தை அமாவாசை தர்ப்பணம் செய்ய மறக்காதீங்க!

ஒரு வருடத்தில் ஆடிமாதம் முதல் மார்கழி முடிய உள்ள காலம் தேவர்களுக்கு இரவு நேரம் என்பதால் ஓய்வுக்குச் சென்றுவிடுவார்கள். அந்த நேரத்தில் நம்முடைய முன்னோர்கள் நம்மைக் காப்பாற்றுவதற்காக பித்ருலோகத்தில் இருந்து வரவேண்டும் என்பதற்காக நாம்…

View More தை அமாவாசை தர்ப்பணம் செய்ய மறக்காதீங்க!

ஏன் அமாவாசையன்று சுபநிகழ்ச்சிகள் செய்யக்கூடாதுன்னு தெரியுமா?!

அமாவாசை என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினமாகவே கருதப்படுகிறது. அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியைப் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும்,…

View More ஏன் அமாவாசையன்று சுபநிகழ்ச்சிகள் செய்யக்கூடாதுன்னு தெரியுமா?!

வெற்றிலை காம்பை சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?!

வெற்றிலையின் காம்பை யார் தின்றாலும் அவர்களுக்கு ஞானம் வராது. ஏனென்றால்.. வெற்றிலையின் காம்பு பகுதியில் மூதேவி வாசம் செய்வதாய் ஐதீகம். யாரிடம் என்ன இருக்கிறதோ அதைத்தான் கொடுப்பார்கள். அந்த வகையில்பார்த்தால் மூதேவி சோம்பல், தூக்கம்மாதிரியான…

View More வெற்றிலை காம்பை சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?!

கிரகப்பிரவேசத்தில் முதலில் பசு, கன்றினை ஏன் அழைத்து செல்கிறார்கள்?!

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறத்தில் இருந்தது. இவற்றின்…

View More கிரகப்பிரவேசத்தில் முதலில் பசு, கன்றினை ஏன் அழைத்து செல்கிறார்கள்?!

கும்பத்திலிருக்கும் புனித நீரை மாவிலையில் தெளிப்பது ஏன்?!

வீடுகளில் பூஜைகளின்போதும், கோவில் யாகங்கள், கும்பாபிஷேகங்களின்போது கும்பம் வைப்பதை பார்த்திருப்பீங்க. அந்த கும்பத்திலிருக்கும் புனித நீரை வெறுங்கையால் தெளிக்காம மாவிலைக்கொண்டு தெளிப்பாங்க. அதற்கான காரணத்தை தெரிஞ்சுக்கலாம் வாங்க. முக்கனிகளில் முதல் கனியானது மா..இந்த மாங்கனி…

View More கும்பத்திலிருக்கும் புனித நீரை மாவிலையில் தெளிப்பது ஏன்?!

விபூதியை மூன்று கோடுகளாய் இடுவது ஏன்?!

இப்பலாம் கண்ணுக்கே தெரியாம குட்டியூண்டாய் விபூதியை இட்டுக்கொண்டு செல்வது ஃபேஷனாகி விட்டது. இன்னும் சிலர் ஒரு வரியில் விபூதியை இட்டுக்குவாங்க, அதுலாம் தவறு. விபூதியை மூன்று கோடுகளாய்தான் இழுக்கனும். அதுக்கு காரணம் முதல் கோட்டில்…

View More விபூதியை மூன்று கோடுகளாய் இடுவது ஏன்?!

மார்கழி மாதத்தில் வாசலில் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

முன்பெல்லாம், கல்யாண புரோக்கர்கள்,  மேட்ரிமோனியல் தளங்கள், திருமண தகவல் அமைப்புலாம் கிடையாது. ஒரு வீட்டில் பெண்ணோ இல்லன்னா பிள்ளையோ திருமணத்துக்குத் தயாராக இருந்தா, அந்த வீட்டின் வாசலில் மட்டும்தான் கோலத்தின்மேல் பூசணிப் பூ வைப்பார்கள்.…

View More மார்கழி மாதத்தில் வாசலில் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

திருவெம்பாவை நோன்பு – திருவெம்பாவை பாடலும் விளக்கமும் 1

மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கோவிலில் அண்ணாமலையாரை தரிசிக்கும்போது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு. சிவனுக்கு தொண்டு புரிய அருளவேண்டுமென்பதே இப்பாடலின் உள்நோக்கமாகும். சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவம். மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி,…

View More திருவெம்பாவை நோன்பு – திருவெம்பாவை பாடலும் விளக்கமும் 1

பீடை மாதமா மார்கழி மாதம்?!

மனிதர்களாகிய நமக்கு ஒரு வருடகாலம் என்பது தேவர்களைப் பொறுத்தவரை  ஒருநாள்.  அந்தவகையில் கணக்கிட்டால்  நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே! (1 மாதத்திற்கு 2 மணி  நேரம் வீதம்…

View More பீடை மாதமா மார்கழி மாதம்?!