ரத சப்தமி விரதம் இருக்கும் முறை

தை மாதத்தில் சூரிய சந்திர வழிபாடு எனப்படும் ரதசப்தமி தைமாதத்தில் கொண்டாடப்படுது. . அன்றிலிருந்தே சூரியன் தன் வெப்பக்கதிர்களை சிறிதுசிறிதாய் கூட்டுகிறான். தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன்,  வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிக்க ஆரம்பிக்கும் நாளும் ”ரத சப்தமி” எனக்கொண்டாடப்படுது.சூரியனின் ரதத்திலுள்ள சக்கரமே காலச்சக்கரம் என்றும், ஏழு குதிரைகளே வாரத்தின் ஏழு நாட்கள் என்றும், சூரியன் தான் காலத்தின் கடவுள் என்றும் ரிக்வேதம் கூறுகிறது ரத சப்தமியன்று(12/2/2019) தலையில் ஒன்று,…

View More ரத சப்தமி விரதம் இருக்கும் முறை

கும்பம் வைத்தலின் ரகசியம்

திருமணம், கிரகப்பிரவேஷம், கும்பாபிஷேகம், கணபதி ஹோமம் மாதிரியான சுபநிகழ்ச்சிகளில் கும்பம் வைப்பதை பார்த்திருப்போம். அப்படி கும்பம் வைப்பது இறைவனையே அங்கு முன்னிறுத்துவதாய் அர்த்தம். கும்பத்தின் ஒவ்வொரு பாகமும் உடல் பாகத்தை குறிப்பதாகும். கும்பத்தின் மேல்…

View More கும்பம் வைத்தலின் ரகசியம்

வெள்ளெருக்கு பிள்ளையாரை வணங்கலாமா?!

நிச்சயமாய் வணங்கலாம்! ஆனால் வெள்ளெருக்கு செடி தண்டினால் ஆன வினாயகராய் இல்லாமல் வெள்ளெருக்கு வேரினால் செய்ததாய் இருப்பது அவசியம். அப்பொழுதுதான் பலன் கிடைக்கும். எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு.நீல எருக்கு,ராம எருக்கு என ஒன்பது…

View More வெள்ளெருக்கு பிள்ளையாரை வணங்கலாமா?!

கோவில்களுக்கு செல்லும்போது தலைமுடியை விரிச்சு போடக்கூடாது.. ஏன்?!

கோவில்களில் முப்பத்து முக்கோடி தேவர்களும், தெய்வங்களும் குடி கொண்டிருக்கும். சப்த கண்ணியர், நவக்கிரகங்கள், பூதகணங்கள், துவார பாலகர்கள்ன்னு சிறிய, பெரிய தெய்வங்கள்லாம் வீற்றிருக்கும். நம் ஆன்மா மட்டுமே தூய்மையானது . ஆனா, நமது உடல் அப்படி…

View More கோவில்களுக்கு செல்லும்போது தலைமுடியை விரிச்சு போடக்கூடாது.. ஏன்?!

காமாட்சி அம்மன் விளக்கின் மகிமை

காமாட்சி அம்மன் தன்னுடைய பிள்ளைகளுக்காக தவம் இருந்தவர். உலக மக்களின் நன்மைக்காக, அவர் அப்படி தவம் இருந்தபோது, சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது. அதனால் காமாட்சி அம்மனை வழிபட்டாலே, அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட…

View More காமாட்சி அம்மன் விளக்கின் மகிமை

அமாவாசை தினத்தில்காகத்துக்கு சோறு வைப்பது ஏன்?!

பித்ருக்காளான நீர்த்தார் கடன், அமாவாசை தினத்தில் படையலிட்டு வணங்கியபின் காக்கைகளுக்கு உணவு வைப்பது ரொம்ப முக்கியம்ன்னு சாஸ்திரம் சொல்லுது. இப்படி உணவிடுவதன்மூலம் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்கள்…

View More அமாவாசை தினத்தில்காகத்துக்கு சோறு வைப்பது ஏன்?!

தை அமாவாசை தர்ப்பணம் செய்ய மறக்காதீங்க!

ஒரு வருடத்தில் ஆடிமாதம் முதல் மார்கழி முடிய உள்ள காலம் தேவர்களுக்கு இரவு நேரம் என்பதால் ஓய்வுக்குச் சென்றுவிடுவார்கள். அந்த நேரத்தில் நம்முடைய முன்னோர்கள் நம்மைக் காப்பாற்றுவதற்காக பித்ருலோகத்தில் இருந்து வரவேண்டும் என்பதற்காக நாம்…

View More தை அமாவாசை தர்ப்பணம் செய்ய மறக்காதீங்க!

ஏன் அமாவாசையன்று சுபநிகழ்ச்சிகள் செய்யக்கூடாதுன்னு தெரியுமா?!

அமாவாசை என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினமாகவே கருதப்படுகிறது. அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியைப் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும்,…

View More ஏன் அமாவாசையன்று சுபநிகழ்ச்சிகள் செய்யக்கூடாதுன்னு தெரியுமா?!

வெற்றிலை காம்பை சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?!

வெற்றிலையின் காம்பை யார் தின்றாலும் அவர்களுக்கு ஞானம் வராது. ஏனென்றால்.. வெற்றிலையின் காம்பு பகுதியில் மூதேவி வாசம் செய்வதாய் ஐதீகம். யாரிடம் என்ன இருக்கிறதோ அதைத்தான் கொடுப்பார்கள். அந்த வகையில்பார்த்தால் மூதேவி சோம்பல், தூக்கம்மாதிரியான…

View More வெற்றிலை காம்பை சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?!

கிரகப்பிரவேசத்தில் முதலில் பசு, கன்றினை ஏன் அழைத்து செல்கிறார்கள்?!

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறத்தில் இருந்தது. இவற்றின்…

View More கிரகப்பிரவேசத்தில் முதலில் பசு, கன்றினை ஏன் அழைத்து செல்கிறார்கள்?!

கும்பத்திலிருக்கும் புனித நீரை மாவிலையில் தெளிப்பது ஏன்?!

வீடுகளில் பூஜைகளின்போதும், கோவில் யாகங்கள், கும்பாபிஷேகங்களின்போது கும்பம் வைப்பதை பார்த்திருப்பீங்க. அந்த கும்பத்திலிருக்கும் புனித நீரை வெறுங்கையால் தெளிக்காம மாவிலைக்கொண்டு தெளிப்பாங்க. அதற்கான காரணத்தை தெரிஞ்சுக்கலாம் வாங்க. முக்கனிகளில் முதல் கனியானது மா..இந்த மாங்கனி…

View More கும்பத்திலிருக்கும் புனித நீரை மாவிலையில் தெளிப்பது ஏன்?!

விபூதியை மூன்று கோடுகளாய் இடுவது ஏன்?!

இப்பலாம் கண்ணுக்கே தெரியாம குட்டியூண்டாய் விபூதியை இட்டுக்கொண்டு செல்வது ஃபேஷனாகி விட்டது. இன்னும் சிலர் ஒரு வரியில் விபூதியை இட்டுக்குவாங்க, அதுலாம் தவறு. விபூதியை மூன்று கோடுகளாய்தான் இழுக்கனும். அதுக்கு காரணம் முதல் கோட்டில்…

View More விபூதியை மூன்று கோடுகளாய் இடுவது ஏன்?!