இன்றைய வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்களால், நம் உடல் எடை வேகமாக அதிகரித்து வருகிறது. உடல் பருமன் என்பது தற்போது காலக்கட்டத்தில் அனைவருக்கும் ஒரு பிரச்சனையாகிவிட்டது. அதன்படி ஆரோக்கியமற்ற வாழ்க்கை…
View More கவலையை விடுங்க… தொப்பையைக் குறைக்க இந்த 5 பொருட்கள் மட்டும் போதும்!Category: வாழ்க்கை முறை
சத்தும் சுவையும் நிறைந்த நோன்பு கஞ்சி !! தயாரிப்பது எப்படி?
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பு துவங்கி விட்ட நிலையில், அனைவரும் விரும்பிப் பருகும் நோன்புக் கஞ்சியைத் தயார் செய்வது பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு. ரமலான் நோன்பு என்ற உடனே அனைத்து மதத்தினருக்கும்…
View More சத்தும் சுவையும் நிறைந்த நோன்பு கஞ்சி !! தயாரிப்பது எப்படி?இளம் வயதினரை அதிகம் தாக்கும் மாரடைப்பு..! காரணம் என்ன?
வளர்ந்து வரும் காலகட்டத்திற்கு ஏற்ப வாழ்க்கை முறையும் மாறிக்கொண்டே போகிறது. இதன் எதிரொலியாக 30-36 வயதுடைய இளைஞர்களுக்கு அதிகளவில் மாரடைப்பு எனப்படும் கார்டியாக் அரெஸ்ட் அதிகளவில் ஏற்படுகிறது. இதற்கு உடலுழைப்பு இன்றி பெரும்பாலும் உட்கார்ந்தே…
View More இளம் வயதினரை அதிகம் தாக்கும் மாரடைப்பு..! காரணம் என்ன?உடலில் இரும்பு சத்து குறைபாட்டை கண்டறிய உதவும் எளிய வழிகள்!
உடலில் இரத்த ஓட்டம் தான் எல்லா பகுதிகளுக்கும் சத்தை அளிக்கிறது. இரத்த உற்பத்திக்கு இரும்புச் சத்து மிகவும் முக்கியம். உடலில் ஒவ்வொரு மூலக்கூறும் இரும்புடன் சேர்ந்து ஹீமோகுளோபினை உருவாக்குகிறது. ஹீமோகுளோபின் தான் உடலுக்கு தேவையான…
View More உடலில் இரும்பு சத்து குறைபாட்டை கண்டறிய உதவும் எளிய வழிகள்!ஆஹா… ஆண்மை பெருக இப்படியொரு வழியா?… சின்ன வெங்காயம் சீக்ரெட்!
தினமும் சமையலில் பயன்படுத்தும் சின்ன வெங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. ஒரு சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும் உடல் சமநிலைக்கு வந்துடும். சின்ன…
View More ஆஹா… ஆண்மை பெருக இப்படியொரு வழியா?… சின்ன வெங்காயம் சீக்ரெட்!தலையணை இல்லாமல் தூங்கினால்… உடலுக்கு இத்தனை நன்மைகளா?
தலையணை இல்லாமல் தூங்குபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஏனென்றால் இங்கு தலையணை வைத்து தூங்குவதை நம் மரபாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சிலர் தலைக்கே இரண்டு தலையணை வைத்து தூங்கும் பழக்கத்தை…
View More தலையணை இல்லாமல் தூங்கினால்… உடலுக்கு இத்தனை நன்மைகளா?ஷ்ஷ்ஷ்ப்பா…! என்னா வெயிலு… உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 டிப்ஸ்!
மார்ச் தொடக்கத்திலேயே, பகல் நேரத்தில் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் வந்துவிட்டது. கோடைக் கால பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தினால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்படுவர். உடல் உஷ்ணம்,…
View More ஷ்ஷ்ஷ்ப்பா…! என்னா வெயிலு… உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 டிப்ஸ்!தாய்மார்கள் கவனத்திற்கு… உடம்பு சரியில்லாத குழந்தைக்கு இந்த உணவுகளை மட்டுமே கொடுங்க!
நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்?! பொதுவாகவே குழந்தைகளின் உணவுப்பழக்கத்தில் அக்கறை செலுத்த வேண்டியது கட்டாயம். அதிலும் உடல்நிலை சரியில்லாதபோது இன்னும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். எனவே, உங்கள் குழந்தைக்கு ஏற்படும் ஒவ்வொரு…
View More தாய்மார்கள் கவனத்திற்கு… உடம்பு சரியில்லாத குழந்தைக்கு இந்த உணவுகளை மட்டுமே கொடுங்க!வெள்ளை முடி பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு இருக்கு… இதை மட்டும் செய்தாலே போதும்!
வெள்ளை முடி வருவதற்கான உண்மையான காரணம் முடியின் வேர் பகுதியில் உள்ள மெலனின் என்னும் நிறமிப்பொருள், முடியின் நீளத்திற்கு உற்பத்தி செய்ய முடியாததால், முடியின் நிறம் மாறுபடுகிறது. வயதான காலத்தில் வரக்கூடிய வெள்ளை முடி…
View More வெள்ளை முடி பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு இருக்கு… இதை மட்டும் செய்தாலே போதும்!சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி?… பயனுள்ள குறிப்புகள் இதோ!
மார்ச் தொடக்கத்திலேயே, பகல் நேரத்தில் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் வந்துவிட்டது. கோடைக் கால பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தினால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்படுவர். உடல் உஷ்ணம்,…
View More சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி?… பயனுள்ள குறிப்புகள் இதோ!தலைவலி தாங்க முடியலையா?… இந்த முறைகளை முயற்சித்து பாருங்கள்!
தலைவலியைப் போக்க மாத்திரையை நாட வேண்டிய அவசியம் இல்லை. தலைவலியை இயற்கை முறையிலும் குணப்படுத்தலாம். அதற்கான சில டிப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சம அளவு இஞ்சிச் சாறு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது…
View More தலைவலி தாங்க முடியலையா?… இந்த முறைகளை முயற்சித்து பாருங்கள்!இன்று காரடையான் நோன்பு…. பூஜைக்கு ஏற்ற நேரம், விரத முறைகள் என்னென்ன தெரியுமா?
எமனுடன் போராடி இறந்து போன கணவனையை உயிருடன் மீட்டு வந்த சாவித்திரியின் பதிவிரதத்தைப் போற்றவும், உயிருடன் இருக்கும் தங்கள் கணவர்கள் சத்தியவான் போல எவ்வித குறைவுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும்…
View More இன்று காரடையான் நோன்பு…. பூஜைக்கு ஏற்ற நேரம், விரத முறைகள் என்னென்ன தெரியுமா?

