பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் வேலைகள் அனைத்தும் நன்மையில் முடியும், அந்த நேரத்தில் படித்தால் எளிதில் மனதில் படியும், பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்துக்கொள்வதை வழக்கத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் என நம்ம பெரியோர்கள் சொல்வாங்க. பிரம்ம முகூர்த்த நேரம்…
View More பிரம்ம முகூர்த்தம்ன்னா என்னன்னு தெரியுமா?!Category: வாழ்க்கை முறை
ஜெபம் செய்வதன் முழு பலன் கிடைக்கனுமா?!
எல்லா இடத்திலும் தெய்வம் இருக்கிறது. எந்த இடத்திலிருந்தும், எந்த காலத்திலும் இறைவனை வணங்குவது தவறல்ல. ஆனால், கடவுளை நினைத்து தியானிக்கும்போது சில வரைமுறை உண்டு. அதன்படி ஜெபம் செய்தால் 1.கிழக்கு(East) நோக்கு ஜபம் செய்தால்…
View More ஜெபம் செய்வதன் முழு பலன் கிடைக்கனுமா?!கணவனுக்காக எமனுடன் போராடிய சாவித்திரி கதை..
பத்ர தேசத்தை ஆண்டு வந்த அச்வபதி என்ற மன்னன் மகா தர்மசீலன். அவன் மனைவி மாலதி தேவி பதிவிரதை. ஆனால் குழந்தை பாக்கியம்தான் அவர்களுக்கு வாய்க்கவில்லை. மகாராணி மாலதிதேவி பெரும் விரதமிருந்து வசிஷ்ட மகரிஷியிடம்…
View More கணவனுக்காக எமனுடன் போராடிய சாவித்திரி கதை..காரடையான் நோன்பு இருக்கும் முறை
இதற்கு நைவேத்தியம் காரரிசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை என்னும் பணியாரம். இதனால்தான் காரடையான் நோன்பு என்பார்கள். காட்டில் உயிர் பெற்று எழுந்த சத்தியவானுடன் சாவித்திரி அக்காட்டிலேயே நோன்பு அனுஷ்டித்து அங்குள்ள…
View More காரடையான் நோன்பு இருக்கும் முறைநச்சுன்னு பத்து வீட்டுக்குறிப்புகள்..
1. வீட்டில் ஊதுபத்தி ஏற்றுவதைக் குறைத்துக் கொண்டால் ஒட்டடைகள் படியாது. 2. சோப்புத்தண்ணீரில் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து வீட்டைதுடைத்தால் வீடு முழுவதும் மணமாக இருக்கும். 3. துருப்பிடித்த பூட்டுகளுக்கு எண்ணெய் தடவினால் அழுக்குபடிந்து…
View More நச்சுன்னு பத்து வீட்டுக்குறிப்புகள்..சுப விசேசங்களில் அட்சதை ஏன் இருக்கு?!
திருமணம் மாதிரியான சுபவிஷேசங்களிலும், யாகம், கும்பாபிஷேகம் என ஆன்மீக நிகழ்ச்சிகளிலும் அட்சதை நிச்சயம் இடம்பெறும். அரிசி உயிர்வாழ அவசியம். முனை முறியாத அரிசிதான் அட்சதை, மங்களத்தின் அடையாளம் மஞ்சள். இரண்டும் கலக்க ஒரு ஊடகம்…
View More சுப விசேசங்களில் அட்சதை ஏன் இருக்கு?!பகவத் கீதை தேர் சொல்லும் வாழ்க்கை தத்துவம்
மகாபாரதம், குருஷேத்திர போர், பகவத் கீதை என்றாலே நம் நினைவுக்கு வருவது கிருஷ்ணர் தேரை ஓட்ட, அதில் அர்ஜுனன் பின்னிருந்தபடி பயணிக்கும் சித்திரம்தான்.இது வெறும் சித்திரமில்லை. அதேநேரத்தில் கீதா உபதேசம் மட்டுமில்லாம மிகுந்த உட்பொருள்…
View More பகவத் கீதை தேர் சொல்லும் வாழ்க்கை தத்துவம்தீய சக்திகளை வெற்றிக்கொள்ளும் மயானக்கொள்ளை விழா
பொங்கல், தீபாவளி, சிவராத்திரி.. என அனைத்து பண்டிகைகளும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும். ஆனா, மாசி மாத அமாவாசையன்று கொண்டாடப்படும் பண்டிகையானது மயான கொள்ளை ஆகும். இது தீய சக்திகளை விரட்டியடிக்கும் காட்டேரி, முனி, பெரியண்ணன்,…
View More தீய சக்திகளை வெற்றிக்கொள்ளும் மயானக்கொள்ளை விழா5முக ருத்ராட்சத்தில் என்னதான் இருக்கு?!
சிவ அம்சம்ன்னு சொல்லப்படும் ருத்ராட்சம் என்பது சிவ பக்தர்கள் விரும்பி அணியும் ஒரு ஆன்மீக அடையாளம். உருண்டை வடிவத்தில் மணி போல் அதேநேரத்தில் ஒழுங்கற்று இருக்கும். ருத்ரன் என்பது சிவபெருமானை ஆதி வடிவமாகும். அவரின்…
View More 5முக ருத்ராட்சத்தில் என்னதான் இருக்கு?!சிவ வழிபாட்டில் வில்வ இலை ஏன் இடம்பெறுகிறது?!
சிவ வழிபாட்டில் வில்வ இலை முக்கியமானது. வில்வ இலைகளால் அர்ச்சிக்கப்படும்போது சிவன் மனம் மகிழ்கிறார். மற்ற எல்லா இலைகளைவிட வில்வ இலைக்கு எப்படி வந்தது இந்த மகத்துவம்ன்னு தெரிந்துக்கொள்ளலாமா?! வில்வமரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள்.…
View More சிவ வழிபாட்டில் வில்வ இலை ஏன் இடம்பெறுகிறது?!சிவ குடும்பம் நமக்கு உணர்த்தும் வாழ்வியல் தத்துவம்
சிவன் என்றால் இன்பம் என்று பொருள். ஆனால் சிவனின் குடும்ப வாகனத்தை பாருங்கள். எல்லாமே ஒன்றுக்கு ஒன்று பகை. பிள்ளையாரின் வாகனம் மூஞ்சூர் (எலி) முருகனின் வாகனம் மயில்.இந்த இரண்டு வாகனங்களுக்கும் சிவன் உடலில்…
View More சிவ குடும்பம் நமக்கு உணர்த்தும் வாழ்வியல் தத்துவம்ஒரே நாளில் ஓடியே 12 சிவத்தலங்களை தரிசிக்கும் சிவாலய ஓட்டம்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றுதான் இந்த சிவாலய ஓட்டம். மாலையணிந்து விரதமிருந்து மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரியன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிக்கனும். அதுவும் 24 மணிநேரத்தில், சுமார் 110…
View More ஒரே நாளில் ஓடியே 12 சிவத்தலங்களை தரிசிக்கும் சிவாலய ஓட்டம்.