சென்னை: கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டுமென்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தமிழக அரசின் தலைமைச் செயலளார் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை…
View More கல்வராயன் மலை விவகாரத்தில் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம்.. ஐகோர்ட் வார்னிங்Category: செய்திகள்
திருப்பதி திருமலை லட்டில் மாட்டின் கொழுப்பு, மீன் எண்ணெய்.. புதிய ஆய்வில் தெரிய வந்த உண்மை
திருப்பதி: திருப்பதி திருமலை வெங்கடேஸ்வரா திருக்கோயிலில் வழங்கப்படும் உலகப்புகழ் பெற்ற லட்டில், முன்னாள் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விமர்சித்திருந்தார். இதனையடுத்து லட்டு ஆய்வுக்கு…
View More திருப்பதி திருமலை லட்டில் மாட்டின் கொழுப்பு, மீன் எண்ணெய்.. புதிய ஆய்வில் தெரிய வந்த உண்மைசென்னை திருவேற்காட்டில் பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.. அண்டாக்களை சாலையில் போட்டு ஆவேசம்
சென்னை: சென்னை திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த பிரபலமான அப்பு பிரியாணி கடைக்கு அதிகாரிகள் இன்று காலை சீல் வைத்தனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுகாதாரமின்றி சமைத்த பிரியாணி கடைக்கு சீல்…
View More சென்னை திருவேற்காட்டில் பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.. அண்டாக்களை சாலையில் போட்டு ஆவேசம்சென்னை கிண்டியில் 160 கோடி நிலம்.. ரேஸ் கிளப் நிர்வாகம் அவசர வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: சென்னை கிண்டியில் ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்திற்கு வழங்கப்பட்ட குத்தகை உரிமத்தை தமிழக அரசு அண்மையில் ரத்து செய்தது. இதனை எதிர்த்து கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் சென்னை…
View More சென்னை கிண்டியில் 160 கோடி நிலம்.. ரேஸ் கிளப் நிர்வாகம் அவசர வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. தமிழக அரசு வெளியிட போகும் மிகப்பெரிய குட்நியூஸ்
சென்னை: தமிழகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு நடந்து முடிந்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அண்மையில் 480 பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில்…
View More குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. தமிழக அரசு வெளியிட போகும் மிகப்பெரிய குட்நியூஸ்உதயநிதி நிச்சயம் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார்..திட்டவட்டமாகச் சொன்ன அமைச்சர் தா.மோ. அன்பரசன்
தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இன்னும் சில நாட்களில் துணை முதல்வராகப் பதவியேற்க உள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில்…
View More உதயநிதி நிச்சயம் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார்..திட்டவட்டமாகச் சொன்ன அமைச்சர் தா.மோ. அன்பரசன்ஸ்கூல்ல படிக்கிற பிள்ளைங்க செய்யுற வேலையா இது..? அதிர்ச்சி அடைந்த மக்கள்.. ஆக்ஷனில் இறங்கிய சி.இ.ஓ..
பள்ளியில் இன்று மாணவர்கள் மேல் கை வைத்தாலே ஆசிரியர் மேல் புகார்கள் பாய்கிறது. ஆனால் அவ்வப்போது மாணவர்களும் சில விஷமத் தனமான காரியங்களில் ஈடுபட்டு தங்களது எதிர்காலத்தினைக் கெடுத்துக் கொள்கின்றனர். புத்தகப் பைகளில் ஆயுதங்கள்…
View More ஸ்கூல்ல படிக்கிற பிள்ளைங்க செய்யுற வேலையா இது..? அதிர்ச்சி அடைந்த மக்கள்.. ஆக்ஷனில் இறங்கிய சி.இ.ஓ..இது சந்தேகமோ இல்ல…லவ்-ஆ..? கணவனின் வித்தியாசமான டார்ச்சரில் சிக்கிய மனைவி.. எடுத்த அதிரடி முடிவு..
தற்போது குடும்ப நல நீதிமன்றங்களிலும், அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் பெண்களைக் கொடுமைப் படுத்துவதாகவும், வரதட்சணைக் கொடுமை, புகுந்த வீட்டில் கொடுமை போன்ற பல்வேறு காரணங்களுக்குகாக தினந்தோறும் வழக்குகள் பதிவாகி வருகின்றன. மேலும் கணவன்-மனைவி…
View More இது சந்தேகமோ இல்ல…லவ்-ஆ..? கணவனின் வித்தியாசமான டார்ச்சரில் சிக்கிய மனைவி.. எடுத்த அதிரடி முடிவு..வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள்.. ஒரு உடலை அடக்கம் செய்ய செலவு கணக்கு எவ்வளவு தெரியுமா?
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜுன் மாதம் 30-ம் தேதி அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே உலுக்கிய பேரழிவாக மாறியது. இக்கோர இயற்கைப் பேரழிவில் புதை மணலில் சிக்கியும், ஆற்றில் அடித்துச்…
View More வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள்.. ஒரு உடலை அடக்கம் செய்ய செலவு கணக்கு எவ்வளவு தெரியுமா?சென்னை – காஷ்மீர் சுற்றுலா.. 5 இரவுகள் 6 பகல்கள்.. ஹனிமூன் பேக்கேஜ் முழு விவரங்கள்..!
காஷ்மீரில் தற்போது தீவிரவாத நடவடிக்கைகள் குறைந்துள்ள நிலையில், ஏராளமான மக்கள் காஷ்மீரின் அழகை கண்டு களிக்க சுற்றுலா சென்று வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா செல்லும் ஹனிமூன் பேக்கேஜ் ஒன்றை…
View More சென்னை – காஷ்மீர் சுற்றுலா.. 5 இரவுகள் 6 பகல்கள்.. ஹனிமூன் பேக்கேஜ் முழு விவரங்கள்..!குழந்தைகளுக்கு புதிய பென்ஷன் திட்டம்.. முதலீடு செய்தால் பலன் இருக்குமா?
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் குழந்தைகளுக்கு “என் பி எஸ் வாத்சல்யா என்ற புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்த நிலையில்,…
View More குழந்தைகளுக்கு புதிய பென்ஷன் திட்டம்.. முதலீடு செய்தால் பலன் இருக்குமா?திவால் ஆகிறதா கிச்சன் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் டப்பர்வேர்.. பங்கு விலை 57% சரிவு..!
இல்லத்தரசிகளை கவரும் வகையில் கிச்சன் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்த டப்பர்வேர் என்ற நிறுவனம் திவாலாகப் போவதாக வெளியாகியிருக்கும் செய்தியை அடுத்து, அந்நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் 57% குறைந்ததாக தகவல்…
View More திவால் ஆகிறதா கிச்சன் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் டப்பர்வேர்.. பங்கு விலை 57% சரிவு..!