முடிந்த வரை சேமிக்க வேண்டும் தேவை இல்லாமல் வீணாக்க கூடாது…
View More தமிழகத்தில் முதல் முறையாக மின்சாரம் தயாரிக்க புதிய முறையை கையாண்ட கோவை மாநகராட்சி… என்னென்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா? வேலைநாளா? தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
தீபாவளி விழாவின் மறுநாளான நவம்பர் 1ஆம் தேதி, தமிழக அரசு அதிகாரபூர்வமாக அரசு விடுமுறை அளிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது. இதனால், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் ஆகியோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின்…
View More தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா? வேலைநாளா? தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!30% புராசஸிங் கட்டணம்.. 36% வரை வட்டி.. கடன் கொடுத்து உயிரை எடுக்கும் செயலிகள்..!
ஒரு காலத்தில், இந்தியர்கள் கடன் வாங்குவதில் அஞ்சுவார்கள். “கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற ராமாயண பாடலும் அனைவருக்கும் மனப்பாடமாக இருந்தது. ஆனால் தற்போது, கடன் வாங்கும் வழிமுறைகள்…
View More 30% புராசஸிங் கட்டணம்.. 36% வரை வட்டி.. கடன் கொடுத்து உயிரை எடுக்கும் செயலிகள்..!80% சாப்ட்வேர் எஞ்சினியர் வேலை காலி.. AI செய்யும் மாயாஜாலம்..!
AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக உலகம் முழுவதும் 80% சாப்ட்வேர் எஞ்சினியர்கள் வேலை காலியாக வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே AI தொழில்நுட்பம் மிக…
View More 80% சாப்ட்வேர் எஞ்சினியர் வேலை காலி.. AI செய்யும் மாயாஜாலம்..!10,000 ரூபாய்க்குள் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன்.. ரெட்மி அறிமுகம் செய்யும் புதிய மாடல்..!
சமீபகாலமாக 5ஜி வசதி உள்ள ஸ்மார்ட்போன்கள் அதிகம் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், ரெட்மி நிறுவனம் 10,000 ரூபாய்க்குள் 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருப்பது, பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
View More 10,000 ரூபாய்க்குள் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன்.. ரெட்மி அறிமுகம் செய்யும் புதிய மாடல்..!ஆளுநரா? ஆரியநரா?.. தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்..
இன்று DD தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி தின விழா கொண்டாடப்பட்டது. தமிழ் தொலைக்காட்சியில் இந்தி தின விழா எதற்கு என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் நிகழ்ச்சியை…
View More ஆளுநரா? ஆரியநரா?.. தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்..நாட்டிலேயே முதன் முறையாக பெங்களுரில் பறக்கும் டாக்ஸி திட்டம்.. கட்டணம் எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனங்களின் பெருக்கத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்வதற்கு மணிக்கணக்கில் கால தாமதம் ஆகிறது. சென்னை, டெல்லி, மும்பை, கல்கத்தா, பெங்களுரு, ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின்…
View More நாட்டிலேயே முதன் முறையாக பெங்களுரில் பறக்கும் டாக்ஸி திட்டம்.. கட்டணம் எவ்ளோ தெரியுமா?இனிமேல் இந்த மாதிரி செய்யாதீங்க..! பயிலரங்க மேடையில் தொண்டர்களுக்கு அட்வைஸ் செய்த புஸ்ஸி ஆனந்த்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் விக்கிரவாண்டியில் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் மாநாட்டுக் குழுவினை அண்மையில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நியமித்தார். இதில் தொகுதி வாரியாகவும்,…
View More இனிமேல் இந்த மாதிரி செய்யாதீங்க..! பயிலரங்க மேடையில் தொண்டர்களுக்கு அட்வைஸ் செய்த புஸ்ஸி ஆனந்த்